Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. http://senthil5000.wordpress.com/2009/03/0...ae%be%e0%ae%a9/

  2. Trade Boycott campaign "We are actively promoting trade boycott of Japanese goods among Tamils in Malaysia, South Africa and in Tamil Nadu. A strong participation in the boycott by Tamil world-wide can bring a significant impact to Japanese trade in electronic goods and automobiles," the protest organizers said. U.S. Tamils plan to protest in front of Japanese Embassy located at 2520 Massachusetts Ave, Washington D.C. Friday between 11:00 a.m. and 1:00 p.m., urging Japan to stop funding Sri Lanka's war against Tamils, and appealed to Tamils world-wide to boycott Japanese goods, organizers of the protest said. Source Link: http://tamilnet.com/art.html?catid…

  3. இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்திட பத்திரிகையாளரும் மனிதாபிமானமுள்ளவர்களும் தங்களால் இயன்றளவு முயற்சி எடுக்கவேண்டும். கோப்பாய் இடம்பெயர்ந்தோர் முகாமிற்கு அருகில் அழுகுரல்கள் - மக்கள் அச்சத்தில் இலங்கை செய்திகள் சிறீலங்கா படையினரின் வல்வளைப்பினாலும், எறிகணை மற்றும் வானூர்தித் தாக்குதல் அச்சத்தினாலும் வன்னியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். இவ்வாறு இடம்பெயரும்போது சிறீலங்கா படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மக்கள் சிறை வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான முகாமான கோப்பாயிலுள்ள முகாமிற்கு அண்மையாக உள்ள சில கட்டிடங்களில் இரவு நேரங்களில் அழுகுரல்கள் கேட்பதாக அப்பகுகளில் வசிக்கும் மக்கள் தெரிவித்த…

  4. இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு சம உரிமைகளை வழங்கி அவர்களைக் கௌரவத்துடன நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டும். அப்படிச் செய்ய வேண்டியவற்றை தாமதிக்காது உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென தென்னாசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணைச் செயலாளரான றிச்சர்ட் பௌச்சர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளும் தொடர்ந்தும் பொது மக்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் அந்த மக்களுக்கு அவஸ்தை கொடுக்கும் ஒரு விடயமாகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வன்னிப் பிரதேசத்தில் சிக்குண்டுள்ள மக்களை அமெரிக்கப் பசுபிக் கட்டளை அணியின் உதவியுடன் வெளியேற்றுவதற்கான இருதரப்பினரினதும் அனுமதி கிடைக்கு…

    • 1 reply
    • 1.1k views
  5. தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை ஆகியவற்றின் தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. நடிகர் சத்யராஜ் இவ்விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ‘எத்தனையோ போராட்டங்கள் நடத்தி, ஏமாந்திருக்கும் சூழ்நிலையில் ஈழத் தமிழர்களுக்காக மாணவர்கள் ஒன்று சேர்ந்திருப்பது, சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மூலம் அரசியல் நிர்ப்பந்தம் ஏற்பட்டால், எப்பேர்ப்பட்ட பிரச்சினைக்குக்கூட தீர்வு ஏற்படும் என்பதை வரலாறு உணர்த்துகின்றது. தேர்தல் வந்து விட்டதால், இனி வீடுவீடாக வந்து அரசியல்வாதிகள் நடிப்பதை பார்க்கமுடியும். தமிழினம் பற்றிய உணர்வு உள்ளவனை, அவன் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவனுக்கு வாக்களிப்போம். இயக்குனர் சீமானின் கைது நீட்டிக்…

  6. சிறீலங்காவின் அன்னியச் செலாவணி இருப்பு அசுர வேகத்தில் குறைவு – அரசு உதவி கோரல் சிறீலங்காவின் அன்னியச் செலாவணி இருப்பு வெகு விரைவாக குறைந்து செல்வதால், அச்சமடைந்துள்ள சிறீலங்கா அரசாங்கம் அனைத்துலக நாணய நிதியத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் உதவி புரியுமாறு கோர ஆரம்பித்துள்ளது. சிறீலங்காவிற்கு பிரதான அன்னியச் செலாவணி வருவாயைப் பெற்றுக்கொடுக்கும் சுற்றுலாத்துறை மற்றும் பெருந்தோட்டத் தொழில் என்பனவற்றின் ன்னியச் செலாவணி வருமானம் முன்னரைவிட குறைவடைந்துள்ளன. இதேவேளை, சிறீலங்கா அரசு மிகப்பெரும் பாதீட்டை ஒதுக்கீட்டுடன் தமிழர் தாயகத்தின் மீது போர் தொடுத்துள்ளதாலும், அதற்காக முற்று முழுதாக நாட்டின் உள்நாட்டு இருப்புக்களை பயன்படுத்துவதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ள…

    • 5 replies
    • 1.4k views
  7. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் குதித் தனவோ இல்லையோ... காங்கிரசுக்கு எதிரான பிரசாரத்தைக் கையில் எடுத்து விட்டார்கள் ஈழ ஆர்வலர்கள். 'காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீங்க...' எனச் சொல்லி இளந்தமிழர் இயக்கம் கையெழுத்து வேட்டையில் இறங்க, இயக்குநர் சீமானின் ஆதரவாளர்களோ காங்கிரசுக்கு எதிராக காலில் விழும் போராட்டத்தில் குதித்திருக் கிறார்கள். இதற்கிடையில், பெரியார் திராவிடர் கழகத்தினர் காங்கிரசுக்கு எதிராக அதிரடியாக உருவாக்கி இருக்கும் சி.டி-க்கள் தமிழகம் முழுக்க விநியோகிக் கப்பட இருக்கின்றன. இது தெரிந்து அவற்றைத் தடைசெய்யக் கோரி முதல்வர் கருணாநிதியிடமே கோரிக்கை வைத்திருக்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். அப்படி அந்த சி.டி-யில் என்ன தான் இருக்…

  8. கனடா வாழ் தமிழர்க்கு ஒரு வேண்டுகோள். இன்றைய வன்னி நிலை தொடர்பில் நடக்கவிருக்கும் கூட்டத்துக்கு சமூகமளித்து உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள். Meeting regarding Sri Lanka Crisis‏ with Dr. Ruby Dhalla Dear Friends, I wanted to take this opportunity to touch base in regards to the ongoing crisis in Sri Lanka. I will be meeting with some constituents and community members and would be interested in also hearing your views on this issue as you have expressed interest in the past. I look forward to seeing you at the meeting which will take place on Sunday March 8th, 2009 at 3:30pm at the Durga Temple located at 1808 Drew Road, in Mississauga. …

  9. ஈகப்பேரொளி முருகதாசனின் இறுதி வணக்க நிகழ்வு iரோப்பிய தொலைகாட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. www.eurotvlive.com - EuroTv

    • 0 replies
    • 963 views
  10. மதியம் புதன், மார்ச் 4, 2009 தமிழ்மணம் பரிந்துரை : 0/0 Pathivu Toolbar ©2009thamizmanam.com இந்தியா பேரினவாதத்தின் ராஜாவா? டி.அருள் எழிலன். ‘ஏன் மகனே தூக்கமில்லாமல் தவிக்கிறாய்? ‘‘இந்து மகா சமுத்திரமும் ஈழத் தமிழரும் என்னை நெருக்கும் போது நான் எப்படியம்மா நிம்மதியாக நித்திரை கொள்வேன்’’ சிங்கள மகாகாவியத்தின் நயகனான துட்டகைமுனு தூக்கமில்லாமல் தவித்த ஒரு இரவில் அவனது தாய் கேட்ட கேள்விக்கு அவன் சொன்ன பதிலாக மகாவம்சம் இந்த உறையாடலை நிகழ்த்துகிறது. சிங்களர்களின் காவிய நாயகன் துட்டகைமுனுவுக்கு மட்டுமல்ல இலங்கைத் தீவில் வசிக்கும் சகல மக்களையுமே இன்று இந்து மகாச் சமுத்திரம் துரத்திக் கொண்டிருக்கிறது. எழுபதாண்டுகால இன…

    • 2 replies
    • 817 views
  11. திருகோணமலை துறைமுகத்தில் ஒரு வாரகாலமாக நங்கூரமிடப்பட்டுள்ள இந்திய கப்பலில் உள்ள அதிசக்தி வாய்ந்த ஒலி‐ஒளி அலைவீச்சு கருவிகள் காரணமாக திருகோணமலையில் இலங்கை தொலைக்காட்சி அலைவரிசைகள் தெளிவாக தெரிவதில்லை என பிரதேசமக்கள் தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் தொலைக்காட்சி அலைவரிசைகள் முற்றாக தெரிவதில்லை எனவும் சில தொலைக்காட்சிகளில் இந்திய அரச தொலைக்காட்சி சேவைகள் தென்படுவதாகவும், அதனை காண மக்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பி இணைப்பு தொலைக்காட்சி பாவனையாளர்களுக்கு எந்த பாதிப்பு இல்லை. இதேவேளை திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்திய கப்பல் தொடர்ந்து மேலும் இரண்டு வாரங்கள் திருகோணமலையில் இருக்கும் என கூறப்படுகிறது. http://www.tam…

    • 1 reply
    • 1.5k views
  12. சிறிலங்கா இராணுவத்தின் 55 ஆவது டிவிசன் படையணியின் பின்தளப் பகுதியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் ஊடறுத்து தாக்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கொழும்பு ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சாலையின் தென்பகுதியில் கடுமையான சமர் நடைபெற்றது. விடுதலைப் புலிகளின் அணிகள் அலை அலையாக ஊடறுத்து தாக்குதலை நடத்தியுள்ளர். 55 ஆவது படையணியின் பின்னணி நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை நிலைகளுக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகள் பெருமெடுப்பிலான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். சாலைப் பகுதியில் 55 மற்றும் 58 ஆவது படையணிகள் இணைப்பை ஏற்படுத்தியிருந்த புள்ளியை மையப்படுத்தியே விடுதலைப் புலிகளின் தாக்குத…

    • 2 replies
    • 1.3k views
  13. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காக்காச்சிவட்டை பகுதியில் நேற்று இரவு இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 379 views
  14. ஈழத்தமிழ் மக்களைத் தாலியறுக்கும் இலங்கை அரசின் மயான வேலைக்கு எல்லா உதவிகளையும் செய்து வரும் இந்திய அரசின் துரோகத்தை நியாயப்படுத்துவதற்கு மயிலை மாங்கொல்லையில் காங்கிரசு கயவாளிகளின் பொதுக்கூட்டம் நடந்ததும் அதில் ப.சிதம்பரம் ஊளையிட்டதும் நீங்கள் அறிந்ததே. இந்தக்கூட்டத்தில் புலிகள் ஆயுதங்களை கீழேபோட்டுவிட்டு சரணடைய வேண்டும் அப்படி சரணடைந்தால் இலங்கை அரசுடன் பேச்சு வாரத்தைக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்யும் எனப்பேசிய ப.சிதம்பரம் இந்தக்கூட்டத்தில் பா.ம.க ராமதாசுக்கு மறைமுகமாக மிரட்டலும் விடுத்தார். ஏற்கனவே தி.மு.க கூட்டணயில் சவுடால் வீரம் பேசி வெளியேறிய ராமதாசு, மத்தியில் காங்கிரசு கூட்டணியில் நீடிப்பதாகவும் அதன் மூலம் அன்புமணியின் மந்திரிப் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்கு …

  15. இலங்கை - சர்வதேச நடிகர்களுக்கான அக்கினிப் பரீட்சை கொழும்பின் அரசாங்கம் அப்பாவித் தமிழர்கள் மீது தொடுத்துள்ள போர் அவர்களை பயமுறுத்தி அடிபணியவைக்கும் நோக்குடன் ஆனது என்பது மிகவும் தெளிவானது. இதில் கடிணமான உண்மை என்னவென்றால் சிங்கள இனவாதிகளைப் பொறுத்தவரை தமிழினத்தின் மீதான போர் என்பது விடுதலைப் புலிகள் உடனான போரை விடவும் மிக மிக முக்கியமானது. தமிழர்களை அரசியல் அநாதைகளாக்கும் அதன் முதற்படியில் ஒரு சிறு அங்கமே புலிகளுடன் அது நடத்தும் போர் ஆகும். ஒரு முற்றான இனக்கொலையை நோக்கி நடத்தப்படும் இன்றைய போரில் இந்தியாவும் இணைத்தலமை நாடுகளும் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளன. இவர்கள் இப்போரை புலிகளைக் குற்றம் சாட்டுவதன் மூலமோ, அல்லது அது இலங்கையின் உள் விவகாரம் என்று கூறுவதன் மூலமோ அல்ல…

  16. இலங்கையின் உள்நாட்டுப் போரை எல்லோரினதும் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் 12.02.09 தீக்குளித்து மரணமடைந்த முருகதாஸ் விரும்பியிருந்தார் என்று லண்டன் பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 490 views
  17. இலங்கையில் யுத்தத்தில் அகப்பட்டுள்ள பொதுமக்களை ஐ.நா பாதுகாக்க வேண்டும் - தென்னாபிரிக்க ஆயர் டூட்டு, பிரித்தானிய கல்விமான்கள் ‘UN must protect civilians in Sri Lanka’ – Tutu, British academics [TamilNet, Friday, 06 March 2009, 04:57 GMT] Demanding that the UN protect civilians in Sri Lanka, Archbishop Desmond Tutu and several leading scholars at British universities have written an open letter to the British government urging it to press for a UN Security Council Resolution authorising a fact-finding mission to the island’s Northeast. “The deteriorating humanitarian and human rights situation throughout the war-afflicted areas of northern and eastern Sri Lanka wa…

  18. சிறீலங்கா படையினரின் வல்வளைப்பினாலும், எறிகணை மற்றும் வானூர்தித் தாக்குதல் அச்சத்தினாலும் வன்னியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். இவ்வாறு இடம்பெயரும்போது சிறீலங்கா படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மக்கள் சிறை வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான முகாமான கோப்பாயிலுள்ள முகாமிற்கு அண்மையாக உள்ள சில கட்டிடங்களில் இரவு நேரங்களில் அழுகுரல்கள் கேட்பதாக அப்பகுகளில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான நேரங்களில் சிறீலங்கா படையினரின் உந்துருளி படைப்பிரிவினரின் நடமாட்டமும் அப்பகுதியில் உள்ளதாகவும், இதனால் தாம் வெளியில் சென்று பார்க்க அஞ்சுவதாகவும் இந்த மக்கள் கூறுகின்றனர். வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த இளைஞர், மற்றும் இளம் பெண…

  19. ஈழத் தமிழர்களுக்கு தார்மீக உரிமைக்குரல் எழுப்பி மொறீசியஸ் நாட்டில் வாழும் தமிழர்கள் நேற்று எழுச்சிப் பேரணி நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 602 views
  20. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை நிகழாமல் இருந்தாலும் கூட ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசாங்கம் மிகப்பெரிய அளவில் முன்வந்து துணை நின்றிருக்காது என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து அண்மையில் விலகிய தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (03.03.09) ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்' நிகழ்ச்சிக்கு தமிழருவி மணியன் வழங்கிய நேர்காணல்: தமிழக மக்கள் மத்தியில் இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது பாரிய உணர்வெழுச்சி ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலத்தோடு ஒப்பிடுமிடத்து இதனை எவ்வாறு பார்க்கிறீர்கள்? இதுவரை இல்லாத அளவுக்கு தமிழக மக்களிடையே ஈழத் தமிழர் உணர்வ…

    • 0 replies
    • 433 views
  21. வன்னியில் சிறிலங்கா அரசாங்கத்தின் தடைகளினால் பெரும் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பட்டினி அவலத்தை தடுக்கும் செயற்பாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 357 views
  22. வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று நடத்திய எறிகணை மற்றும் வான் தாக்குதல்களில் 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 64 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 313 views
  23. இன்றைய வன்னி மக்களினவலம் குறித்து வெளிநாட்டு ஊடகவியலாளர் இருவரினதும், தமிழக தலைவர்களினதும் கருத்துக்கள். முடிந்தவர்கள் தயவுசெய்து பார்க்கவும். http://tamil-eelam-discussions.blogspot.com/ இக்கானொளி முக்கிய நண்பர் ஒருவரின் மூலம் எனக்குக் கிடைத்தது.

  24. ஐக்கிய நாடுகள் சபையின் குழுவில் மூத்த மனித உரிமை ஆலோசகர் இடம்பெறுவதனை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக நீதித்துறை பணிப்பாளர் மொகான் பீரீஸ் மனித உரிமைகள் ஆணையாளரிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 503 views
  25. சுவிற்சர்லாந்து ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் 10 ஆவது கூட்டத்தொடரில் பிரான்சை தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர் மனித உரிமை மையத்தினால் அறிக்கை விநியோகிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 473 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.