ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
நலன்புரி முகாம்களுக்கு இன்று முதல் தொலைபேசி -அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீரகேசரி இணையம் 4/3/2009 10:41:24 AM - வன்னி பகுதிகளிலிருந்து அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வந்து வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்காக இன்றுமுதல் தொலைபேசி வசதிகள் செய்துகொடுக்கப்படவுள்ளன. ஒரு முகாமுக்கு இரண்டு தொலைபேசிகள் வீதம் இணைக்கப்படவுள்ளன. இதற்கு சாதாரண கட்டணங்கள் அறவிடப்படும். இனிவரும் காலங்களில் முகாம்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தங்கியுள்ள தமது உறவினர்களுடன் தொடர்புகொண்டு உரையாடலாம் என்று மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அமைச்சு அலுவகலத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை நட…
-
- 1 reply
- 517 views
-
-
சிரச ஊடகவியலாளர் மீது தாக்குதல் வீரகேசரி இணையம் 4/3/2009 12:42:45 PM - சிரச தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் கிரிபத்கொடவில் வைத்து இன்று இனந்தெரியாத ஆயுததாரிகளால் தாக்கப்பட்டுள்ளார். பாடசாலையொன்று தொடர்பாக இன்று இடம்பெறும் ஆர்ப்பாட்டமொன்று குறித்த செய்தியைச் சேகரிக்க சென்ற சமயமே இவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சிரச தொலைக்காட்சியின் செய்திப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
-
- 1 reply
- 556 views
-
-
வவுனியாவில் சிறிலங்கா படையினருடன் சேர்ந்தியங்கும் புளொட் அமைப்பின் முகாம் ஒன்றில் இருந்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 2 வர்த்தகர்கள் உட்பட 8 பேர் காவல்துறையின் சிறப்பு குழுவினால் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியாவில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 438 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய பெருமெடுப்பிலான தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த முதுநிலை அதிகாரி உட்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 19-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 407 views
-
-
தமிழ் மக்கள் மீது மோசமான இன அழிப்பை கட்டவிழ்த்து விட்டிருக்கும் சிறிலங்கா பேரினவாத அரசாங்கத்துக்கு படைத்துறை மற்றும் பொருளாதார ரீதியாக ரஸ்ய அரசாங்கம் வழங்கி வரும் உதவிகளை நிறுத்தக் கோரி நோர்வேயில் உள்ள ரஸ்யத் தூதரகத்தின் நேற்று தமிழ் மக்களின் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 341 views
-
-
கண்டியைச் சேர்ந்த குடும்பப்பெண் வத்தளையில் வைத்து கடத்தல் வீரகேசரி நாளேடு 4/3/2009 10:45:34 AM - கண்டி தெல்தோட்டையைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் வத்தளை மாபோல பகுதியில் வைத்து இனந்தெரியாதோரால் நேற்று கடத்திச் செல்லப்பட்டுள்ளார். தேவமனோகரன் புஷ்பராணி (வயது 26) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக பெண்ணின் கணவர் வத்தளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த பெண் தொழில் புரியும் நிறுவனத்திற்கு சென்ற யுவதிகள் இருவர் நேற்று பிற்பகல் 1 மணியளவில் அப்பெண்ணை வெளியில் அழைத்துச் சென்று பஸ்தரிப்பிடத்திற்கு அருகில் பேசிக் கொண்டிருந்த சமயம் முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாதோர் அப்பெண்ணை கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெர…
-
- 0 replies
- 565 views
-
-
இது எமது போர்! உறவுகள் உயிரைக் காத்து எப்பாடு பட்டேனும் வெற்றி காண வேண்டும்! - த.எதிர்மனசிங்கம் - ஈழத்தமிழர் மீது சிங்கள இனவெறி அரசு நடத்தும் இன அழிப்புப்போரில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட கருப்பைக் குழந்தை முதல் குடு குடு கிழம் வரை கொல்லப்படுகின்றனர். இன்னும் பல நூறு பேர் காயப்பட்டு தகுந்த மருத்துவ வசதி மறுக்கப்பட்டு நரக வேதனையால் துடி துடித்து அலறுகின்றனர். பச்சைக் குழந்தைகள் பாலுக்கு அழும் குரல் வானைப் பிளக்கிறது. பெற்ற தாய்க்கு உயிர் இல்லாமாலோ அல்லது உயிர இருந்தும் பால் சுரக்கும் அளவுக்குத் தெம்பு இல்லாமலோ அல்லது செய்வது அறியாமல் அலறி அரற்றுகிறாள். இவர்கள் படும் துயரம், இவர்களாகத் தேடிக்கொண்டவை அல்ல. மானம் உள்ள தமிழராகப் பிறந்தது குற்றம். எ…
-
- 0 replies
- 659 views
-
-
ஈழம்:காயம்பட்டோர் உறுப்புகளை அகற்றவேண்டிய பரிதாபம்:செஞ்சிலுவைச்சங்கம் on 02-04-2009 16:39 செய்திகள், இலங்கை முல்லைத்தீவில் காயமடைந்தோரில் பலரின் அவயவங்களை அகற்ற வேண்டிய நிலை! - சர்வதேச செஞ்சிலுவைச் சங்க சத்திரசிகிச்சை நிபுணர் தெரிவிப்பு : முல்லைத்தீவில் காயமடைந்த நிலையில் அழைத்து வரப்பட்ட நோயாளிகள் பலருக்கு வெடிகுண்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர்களின் அவயவங்களை துண்டிக்கவேண்டிய பரிதாபநிலை நிலவுவதாக செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு கவலை தெரிவித்துள்ளது. செஞ்சிலுவைக் குழுவின் (ஐ.சி.ஆர்.சி யின்) சத்திரசிகிச்சை நிபுணர் மார்ட்டின் ஹர்மன் இதனைத் தெரிவித்துள்ளார். செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் உத்தியோகபூர்வத் தகவல் அறிக்கையில் அவரது பேட்டி வெளியாகியுள்ளது…
-
- 0 replies
- 437 views
-
-
தற்போதைய அரசியல், இராணுவ நிலவரம், வன்னி வாழ் தமிழர் படும் அவலங்கள், உலகம் எங்கும் நிகழும் தமிழர் போராட்டங்கள், அனைத்துலக சமூகம் இயங்கும் போக்கு, இவை எல்லாவற்றிற்குப் பின்னாலும் இயங்கும் இந்தியா என பல்தரப்பட்ட விடயங்கள் தொடர்பான விரிவான விளக்கத்தினை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அளித்துள்ளார். அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடந்த வாரம் ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்' நிகழ்ச்சிக்கு பா.நடேசன் வழங்கிய சிறப்பு நேர்காணல்: தாங்கொணா துன்பங்களுக்கு ஊடாக தாயக மக்கள் அவலங்களை நாளாந்தம் சந்தித்து வருகின்றனர். தற்போது மிகவும் ஒரு குறுகிய பிரதேசத்திற்குள் ஒரு பெருந்தொகையான மக்கள் அவலப்படுகின்றனர். அவர்கள் நாளாந்தம் சந்திக்…
-
- 0 replies
- 557 views
-
-
லண்டனில் இருந்து வன்னிக்குப் புறப்படவிருக்கும் 'வணங்கா மண்' கப்பலில் ஏற்றப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் பொதுமக்களுக்காக அல்ல தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகவே ஏற்றிச் செல்லப்படுவதாகத் தெரிவித்திருக்கும் சிறிலங்கா அரசாங்கம், இது ஒரு பாரதூரமான கரிசனைக்குரிய விடயம் எனவும் பிரித்தானிய அரசாங்கத்திடம் தெரியப்படுத்தியுள்ளது. முன்னர் நிவாரணத்துக்கான என வந்த கப்பல்களை ஆயுதக்கடத்தல்களுக்கு விடுதலைப் புலிகள் பயன்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ள லண்டனில் உள்ள சிறிலங்காவின் தூதரகம், இந்த விடயம் தொடர்பாக தாம் பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்திருப்பதாகத் தெரிவித்தார். "இந்தக் கப்பலின் பயணம் தொடர்பாக நாம் அறிவோம். இந்த விடயத்தில் நாம் அக்கறை கொண்டிருக்கி…
-
- 1 reply
- 1.2k views
-
-
தலைமன்னார் பகுதியில் இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேர் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார். சிறிலங்கா கடற்பரப்புக்குள் அத்துமீறிப் பிரவேசித்து சட்டவிரோதமான முறையில் மீன் பிடிப்பதில் ஈடுபட்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சிறிலங்கா கடற்படையின் பதில் பேச்சாளர் மகேஷ் கருணாரட்ன நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். வழமையான சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரே இவர்களைக் கைது செய்ததாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பிட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேரும் ஆறு படகுகளில் சிறிலங்காவுக்குச் சொந்தமான கடற்பரப்புக்குள் அத்துமீறிப் பிரவேசித்து மீன் பிடித்துக்கொண்டிருந்ததாகவ
-
- 0 replies
- 312 views
-
-
சிறிலங்காவின் மலையகத்திலும், புத்தளம் பகுதியிலும் காவல்துறையினரும் முப்படையினரும் இணைந்து நடத்திய வெவ்வேறான தேடுதல் நடவடிக்கைகளின் போது 18 தமிழர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காககத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 456 views
-
-
ஈழத்தில் தமிழர்களின் தற்போதைய நிலைப்பாட்டிற்கு காரணம் யார்?
-
- 1 reply
- 3.1k views
-
-
விடுதலைப்புலிகளை பின்னணியாக கொண்ட JAFFNA என்ற இந்தி திரைப்படத்தை இயக்குனர் சுஜித் சர்கார் தயாரிக்க உள்ளார்: இந்திய திரைப்பட இயக்குனர் சுஜித் சர்கார் விடுதலைப்புலிகளை பின்னனியாக கொண்ட JAFFNA என்ற இந்தி திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்புகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். பிரபல இந்தி திரைப்பட நடிகர் அமிதாப்பச்சனுடன் இணைந்து தயாரிக்கப்பட உள்ள இந்த திரைப்படம் விடுதலைப்புலிகளை அடிப்படையாக கொண்டு, இலங்கையில் படமாக்கப்படும் முதல் இந்தி தரைப்படம் என சுஜித் சர்கார் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்திற்காக நடிகர்கள் தெரிவுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்புகளை ஆரம்பிக…
-
- 5 replies
- 1.5k views
-
-
Sri Lanka's war on the Tamils is about racism, not terrorism Arundhati Roy April 3, 2009 - 12:00AM AdvertisementTHE horror that is unfolding in Sri Lanka becomes possible because of the silence that surrounds it. There is almost no reporting in the mainstream Indian media — or indeed in the international press — about what is happening there. Why this should be so is a matter of concern. From the little information that is filtering through, it looks as though the Sri Lankan Government is using the propaganda of "the war on terror" as a fig leaf to dismantle any semblance of democracy in the country and commit unspeakable crimes against the Tamil people. W…
-
- 0 replies
- 565 views
-
-
LTTE can be 'finished' in 30 minutes: Sri Lankan PM PTI Colombo: Sri Lankan prime minister Ratnasiri Wickramanayake has said his forces can "finish" the LTTE in "half-an-hour", but was concerned the for the safety of the innocent civilians trapped in the last rebel-held area. "The Government can finish off terrorism completely within half an hour if it acted in an inhuman manner. Driving out terrorists (LTTE) from a very small bastion in the north has been time consuming because the Government is acting most humanely considering the safety of civilians held by LTTE as a human shield," the prime minister said. He made the observation yesterday, while ad…
-
- 15 replies
- 2k views
-
-
தனது சொந்த இடமான யாழ்ப்பாணத்துக்குச் செல்வதற்காக காவல்துறையினரின் அனுமதியைப் பெறச் சென்ற சிறிலங்காவின் தென்பகுதியில் பணிபுரியும் இளம் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு காலியில் உள்ள பூசா தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 453 views
-
-
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக சொல்ஹெய்ம் நடேசனுடன் தொலைபேசியில் உரையாடினார் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நேற்று மாலை வன்னியில் உள்ள மக்களின் நிலை தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனுடன் தொலைபேசியின் ஊடாக உரையாடியுள்ளார். இந்த உரையாடல் சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் சமாதான செயலக பிரதானி புலித்தேவன் இது தொடர்பில் கருத்துரைக்கையில், தமிழர் பிரச்சினையின் தற்போதைய நிலை தொடர்பாகவும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில், இலங்கையின் நிலவரம் தொடர்பாக பேசப்பட்ட பிந்திய நிலைகள் தொடர்பாகவும் உரையாடப்பட்டதாக தெரிவித்தார். இந்த உரையாடலின் போத…
-
- 5 replies
- 1.5k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு வட்டாரத்தில் உள்ள இரணைப்பாலை, ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளில், விடுதலைப் புலிகளின் முன்னரங்க அரண்களை உடைத்து நுழைவதற்காக சிறிலங்கா படையினர் கடந்த ஏழு நாட்களாய் எடுத்த பாரிய முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 3k views
-
-
சீமான் நெல்லையில் ஆற்றிய உணர்ச்சிகரமான பேச்சு. சற்றுப் பழியதுதான், ஆனாலும் இதற்கு முன் பார்த்ததில்லை.உங்களுடன் பகிந்துகொள்ள விருப்பம். http://www.dailymotion.com/relevance/search/seeman+speech
-
- 0 replies
- 753 views
-
-
தமிழர்கள் புலிகளைத் தங்கள் பாதுகாப்பாளர்களாக ஏற்றுக்கொண்டுள்ளதைப் பொது வாக்கெடுப்பு காட்டுகிறது உலகத்தால் தமிழர்கள் கைவிடப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்களை காக்ககூடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளே என உலகலாவிய ரீதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினால் இணைவாயிலாக நடத்தப்பட்ட இந்த கருத்துககணிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒபாமாவுக்கான தமிழர்களால் நடத்தப்பட்டு உலகெங்கும் பரவியுள்ள 12,312 தமிழர்கள் பங்கு பெற்ற பொது வாக்கெடுப்பு, வன்னியில் ஸ்ரீலங்காப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கொண்டிரு…
-
- 0 replies
- 838 views
-
-
புலிகளின் பிரதேசத்திலிருந்து தமிழ்மக்களை இராணுவத்தின் கைக்கூலிகள் சிலர் இராணுவப்பிரதேசத்திற்கு கொண்டு சென்று சேர்த்து வருகின்றனர். உள்ளே உண்மையாக என்ன நடக்கிறது என்பதை அறியாமல் குறித்த கோடரிக்காம்புகளின் பசப்பு வார்த்தைகளில் நம்பிச்செல்லும் அப்பாவிகளின் நிலை உண்மையில் பரிதாபகரமானதாக உள்ளது. புலிகளின் பகுதியிலிருந்து செல்லும் மக்கள் மாத்தளன் எனும் பகுதியிலிருந்து அழைத்துச்செல்லப்படுகின்றனர
-
- 0 replies
- 780 views
-
-
வன்னி மக்களை வெளியேற்றும் திட்டம் அமெரிக்காவிற்கு இல்லை - இராசாங்க அமைச்சர் றிச்சர்ட் பெளச்சர் வன்னியிலுள்ள மக்களை தமது படைகள் மூலம் வெளியேற்றும் திட்டம் எதுவும் அமெரிக்காவிற்கு இல்லை என, அமெரிக்காவின் துணை இராசாங்க அமைச்சர் றிச்சர்ட் பெளச்சர் (Richard Boucher) தெரிவித்துள்ளார். வன்னியில் நாளாந்தம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், மக்களின் உயிரிழப்புக்கள் நிறுத்தப்படும்வரை தமது அரசு மக்களை வெளியேற்றுவது பற்றி சிந்திக்காது என அவர் கூறினார். அமெரிக்காவின் ஆசிய பசுபிக் கடற் படையினர் மூலம் வன்னியிலுள்ள மக்கள் வெளியேற்றப்படுவார்களா எனக்கேட்டபோதே றிச்சர்ட் பெளச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். வன்னியில் உள்ள மக்களை விடுதல…
-
- 1 reply
- 635 views
-
-
அமெரிக்க படைகள் வருமா? இந்தியப் படைகள் வருமா? எது முந்திக் கொள்ளும் என்பது தற்போது அலசப்படும் விஷயம். யாரின் நலனுக்காக வரலாம் என்பது அலசப்பட வேண்டிய விடயமல்ல. ஆயினும் அதுவும் அலசப்படுகின்றது. பிரிட்டிஷ் அரசாங்கம், அமெரிக்க அரசாங்கம், இந்திய அரசாங்க மட்டங்களில் தற்போது இலங்கையில் நடைபெறும் இராணுவ நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்படுகின்றன. அறிக்கைகள் விடப்படுகின்றன. அவ் அறிக்கைகளை தமிழ் ஊடகங்கள் தமிழருக்கு சார்பானது போலவும், சிங்கள ஊடகங்கள் சிங்கள மக்களுக்கு சார்பானது போலவும் பிரச்சாரம் செய்கின்றன. அதே போன்று பேரினவாதிகளும் அவர்களுக்கு ஏற்றவகையில், தமிழ் தேசியவாதிகள் அவர்களுக்கு ஏற்ற வகையிலும், வெளிநாடுகளில் தலையீடு பற்றி விபரிக்கின்றனர். ஆனால் மனிதாபிமானத்தின் பெயர…
-
- 1 reply
- 964 views
-
-
முல்லைத்தீவில் கடந்த சில நாட்களில் இடம்பெற்ற மோதல்களில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்களை மூடி மறைப்பதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி காயடைந்துள்ளார் என்ற செய்தியினை மகிந்த அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 874 views
-