Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவில் இருந்து இறக்குமதியாகும் உற்பத்திப் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் கனடாவின் ரொறன்ரோ வாழ் தமிழ் இளையோர்களால் நேற்று முன்நாள் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 396 views
  2. சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைச் சம்பவம் குறித்து அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென லசந்தவின் மனைவி காவற்துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். லசந்த விக்ரமதுங்கவை படுகொலைச் செய்த நபர்கள் தொடர்பில் கெஹலிய பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டிருந்ததாக திருமதி சொனாலி விக்ரமதுங்க தெரிவித்துள்ளார். வடமத்திய மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களின் போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பெப்ரவரி 15ம் திகதி லசந்தவின் படுகொலையைச் சூத்திரதாரிகளை நாட்டிற்கு அம்பலப்படுத்துவதாக பகிரங்க அறிக்கை விடுத்திருந்தார். அரசாங்கத்தின் மிக முக்கியமான அமைச்சர்களில் ஒருவரான கெஹலிய ரம்புக்வெல்ல…

  3. The Tamils entrapped in Vanni have undergone many displacements, now they are herded into a 14 sq miles barren land with extreme difficult living conditions. Amidst all the troubles they want to live where they belong to rather than living in detention camps. Especially the elderly prefer freedom than facility, they say they want to live on their native place and earn for their living until death When speaking to the reporter, an elderly man said whatever food India said they have sent did not reach them. It is better for those sending food and medicine to arrange to send it direct to reach people.

  4. ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பட்டம் வாங்க மறுத்த மாணவி அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்குவதற்காக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். கல்லூரி முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்களும் மேடையில் அமர்ந்து இருந்தனர். ஒவ்வொரு மாணவராக பெயர் சொல்லி அழைக்கப்பட அவர்கள் மேடைக்கு சென்று பட்டம் பெற்றனர். இந்த கல்லூரியில் எம்எஸ்சி சுற்றுசூழல் படிப்பு முடித்த அரியலூர் ஓட்டகோவிலை சேர்ந்த மாணவி சுமதியை பெயர் சொல்லி அழைத்தனர். அவர் பட்டமளிப்பு விழா அரங்கத்தில் அமர்ந்து இருந்தும் பட்டம் வாங்க மேடைக்கு செல்லவில்லை. மீண்டும் அவரை அழைத்த…

  5. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள செங்கலடி - பதுளை வீதியில் அமைந்திருந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் மினி முகாம் மீது நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 603 views
  6. புதுக்கோட்டை மாவட்டம் கொத்த மங்களம் பகவான் தெருவைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். தேமுதிகவின் கிளைச் செயலாளராக உள்ள 35 வயதான இவர் இன்று மதியம் 12 மணியளவில், தனது வீட்டிற்கு வெளியே ஓடிவந்து மண்ணெண்ணெய்யை தனது மேல் ஊற்றி தீயிட்டுக்கொண்டார். சமையல் தொழிலாளியான இவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று எந்தக் கட்சி சார்பில் நடந்தாலும், கட்சி பாகுபாடின்றி கலந்து கொள்வார். கீரமங்கலம், கொத்தமங்களம், வடகாடு ஆகிய ஊர்களில் ஈழத்தமிழர்ளின் அவல நிலையை விளக்கும் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த இந்த தட்டிகளை காவல்துறையினர் அகற்றினர். இதை தாக்க முடியாத பால சுந்தரம், தனது கட்சிகாரர்களிடம் சொல்லி வரு…

  7. ஐ.நா. பாதுகாப்புப் பேரவை உறுப்பு நாடுகளுக்கு இடையில் இலங்கை நிலவரம் குறித்து மாறுபட்ட நிலைபாடுகள் : ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளுக்கு இடையில் இலங்கையின் நிலவரம் குறித்து மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. பலம் பொருந்திய அமெரிக்கா மற்றும் ஒஸ்ட்ரியா, மெக்ஸிக்கோ கொஸ்டரிக்கா ஆகிய நாடுகள் பாதுகாப்பு பேரவையில் இலங்கை விவகாரம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டுமென தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றன. மறுபுறத்தில் இலங்கை விவகாரத்தை பாதுகாப்பு பேரவை நிகழ்ச்சி நிரலில் இணைத்துக்கொள்ளக் கூடாதெனவும், அது ஓர் உள்நாட்டு பிரச்சினை எனவும் ரஸ்யாவும், சீனாவும் வலியுறுத்தி வருகின்றன. 15 நாடுகளைக் கொண்ட ஐக்கிய ந…

    • 0 replies
    • 780 views
  8. இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நாம் ஒருபோதும் செயற்பட்டதில்லை; அவ்வாறு செயற்படும் நோக்கமும் எமக்கு கிடையாது; இந்தியா எமக்கு அருகில் இருந்து தமிழர் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்தியாவில் இருந்து ஒளிபரப்பாகும் சி.என்.என் ஐ.பி.என் தொலைக்காட்சிக்கு பா.நடேசன் வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் தடையாக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவிப்பது தொடர்பாக உங்களின் கருத்து என்ன? முதலில், 'சிக்கியுள்ள மக்கள்' என்ற சொல் பயன்படுத்தப்படுவது முறையானது அல…

  9. திருமலைச் சிறுமி வர்ஷாவின் கொலை - ஒன்றையொன்று குற்றஞ்சாட்டும் கிழக்கின் ஒட்டுக்குழுக்கள் Trinco Varsha killing; Tamil paramilitary groups blame each other [TamilNet, Saturday, 21 March 2009, 17:08 GMT] Two paramilitary groups, Tamil Makal Viduthalai Pulikal (TMVP) led by Chief Minister Sivanesathurai Chandrakanthan alias Pillaiyan and other by Karuna Amman alias Vinayagamoorthy Muralitharan, who resigned from the TMVP and joined the ruling Sri Lanka Freedom Party (SLFP), are blaming each other for the abduction and killing of six-year-old girl student, Varsha Jude Reggie, according to Colombo media reports. 6-year-old student Miss Varsha Jude ReggieShe w…

  10. ஈழம் சகோதர யுத்தம் இறுதிப்பாகம் 12:16 AM, Posted by சாத்திரி, 5 Comments இனி இறுதியாக சகோதர யுத்தம் பற்றி கருணாநிதி அவர்கள் அடிக்கடி அறிக்கையாக புலம்புவதன் நோக்கம் என்னவென்று பார்த்தால். அவரிற்கு உண்மையாகவே ஈழத்தமிழர் போராட்டத்தில் உண்மையான உணர்வுள்ள பற்று என்றுமே இருந்ததில்லை.உதாரணமாக ஈழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பகாலப் போராளிகளில் ஒருவரான குட்டிமணி என்பவர் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் பகுதியில் தலைமறைவாக இருந்த 1973 ம் ஆண்டு காலத்தில் இலங்கையரசின் வேண்டுகேளிற்கிணங்க குட்டிமணியை கைதுசெய்து இலங்கைக்கு நாடு கடத்த உத்தரவிட்டிருந்தார்.அதேபோல அவரும் நாடு கடத்தப்பட்டு சிறீலங்கா காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் சிறையிலிருந்து வெளிவந்து மீண்டும் இலங்கைய…

    • 1 reply
    • 1.8k views
  11. 1947 இடப்பெயர்வும் வணங்கா மண்ணும் 21/03/2009 -------------------------------------------------------------------------------- பழைய வரலாறுகளை நினைவூட்டிப் பார்க்கிறது. "வணங்கா மண்' இக் கப்பல் பயணத்தின் முக்கியத்துவம் என்ன? சிங்கள இராணுவ முற்றுகைக்கு உள்ளான வன்னி மக்களுக்கு அவசர உதவிகளை வழங்க சர்வதேசம் பின்னடிக்கும் இவ்வேளையில், "வணங்கா மண்' எனப் பெயரிடப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் இக்கப்பல், உருவாக்கப் போகும் தாக்கங்கள் எத்தகையது என விரிவாகப் பார்ப்போம். பிரான்சில் வசித்த, யூதக் குடியேற்றக்காரர்களை ஏற்றிக்கொண்டு "இடப்பெயர்வு 1947' (Exodus 1947) என்கிற கப்பல், 1947 ஆம் ஆண்டு யூலை 11ம் திகதி செற்றி (Sete) துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. "எஸ் எ…

  12. ஏப்றல் 14 ற்கு முதல் புலிகள் அழிக்கப்படுவார்களா?? 3:25 PM, Posted by சாத்திரி, 5 Comments புலிகளை எப்படியும் ஏப்றல் 14 ற்கு முதல் அழிந்துவிடுமாறு இலங்கையரசிற்கு இந்தியா உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன... "http://img301.imageshack.us/img301/5710/mahindasonia1g.jpg" மிஸ்ரர் பக்சே எப்பிடியாவது எல்.டி.டி.யை நிம்மள் ஒழிச்சாத்தான் நாமள் வெற்றி பெறும் "http://img301.imageshack.us/img301/9995/soniakarunanidi1.jpg" கவலை... படாதிங்கோ... கருவாய் நிதி.... எல்.டி.டி.யை ஒளிச்சிடலாம்... அதுக்கப்புறம் நானும் நீங்களும்தான்......அது வரைக்கும் உடன் பறப்பிற்கு ...கடிதம் எலுதுங்கொ.. "http://img301.imageshack.us/img301/4944/indiasrilankaarmy1.jpg" இ…

    • 1 reply
    • 2.7k views
  13. நான் நேற்று வணங்கா மண் மக்களை தொடர்பு கொண்டு இலங்கை கடற்படையின் எச்சரிக்கை பற்றி சொல்லி அவர்களை எதிர்கொள்ள கப்பல் புறப்படும் நேரத்தில் அணைத்து சர்வதேச ஊடகங்களிலும் இந்த வெளியாகும் விதமாக 'George Clooney' போன்ற பிரபல அங்கில நடிகரையும் அழைத்து செல்லும்படி ஆலோசனை சொல்லி இருந்தேன். அவர்களும் இது போன்று பிரபலங்களை அழைக்க முயற்சி செய்து வருகின்றனர். உங்களில் எவருக்கேனும் இத்தகைய பிரபலங்களின் (நடிகர்கள், பாடகர்கள், பிற மொழி மருத்துவர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள் போன்று ) தொடர்புகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள். இது சர்வதேச செய்திகளில் இடம்பெற ஏதுவாக இருக்கும். அணைத்து ஊடகங்களும் நம் மக்களுக்கு இன்னல் என்றல் ஏதும் சொல்லமாட்டர்கள் அனால் ஒரு முக்கியஸ்தர் என்றால் ஒளிபரப்புவார…

    • 4 replies
    • 1.4k views
  14. Sri Lanka's death zone Email story Print Choose text size Report typo or correction License this article Mar 21, 2009 04:30 AM Comments on this story (51) Sri Lankan President Mahinda Rajapaksa may win his war against the Tamil Tigers, but at what cost? By resorting to war crimes that would stain his nation's image, and make postwar reconciliation between the Sinhalese majority and Tamil minority even harder to achieve? That's what United Nations High Commissioner for Human Rights Navi Pillay fears. She recently warned that tactics by both the Sri Lankan military and the Tigers "could amount to war crimes and crimes against humanity…

  15. UAE warns citizens not to travel to Sri Lanka WAM Abu Dhabi, Mar 22nd, 2009 (WAM): An official source at the Foreign Ministry said that in view of the current security situations in Sri Lanka, the ministry urges UAE citizens not to travel to that country except for urgent needs. Expressing the concern of the country for the safety of its citizens abroad, the ministry also asked all Emiratis, who are presently in Sri Lanka, to report to the UAE embassy in Colombo and to give their contact numbers and addresses. (Emirates News Agency) http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=44066 அரபு நாட்டு சுற்றுப்பயணிகள் தங்கள் பயணத்தின் போது அதிகம்…

  16. Started by sanjee05,

    Hi UK Should play a big role in srilanka conflict, the goverment is doing their best at the moment so keep sending letters to your MPs and evryone its simple go to www.writetothem.com (i think its goverment web) and enter your postcode then you will get all your local mps and consultants details then email them. i have send it to more than 15 of my local MPs & Consultants etc send it to every one you will get something end of the day one of the reply: Dear Sanjee, Thank you for your message. As someone who knows Sri Lanka, I am all too aware of the need for a cease fire and peace talks. My colleague Charles Tannock is however deal…

    • 0 replies
    • 750 views
  17. சென்னையில், மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத், இயக்குநர் சீமான், பெரியார் திராவிட கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த அர்ப்பாட்டத்தில் கலந்து கெனாண்டு உரையாற்றிய மதிமுக பெதுச் செயலாளர் வை.கோ கட்சிகளை உடைக்கும் சகுனி நான் என்கிறார் கருணாநிதி. உண்மையில் அந்த வேலையைச் செய்பவர் கருணாநிதியே அன்றி நானல்ல. பல கட்சிகளை உடைத்த பெருமை அவருக்கு உண்டு எனத் தெரிவித்தார். இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்படும் நிலைப்பாடு மதிமுகவுக்கு கிடையாது. இந்திய இறையாண்மைக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்றுதான் நாம் தொடர்ந்து கூறி வருகின்றோம்.இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் கொலை செய்யப…

  18. வணக்கம், 120,000 தமிழ்மக்கள் டொரண்டோ மத்தியில மனிதச்சங்கிலி செய்தால் மட்டும் போதுமா? இது சம்மந்தமாக கனடாவின் பிரதான ஊடகத்தில செய்த் வந்து இருக்கிது. எம்மவர்கள் படுத்து கிடக்கின்றார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி சிறீ லங்கா அரசாங்கம் பொய்ப்பரப்புரைகளை செய்கின்றது. தயவு செய்து உங்கள் கருத்துக்களை அங்கு தொடர்ந்து உரத்துக் கூறுங்கள். 32 Tamil Tigers die in army push to take enclave: Sri Lankan military: http://www.cbc.ca/world/story/2009/03/13/s...mil-tigers.html Toronto Tamils slow traffic in latest Sri Lanka protest: http://www.cbc.ca/canada/toronto/story/200...il-protest.html Tamil flags flown at protest legal, Toronto police say: http://www.cbc.ca/canada/to…

  19. கிரிக்கெட் அணி தாக்குதல்"றோ"(RAW) மீது சந்தேகம்:பாகிஸ்தான்; புலிகளின் ஆதரவு தமிழகத்தில் பெருகிவரும் காலத்தில்தான் ராஜீவ்காந்தி கொலை [ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2009, 06:32.52 AM GMT +05:30 ] பாகிஸ்தான் லாகூரில் சிங்கள கிரிக்கெட் அணி தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானது. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான சிங்கள அணியினரில் பலர் காயமடைந்தனர். கிரிக்கெட் வீரர்களின் மீதான இந்த தாக்குதல் உலகையே அதிர வைத்தது. பாகிஸ்தான் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் யாரும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை. ஆரம்ப நிலை விசாரணையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இயக்கங்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடவில்லை என்ப…

    • 0 replies
    • 768 views
  20. உலகில் அதிகளவான கடத்தல்கள் காணாமல் போதல்கள் நிலவும் நாடுகளில் பிரதான நாடாக இலங்கை மாறியுள்ளது: 1980களின் இறுதியிலும் 1990களின் ஆரம்பப்பகுதியிலும் நடைபெற்றதைப் போன்ற பெருமளவிலான கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் இலங்கையில் இன்று நடைபெற்று வருகின்றதற்கு நாங்கள் சாட்சியாக இருக்கறோம். தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அன்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அன்று அவர் இம்மாதிரியான சம்பவங்களுக்கு எதிராக போராடுவதில் ஒரு முன்னணிப் பாத்திரத்தை வகித்தார். ஆனால் இன்றோ அவருடைய அரசாங்கம் உலகிலேயே மிக மோசமான ஒரு அரசாங்கமாக கடத்தல்கள் காணாமல் போதல்களுக்குப் பொறுப்பான ஒரு கொடிய அரசாங்கமாக இருக்கிறது. பாதுகாப்புப் படையினர் காவற்துறையினர்; மற்றும் அரசாங்க ஆதரவுக்குழ…

    • 0 replies
    • 593 views
  21. உடனடியக உங்கள் உதவி தேவை அவுஸ்த்திரேலிய எஸ்.பி.எஸ் தொலைக்காட்சியில் வன்னி அவலம் பற்றிய நிகழ்ச்சி நடைபெற்று இன்றுடன் சரியாக ஒரு வாரம் ஆகிறது. அதனால் இன்றுள்ள நிகழ்ச்சியில் சிலவேளை ஈறுதியாக வந்த நேயர் கருத்துக்கள் வாசிக்கப்படலாம். இதை உணர்ந்தோ என்னவோ சிங்களவர்கள் தமிழர்க்கு ஆதரவாக இறுதியாக வந்துள்ள கருத்துக்களை நிராகரிப்பதாகவும், சிங்களவருக்குச் சார்பாக இறுதியாக வந்த கருத்துக்களை ஆதரித்தும் குறிகளை அழுத்தியிருக்கிறார்கள். ஆகவே தயவு செய்து நீங்களனைவரும் மீண்டும் அந்தக் கருத்துப் பகுதிக்குச் சென்று சிங்களவர்க்குச் சார்பான கருத்துக்களை எதிர்த்தும் எமக்குச் சார்பான கருத்துக்களை ஆதரித்தும் குறியிடுங்கள். நன்றி. http://www.sbs.com.au/dateline/country/gri...16…

    • 1 reply
    • 1.3k views
  22. இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருத்தி தீக்குளித்துத் தற்கொலை. கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் இன்று காலை இச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவத்தில் உயிரிழந்த மாணவி முல்லைத்தீவைச் சேர்ந்தவர் எனவும், புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த, 23 வயதுடைய ரவீந்திரன் சுதர்சனா எனவும் தெரிய வருகிறது. இவர் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கலைப் பீட மூன்றாம் ஆண்டு மாணவி . கடந்த ஒரு மாத காலத்துக்கு முன் மற்றுமொரு முல்லைத்தீவு மாணவி ஒருவர் இதே விடுதியில் தற்கொலை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று காலையில், விடுதி குளியல் அறைக்குள் தனக்கு தானே இம் மாணவி தீ மூட்டியமாகவும் ,மாணவியின் அவலக் குரல் கேட்டு அங்கு விரைந்த மாணவர்கள்…

  23. யுத்த முடிவுறுத்தல் குறித்த கால எல்லையை அறிவிக்க முடியாது கோதபாய ராஜபக்ஷ : தமிழீழ விடுதலைப் புலிகளுடன் வன்னியில் இடம்பெற்று வரும் யுத்த நடவடிக்கைகள் முடிவுறுத்தப்படும் கால எல்லை குறித்து அறிவிக்க முடியாதென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சிவிலியன்கள் சிக்கியிருப்பதனால் யுத்த முன்நகர்வுகளை துரிதப்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். சிவிலியன் பாதுகாப்பை முதனிலை கடமையாகக் கருதி படையினர் செயற்பட்டு வருவதனால் விடுதலைப் புலிகளுடனான எஞ்சிய கட்ட யுத்தம் மிகவும் மெதுவான வேகத்திலேயே இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலி…

    • 0 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.