ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
சிறிலங்கா படை போர்க் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சீர்திருத்தப் பள்ளி, மூதாளர் நலன் பேணலகம் உள்ளிட்ட சிறார் பெண்கள் பராமரிப்பு இல்லங்கள் மீது இன்று சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலில் 21-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 71 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 399 views
-
-
சிறிலங்கா படை போர்க் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சீர்திருத்தப் பள்ளி, மூதாளர் நலன் பேணலகம் உள்ளிட்ட சிறார் பெண்கள் பராமரிப்பு இல்லங்கள் மீது இன்று சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலில் 21-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 71 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 349 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்னமும் வன்னியிலேயே தங்கியுள்ளார் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய வீரகேசரி நாளேடு - வடக்கில் மனிதாபிமானப் போர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் படையினர் பொதுமக்களுக்கு எவ்விதச் சேதங்களும் ஏற்படாத வகையிலேயே தமது இராணுவ முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். http://img21.imageshack.us/my.php?image=vanni1jd1.jpg http://img10.imageshack.us/my.php?image=vanni2zl1.jpg (அட அட என்னே மனிதபிமானம்) சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ப…
-
- 0 replies
- 873 views
-
-
-
பிரதமர் அலுவலகம் அருகே தீக்குளித்தவர் மரணம் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் அபிஷேக் குமார் சவுபே (வயது 32). இவர் கடந்த சனிக்கிழமை, டெல்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு வந்து பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். அனுமதி மறுக்கப்பட்டதால், பிரதமர் அலுவலகம் அருகே தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் ...........நக்கீரன் இருந்து ,
-
- 0 replies
- 1.3k views
-
-
"மக்கள்" தொலைக்காட்சிக்கு இலங்கையில் இராணுவத்தினர் விதித்துள்ள தடை, உலகளவில் கருத்து சுதந்திரத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும் மிகப்பெரிய கரும்புள்ளி என ""மக்கள்"" தொலைக்காட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 637 views
-
-
முன்னூறு பேரைக்கொல்லும் போது மூக்கை பொத்திய ஐ. நா இப்போது துள்ளுவது ஏன்?. 400000 சனத்தை கொல்ல கொத்துக் குண்டு போடும்போது எங்கே போனது இந்த ஐ. நா. இதுவும் உடன்பாட்டில் உள்ளதா? வைத்தியசாலைகள் மீது குண்டு போடும் போதும்,அப்பாவி மக்களைக் கொல்லும் போது ....???????????? ராஜபக்சவின் அடிவருடியாக நடக்கும் ஐ. நா. மீது சிவனடியார் பாய்ச்சல். link http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28437
-
- 2 replies
- 922 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக உயிரையே கொடுக்கின்றேன் கொலுவநல்லூர் முத்துக்குமார், பள்ளப்பிட்டி ரவி, இந்த வரிசையில் சீர்காழி ரவிச்சந்திரனும் இணைந்து தனது இன்னுயிரை இலங்கைத் தமிழர்களுக்காக மாத்துக்கொண்ட சம்பவம், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரவிச்சந்திரன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் என்பதுதான் இதில் ஆச்சரியமான விஷயம். ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் அல்ல என்று அக் கட்சியின் தலைமை அறிவிக்க, தமிழ் ஈழ ஆதரவாளர் பலரும் கொதித்துப் போவிட்டனர். இறந்த ரவிச்சந்திரனுக்கான இறுதிச் சடங்கை நாங்களே செகின்றோம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் கையிலெடுத்து நடத்தி முடித்திருக்கின்றனர். நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். …
-
- 0 replies
- 691 views
-
-
திகதி: 17.02.2009 தமிழீழம் 'விடியல்' வன்னியில் இருந்து திருகோணமலை கொண்டு செல்லப்பட்ட காயம் அடைந்த நோயாளர்களின் நிலமை மிகவும் படு மோசமாகக் காணப்படுவதாக திருகோணமலை வைத்தியசாலையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். பெயர் குறிப்பிடவிரும்பாத மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டவர்களில் பெரும்பான்மையான பிள்ளைகள் பெற்றோர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளமையால் பெரும் கூக்குரலுடன் காணப்படுவதாகவும், உரிய முறையில் கவனிப்புகள் இல்லாத நிலமையில் பிள்ளைகள் உடல் ரீதியாகவும், மனோ ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இதேபோன்று வயது வந்தவர்களும் கூட உரிய முறையில் கவனிக்கப்படாம…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் சிவிலியன்களை படுகொலை செய்வதாக ஐ.நா. குற்றச்சாட்டு- விடுதலைப்புலிகள் மறுப்பு : வன்னிப் பிரதேசத்தில் உள்ள அப்பாவிச் சிவிலியன்களை படுகொலை செய்தல், சிறுவர் போராளிகளை படையில் இணைத்து கொள்ளல் போன்ற குற்றச் செயல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ளது. யுத்த பிரதேசத்திலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வரும் சிவிலியன்கள் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 14 வயதக்குக் குறைந்த சிறுவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைப்பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக் கிளைக் குழுவினர் தெரிவித்த…
-
- 7 replies
- 1.3k views
-
-
இந்தியா, அமெரிக்கா ஆதரவுடன் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை - ஃபிரடி டி ஆல்விஸ்: இந்தியா, அமெரிக்கா ஆதரவுடன் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதாக ஆசியக் கிறிஸ்தவ மாநாடு (CHISTRIAN CONFERANCE OF ASIA) என்ற அமைப்பின் நிர்வாகச் செயலாளரான ஃபிரடி டி ஆல்விஸ் கவலை தெரிவித்துள்ளார். தாய்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட ஆசியக் கிறிஸ்தவ மாநாடு (CHISTRIAN CONFERANCE OF ASIA) என்ற அமைப்பில் பணியாற்றி வருகிறார் ஃபிரடி டி அல்விஸ். இலங்கையைச் சேர்ந்த இவர் கொழும்பில் பணிபுரிந்து வருகிறார். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், கடலூர் ஆற்காடு லுத்தரன் கிறிஸ்தவ தேவாலயத்தில், நேற்று (16) ஊடகவியலாளர்களிடம் உரையாற்றினார். தமது கிறிஸ்த…
-
- 3 replies
- 1.2k views
-
-
'முல்லைத்தீவுக்கு கப்பல் மூலம் உணவுப்பொருட்கள்'- இலங்கை அரசு அறிவிப்பு மோதல்கள் நடைபெறும் முல்லைத்தீவுக்கு நாளை திருகோணமலையில் இருந்து கப்பல் மூலம் உணவுப்பொருட்களை அனுப்பவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் அமைச்சரான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொடியுடன் செல்லும் கப்பலில், இலங்கை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் ஏற்பாட்டின் பேரில் இந்த உணவுப் பொருட்களின் முதல் தொகுதி அனுப்பப்படுவதாகவும், நாளை காலை 8 மணிக்கு அந்தக் கப்பல் முல்லைத்தீவைச் சென்றடையும் என்றும் அவர் கூறினார். அங்கு அவற்றை முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் பொறுப்பேற்று விநியோகிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை தரை மார்க்கமாக அங்கு உணவுப்பொரு…
-
- 7 replies
- 1.1k views
-
-
அவுஸ்திரேலிய காட்டுத் தீயில் இறந்தோருக்காக கதறிய இந்த உலகு; சிங்கள காட்டுமிராண்டியிடம் கொலைபடும் எமது மக்களுக்காக கவலை கூட படவில்லை: யோகி ஆதங்கம் [செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2009, 07:28 மு.ப ஈழம்] [க.நித்தியா] அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் 160 பேர் இறந்த போது, பிபிசி போன்ற செய்தி நிறுவனங்கள் அதனை முதன்மைச் செய்தியாக்கி அழுகின்றன. ஆனால், ஹிட்லரிலும் பார்க்க மிகக்கொடிய ஒரு அரக்கனை - காட்டுமிராண்டியைப் போல மக்களை கொலை செய்கின்ற ஒரு மனிதனை - அந்த மனிதனோடு சேர்ந்து ஒரு சிங்கள இனத்தை நாங்கள் எதிர்கொண்டு நிற்கின்றோம். ஆனால், இந்த உலகம் எந்த அக்கறையும் காட்டவில்லை. அவனுக்குப் பின்னால் அது மனசாட்சியற்று நிற்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு …
-
- 6 replies
- 1.1k views
-
-
வன்னிப் பிரதேசத்தில் உள்ள அப்பாவிச் சிவிலியன்களை படுகொலை செய்தல், சிறுவர் போராளிகளை படையில் இணைத்து கொள்ளல் போன்ற குற்றச் செயல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ளது.யுத்த பிரதேசத்திலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வரும் சிவிலியன்கள் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.14 வயதக்குக் குறைந்த சிறுவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைப்பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக் கிளைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த பணியாளர் ஒருவரை நேற்றைய தினம் விடுதலைப் புலிகள் பலவந்தமாக தமது அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக…
-
- 7 replies
- 1k views
-
-
சிறிலங்கா கொடுங்கோல் அரசின் தமிழ் இனப் பலி தொடர்கிறது : வன்னியில் இன்றும் (செவ்வாய்) 48 தமிழர்கள் படுகொலை; 126 பேர் காயம் [ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2009, 03:33.34 PM GMT +05:30 ] வன்னியில் உள்ள மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகள் மீது இன்று செவ்வாயக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலில் 48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 126 பேர் காயமடைந்துள்ளனர். அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, தேவிபுரம், மற்றும் வள்ளிபுனம் ஆகிய பகுதிகள் மீது இன்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான கொத்துக்குண்டுத் தாக்குதல்களிலேயே பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். புதுக்குடியிரு…
-
- 4 replies
- 677 views
-
-
தயவுசெய்து தாழ்மையுடன் கேட்டுகொள்ளுகிறோம் எல்லோரும் அணி திரண்டு வந்து எமது மக்களின் சாவை தடுத்திட உடனே வருவீர். ஐ நா முன்றலில் வருகிற 20-02-09. நாங்கள் வேலை வேலை என்று இருந்தால் எங்கள் சொந்தங்கள் எல்லாம் இருந்த இடம் கூட தெரியாமல் போய்விடுவார்கள். மேலதிக விபரங்களுக்கு றறற.iடிஉவயஅடை.உழ.ரம வானொலியை கேளுங்கள் அல்லது பவஎ யை பாருங்கள்..ஃஃஃஃ _________________ IBC >V
-
- 0 replies
- 912 views
-
-
ஈழத்தில் இனப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடு தழுவிய மனிதச் சங்கிலி அறப்போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மொத்தம் 2 ஆயிரம் கிலோ மீற்றர் நீளத்துக்கு நடைபெற்ற இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். வடக்கே தாம்பரத்தில் தொடங்கி செங்கல்பட்டுஇ திண்டிவனம்இ விழுப்புரம்இ உளுந்தூர்பேட்டைஇ திருச்சிஇ திண்டுக்கல்இ வாடிப்பட்டிஇ மதுரைஇ விருதுநகர்இ கோவில்பட்டிஇ நெல்லைஇ வள்ளியூர்இ நாகர்கோவில் வழியாக தெற்கே கன்னியாகுமரி வரை கிட்டத்தட்ட 717 கிலோ மீற்றர் தொலைவுக்கு முதல் அணிவகுப்பு நடைபெற்றது. மேற்கே கோவையில் தொடங்கி திருப்பூர்இ ஈரோடுஇ நாமக்கல்இ கரூர்இ குளித்தலைஇ…
-
- 0 replies
- 822 views
-
-
இறையாண்மை காப்பதற்கா? கொல்வதற்கா? இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துமாறு தமிழ்நாடு விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்து மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அளித்துள்ள விளக்கம் வினோதமாகவும், நம்மை திசை திருப்பி ஏமாற்ற அரசியல்வாதிகள் எதையும் காரணமாக்குவார்கள் என்பதையும் காட்டியுள்ளது. சென்னை மாநகரில் மயிலை மாங்கொல்லையில் காங்கிரஸ் கட்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை நடத்திய ‘காங்கிரஸின் நிலை விளக்கப் பொதுக் கூட்ட’த்தில், போர் நிறுத்தம் செய்யுமாறு சிறிலங்க அரசை இந்தியா வற்புறுத்த முடியாது என்று பேசிய சிதம்பரம், ஏன் வற்புறுத்த முடியாது என்பதற்கு அளித்த விளக்கம் ஈழத் தமிழர்களின் துயர் துடைக்கப்பட வேண்…
-
- 1 reply
- 1.6k views
-
-
பொதுமக்கள் மற்றும் தமது ஊழியர்களை விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து மீட்பது குறித்து ஐ.நா கவனம் [ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2009, 05:25.15 AM GMT +05:30 ] வன்னியில் யுத்த வலயத்தில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் மற்றும் தமது நிறுவன ஊழியர்களை பாதுகாப்பாக விடுவிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்த வலயத்திலிருந்து வெளியேற முடியாது தமது நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவதியுறுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 12 கிலோ மீற்றர் பரப்புடைய பாதுகாப்பு வலயத்திலும் யுத்தம் தொடர்வதாகவும், இதனால் பொதுமக்கள் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது…
-
- 6 replies
- 1.2k views
-
-
கடற்புலிகளின் கட்டமைப்புகள் - மிரண்டு போயுள்ள கடற்படை! முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடற்புலிகள் மற்றொரு அதிவேகத் தாக்குதல் படகை கடந்த வாரம் மூழ்கடித்திருக்கிறார்கள்.கட
-
- 1 reply
- 1.2k views
-
-
CBCNews 1of2: Sri Lankan Widow Sonali Samarasinghe-Wickramatunga CBCNews 2of2: Sri Lankan Widow Sonali Samarasinghe-Wickramatunga
-
- 2 replies
- 1.2k views
-
-
இன்று இரவு 8.15 மணியளவில் கல்முனையில் கருணா குழுவினரால் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கல்முனையிலுள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரியும் நான்கு பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய அழகேந்திரன் என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவராவார். இன்று இரவு 8.00 மணியளவில் கல்முனை பற்றிமா கல்லூரிக்கு பின்புறமுள்ள இவரது வீட்டிற்கு வந்த கருணாகுழுவைச் சேர்ந்த நால்வர் இவருடன் இருந்து உரையாடிவிட்டு போகும் போது பிஸ்டலால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். சுட்டுக்கொல்லப்பட்டவருக்கு
-
- 0 replies
- 836 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சாலை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் கடல் மூலம் தரையிறங்கி தாக்குதலை மேற்கொள்ளலாம் என கடந்த வாரம் சிறிலங்கா படையினரின் புலனாய்வுத்துறை எச்சரித்ததை தொடர்ந்து படையினர் கடற்கரை பகுதிகளில் புதிய ஏவுகணை தளங்களை நிறுவியுள்ளதாக "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக "லக்பிம" ஆங்கில வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: சாலை கடற்கரை பகுதியில் நிலைகொண்டுள்ள 55 ஆவது படையணியினர் மீது விடுதலைப் புலிகள் கடல் மூலம் தரையிறங்கி தாக்குதலை மேற்கொள்ளலாம் என கடந்த வாரம் படையினரின் புலனாய்வுத்துறை எச்சரிக்கையினை விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, படையினர் கடற்கரை பகுதிகளில் புதிய ஏவுகணை தளங்களை நிறுவியுள்ளனர…
-
- 1 reply
- 1.3k views
-
-
முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடற்புலிகள் மற்றொரு அதிவேகத் தாக்குதல் படகை கடந்த வாரம் மூழ்கடித்திருக்கிறார்கள்.கட
-
- 0 replies
- 3.5k views
-
-
சரி நுழைந்தாயிற்று ஒரு கையொப்பமிடுங்களேன் அவசரம் கையொப்பமிடுங்கள் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித அவலங்களை முடிவுக்கு கொண்டு வருமாறு ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் URGENT PETITION. PLEASE SIGN. http://www.petitiononline.com/sgsl159/petition-sign.html http://www.petitiononline.com/sgsl159/petition-sign.html
-
- 3 replies
- 1.4k views
-