Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இன்னும் சில வாரங்களுக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தாம் இணையவுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தார். இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் தற்போது பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அவருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது மேலும் தெரிவித்தாவது, புதிது புதிதாகக் கட்சிகளை ஆரம்பிப்பதனை விட தேசியக் கடக்சி ஒன்றுடன் இணைந்து செயற்படுவதே மேல். அதன் மூலம் மக்களுக்குச் சேவை செய்ய முடியும். அதற்குப் பொருத்தமானதொரு கட்சிதான் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நாம் இணைவதன் மூலம் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தி அரசாங்கத்தின் ம…

    • 1 reply
    • 1.2k views
  2. எரிக் சோல்கைம் அவர்களுக்கு உங்கள் கண்டனங்களை அனுப்பி வைக்கலாம். தொலைபேசி: +47 22 24 39 00 மின்னஞ்சல் முகவரி: utviklingsminister@mfa.no முகவரி: Utviklingsministeren Pb. 8114 Dep. 0032 Oslo, Norge

  3. “Stop Genocide” Bruce Fein அவர்களின் உரை ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  4. தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தமிழ்செய்திக்கு வழங்கிய நேயர்காணலில், இலங்கையில் மோசமான இனப்படுகொலை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும்,இதற்கு இந்தியா உட்பட பல நாடுகள் துணை போவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் எழுந்துள்ள எழுச்சி தமிழர்களுக்கு சுயாட்சி கிடைக்கும் வரை தொடர வேண்டும் என செ.கஜேந்திரன் மேலும் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு வழங்கிய முழுமையான பேட்டி: கேள்வி: இலங்கையின் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராணுவ நடவடிக்கை பற்றி? பதில்: இலங்கையில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருப்பது மோசமான இனப்படுகொலை. இதனைப் பார்த்துக் கொண்டு உலகம் அமைதியாக உள்ளது.…

    • 0 replies
    • 1.3k views
  5. முல்லைத் தீவை நோக்கி கரூர் வழக்கறிஞர்கள் ! கரூர் : இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும் கரூரை சேர்ந்த வழக்கறிஞர்கள் முல்லைத்தீவுக்கு செல்ல உள்ளனர். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கம், மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கம் தொடர் போராட்டமும், நீதி மன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் நீதிமன்ற பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள…

  6. ICRC please don't leave from war operated areas in vanni send your request by E-mail,Fax,Telephone ICRC helping civilians in war affected areas in vanni,the srilankan defence ministry ordered ICRC to leave the war operating areas immediately as a part of their ongoing genocide of tamils,if ICRC left from the vanni,numbers of civilian casualties will be increase,nobody will know the real casualties and hospital bombing in future.so kindly show your attention and ask ICRC to continue their services in war operated areas. contact details are follows. ICRC Colombo Tel.: (+9411) 250 33 46 / 250 33 47 Head of delegation: Mr CASTELLA Paul Media contact person: …

  7. வன்னிப் பிரதேசத்திலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வரும் சிவிலியன்களது விபரங்களை வெளியிடுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தங்களது சொந்தங்கள் எவ்வாறு இருக்கின்றார்கள் என்பது குறித்து வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் தன்னிடம் கேள்வி எழுப்பி வருவதாக ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து தப்பிவரும் தமிழ்ச் சிவிலியன்களை அவர்களது உறவினர்களுடன் இணைய அனுமதியளிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். http://www.paristamil.com/tamilnews/?p=27299

  8. சிங்கள நிருபர்களே தங்களின் பெயரை வெளியிடவேண்டாம் என கேட்கும் அளவுக்கு பத்திரிகாதர்மம் இலங்கையில் நிலவுகிறது.

  9. வன்னி போர்க்களம் - கேள்விகள் பதில்களாக – பதில்கள் கேள்விகளாக வன்னியில் விசேடமாகப் புதுக்குடியிருப்பைச் சுற்றிய பிரதேசங்களில் குறிப்பாக சாலையில் நடந்தது நடப்பது நடக்கப் போவது என்ன என்பது குறித்து இலங்கையிலும் புலம்பெயர்வாழ் தேசங்களிலும் உள்நாட்டு சர்வதேச ராஜதந்திர மட்டங்களிலும் பெரும் கேள்விக்குரிய விடயமாகி பலருடைய சிந்தனைகளையும் குடைந்து கொண்டிக்கின்றது. உண்மையில் சுயாதீன ஊடகவிலாளர்கள் நடமாட முடியாத, உள்நாட்டு சர்வதேச நடுநிலையாளர்கள் எவரும் உலாவ முடியாத எந்த செய்திகளையுமே பெற்றுக் கொள்ள முடியாத போர்க்களமாக வன்னி மாறிவிட்டது. கடந்த கால யுத்தங்களில் போரில் ஈடுபட்ட இரு தரப்பினரும் தமது தரப்புகளை திருப்திப்படுத்துகின்ற, போர் நிலவர செய்திகளை உடனுக்குடன் வெள…

    • 0 replies
    • 1.4k views
  10. 'புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்' ஈழத்தமிழர்களுக்காக நாள்தோறும் ஆதரவுக் குரல்களும், அமைப்புகளும் உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில் மாணவர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், மகளிர் அமைப்புகள், திருநங்கைகள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக் கானோர் அடங்கிய புது அமைப்பு ஒன்றை படைப் பாளிகள் ஏற்படுத்தியுள்ளனர். 'ஈழத் தமிழர் தோழமைக் குரல்' என்பது அதன் பெயர். இந்த அமைப்பின் சார்பில் வரும் 12-ம் தேதி தலைநகர் டெல்லிக்குச் சென்று, அங்கு நாடாளுமன்றத்தின் முன்பு பல்வேறு போராட் டங்களை நடத்தப் போகிறார்கள். "ஈழத்தமிழர் தோழமைக் குரலின்" அமைப்பாளர்களாக எழுத்தாளர் பா.செயப்பிரகாசமும், கவிஞர் லீனா மணிமேகலையும் இருக்…

  11. வணக்கம் உறவுகளே...!!!! ஒரு முக்கியமான கால கட்டத்தில் வரலாற்று கடமையை செய்ய வேண்டிய தருணத்தில் நிற்கிறோம். புலம்பெயர் தமிழர்களின் கைகளில் முக்கியமான பணி ஒன்று தமிழீழ தாயகத்தில் வாழும் எங்கள் உறவுகளால் தரப்பட்டிருக்கிறது. இன்று ஒரு பலஸ்தீனியன் செய்யாத புரட்சியை,இஸ்ரேலியன் செய்திராத சர்வதேச பரப்புரையை,ஒரு காசா நாட்டுக்காரன் கண்டிராத இழப்பை எல்லாம் ஈழத்தமிழன் நிலத்திலும் புலத்திலும் அனுபவித்தும் செய்தும் காட்டியாகிவிட்டது. கடந்த 3வாரமாக சர்வதேச அளவில் வரலாற்றில் எந்த ஒரு இனமும் செய்திராத மக்கள் புரட்சியை புலம்பெயர் தமிழர்கள் நிகழ்த்தி சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டியிருக்கிறார்கள்.இதற்கு

  12. 09/02/2009, 15:50 [ கொழும்பு நிருபர் மயூரன் ] வெளிநாட்டு தூதுவர்களின் வன்னி செல்வதற்கான கோரிக்கை நிராகரிப்பு வன்னியில் உள்ள மக்களின் அவலங்களை அறிவதற்காக இலங்கைக்கான டென்மார்க் மற்றும் சுவிசர்லாந்து தூதுவர்களின் வன்னி செல்வதற்காக கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வெளிநாட்டு தூதுவர்கள வன்னியில் மக்களின் அவலங்களை கண்டறிவதற்கும் தற்போதைய சூழ்நிலைமைகள் குறித்து ஆராயும் நோக்கில் அங்கு செல்வதற்கான அனுமதியை கோரியிருந்தனர். இதேவேளை வன்னிக்கு செல்லும் நோக்கில் சர்வதேச நிறுவனங்களினால் அனுப்பிய சர்வதேச ஊடகவியலாளர் குழுவினர் கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்கியுள்ளனர். இவர்களின் வன்னி செல்வதற்கான கோரிக்கைய…

  13. இலங்கை தமிழர் பிரச்சினையில் ஐ.நா.சபை உடனடியாக தலையிட வேண்டும். அப்போதுதான் போர் நிறுத்தம் கொண்டுவரமுடியும். இதற்காக ஐ.நா.சபை அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு கோவையில் வக்கீல்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் இலங்கை தமிழ் எம்.பி சிறீகந்தா பேசினார். http://www.paristamil.com/tamilnews/?p=27293

  14. அம்பாறை மாவட்டம் பொத்துவில் -பாணம ஹெலவ- காட்டு பகுதியில் உள்ள வீதியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 2 விசேட அதிரடிப்படையினர், உழவு இயந்திர சாரதி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் மேலும் ஒரு சிவிலியன் கொல்லப்பட்டதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் மறைத்து வைத்திருந்த கிளைமோர் குண்டே வெடிக்க செய்யப்பட்டுள்ளது. இன்று காலை இவர்கள் உழவு இயந்திரத்தில் பயணித்து கொண்டிருந்த போது இந்த தாக்குதல் சமபவம் இடம்பெற்றுள்ளது. பொத்துவில் பிரதேசத்தில் இருந்து 24 கிலோ மீற்றர் தொலைவில் இந்த இடம்பெற்றுள்ளதாகவும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  15. இலங்கை விவகாரத்தை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டுவர மெக்ஸிக்கோ மீண்டும் முயற்சி இலங்கை விவகாரத்தை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டுவர மெக்ஸிக்கோ மீண்டும் முயற்சி எடுத்துள்ளது ஏனைய அங்கத்துவ நாடுகளுடன் பேச்சில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா.பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்புரிமையைக் கொண்டுள்ள மெக்ஸிக்கோ இலங்கை நிலைவரம் குறித்து பாதுகாப்புச் சபையின் கவனத்துக்கு கொண்டுவருவதற்கான யோசனையை முன்வைத்துள்ளது. பாதுகாப்புச் சபைஉறுப்பு நாடுகளின் பிரத்தியேக சந்திப்பின் போதே மெக்ஸிக்கோ இந்த யோசனையை முன்வைத்துள்ளது. எனினும் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இந்த விடயம் இடம்பெறாததை சுட்டிக்காட்டியுள்ள ரஷ்யா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. …

  16. சிறிலங்காவின் போரை இந்தியா வழிநடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், தற்போது இந்தியாவில் இருந்து ஆயுதங்கள் காங்கேசன்துறை வழியாக அனுப்பப்படுவதாக தெரியவந்துள்ளது. சிங்களப் படையினர் தொடர்ச்சியான தாக்குதலில் ஈடுபட்டிருக்கும் நிலையில் உடனடி ஆயுதத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவில் இருந்து கடல் வழியாக காங்கேசன்துறைமுகத்தை வந்தடையும் ஆயுதங்கள், வேகமாக வன்னிக் களமுனைக்கு அனுப்பப்படுவதாக தெரியவந்திருக்கின்றது. இந்தியாவில் இருந்து ஆயுதங்கள் காங்கேசன்துறைமுகத்திற்கு தொடர்ச்சியாக வந்திறக்கிக் கொண்டிருப்பதாகக் அங்கிருந்து வரும் நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு வந்திறங்கிய ஆயுதங்கள் நேரடியாக வன்னிக் களமுனையின் முன்னணிக்கு கொண்டு செ…

    • 0 replies
    • 1.4k views
  17. வெலிவேரிய பிரதேசத்தில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கோஷ்டி ஒன்றினைச் சுற்றி வளைத்துப் பிடித்த பொதுமக்கள் அவர்களைப் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். வெலிவேரிய பொலிசார் இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது இந்தப் புதையல் தோண்டும் கோஷ்டியின் தலைவராகச் செயற்பட்டவர் மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய என்பது தெரிய வந்துள்ளது. கடந்த (07) இரவு முழுவதும் பொலிசாரின் விசாரணைக்குட்படுத்தப்பட்ட மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய உட்பட அனைவரும்; இன்று (08) நீதவான்; முன்னிலையில்; ஆஜர்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். ரணவிரு விருது பெற்ற மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய கிழக்கு ம…

  18. விடுதலைப் புலிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை இலங்கை அரசாங்கப் படைகள் அறிந்துகொள்ள வேண்டுமெனத் தெரிவித்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி, பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல்கள் நடத்தப்படக் கூடாது எனக் கூறியுள்ளார். இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்றுவரும் மோதல்களில் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என இந்தியா, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

    • 1 reply
    • 1.3k views
  19. இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு விரைவில் அதிகாரப் பகிர்வு திட்டமொன்று முன்வைக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார். சிவிலியன் பாதுகாப்பு மற்றும் சமூக நலனைக் கருத்திற் கொண்டதோர் ஜனநாயக முறையிலான தீர்வுத் திட்டமொன்று விரைவில் முன்வைக்கப்படவுள்ளது. டென்மார்க்கின் வெளிவிவகார அமைச்சர் பார் ஸ்டிக் மொலரிடம் அமைச்சர் ரோஹித்த இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக முறையின் அடிப்படையில் மத்திய அரசின் அதிகாரங்கள் பரவாலக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.paristamil.com/tamilnews/?p=27245

  20. பாதுகாப்பு வலய பகுதியில் தாக்குதல் நடத்தக் கூடாது : இலங்கை அரசிடம் இந்தியா அவசர கோரிக்கை படையினருக்கும், புலிகளுக்குமிடையேயான மோதல்களில் இடையில் சிக்குண்டுள்ள பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு இலங்கைக்கு இந்தியா அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. இலங்கையில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையேயான மோதல்களில் சிவிலியன்கள் இரையாகாதிருப்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும். அத்துடன், புலிகளுக்கும் தமிழ் மக்களுக்குமிடையே வேறுபாட்டை பிரித்தறிந்து பார்க்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். பயங்கரவாத இயக்கமான புலிகள் மீது எந்த வித அனுதாபமும் கிடையாது என்றும் முகர்ஜி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு வலயங்கள் உள்ளடங்கிய ப…

  21. கரும்புக் கட்டையொன்று காய்ந்துபோனது. ஆயினும் அதனுள் கரும்பின் சோத்தி இனிமை கிடந்தது. இனிப்பின் நறுமணத்தில் இழுபட்டு எறும்புகள் அதை மேய்த்துக்கொண்டன. விறகு சேகரித்த பெண் ஒருத்தி காய்ந்த கரும்பைத்தன் அடுப்பில் வைத்து எரிப்பதற்காகக் கொண்டு சென்றாள். கொஞ்ச எறும்புகள் கரும்புடன் கூடிவந்துவிட்டன. கரும்புத் தட்டையும் ஒருமுனை அடுப்பில் வைக்கப்பட்டது. வெப்பம் தாழால் எறும்புகள் இறங்கி ஓடிச்சென்றன. சில எறும்புகள் ஓடுவதும் மீண்டும் திரும்பிக் கரும்பின் கட்டிக்குள் செல்வதுமாக அலைந்தது. தீயின் நாக்குகள் சுழலும் போது திரும்பி ஓடும். மீண்டும் உட்செல்லும், ஒரு சிறு காற்று வீச தீ நாக்கை நீறமாகச் சுழற்றியது. எறும்பு பரிதாபமாக உயிர்விட்டது. உயிர் உயர்ந்தது. உடமைகளைவிட உயர்ந்தது. உடம…

  22. புதுக்குடியிருப்புக்கான போர் விதுரன் முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பைக் கைப்பற்றும் தீவிர முயற்சியில் படையினர் இறங்கியுள்ளனர். விடுதலைப் புலிகளின் கடைசிக் கோட்டையாக புதுக்குடியிருப்பே இருப்பதாகக் கருதும் படையினர் அதனை சகல முனைகளிலும் சுற்றிவளைக்க முயல்கின்றனர். அனைத்து படையணிகளும் புதுக்குடியிருப்பை நோக்கிய பாரிய நகர்வுகளை மேற்கொண்டு வருகின்ற போதும் விடுதலைப் புலிகளின் மிகக் கடுமையான பதில் தாக்குதலால் புதுக்குடியிருப்புக்கான போர் நீண்டு செல்வதாக படைத்தரப்பு கூறுகிறது. இதனால் தங்களது அனைத்து வளங்களையும் இங்கு குவித்து படையினர் பெரும் போரில் இறங்கியுள்ளனர். இந்தப் பகுதியிலேயே நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் சிக்குண்டுள்ளனர். இந்த மக்களின் பாதுகாப்பு…

  23. ''ஈழம் என்ற கருத்தியல்...'' 'மரண பயம்' என்னும் இருளில் நடுநடுங்கிக் கொண்டிருக்கும் ஐந்து லட்சம் தமிழர்களுக்கு நம்பிக்கை வெளிச்சத்தைத் தர... சிறிய ஜன்னலொன்று திறப்பதுபோல் தெரிகிறது. உலக நாடுகள் இப்போதுதான் மெள்ளக் குரல் எழுப்பத் தொடங்கியிருக்கின்றன! அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்கள், 'இலங்கையில் நடக்கும் இன அழித்தொழிப்புப் போரை நிறுத்தவேண்டும்' எனக் கூறியிருக்கிறார்கள். ஈவிரக்கமே இல்லாத இந்திய அரசிடம் இத்தனை காலமும் கெஞ்சிக்கொண்டு கிடந்ததைவிட, அமெரிக்காவின் திசையை நோக்கி முன்பே அழுதிருக்கலாமோ என்ற எண்ணத்தை இது ஏற்படுத்தியிருக்கிறது. ஈழத்தமிழர்களுக்காக இப்போது தமிழ்நாட்டில் புதிதாக இரண்டு அமைப்புகள் உருவெடுத்துள்ளன. அதை நாம் முழுமனதோடு வ…

  24. ''இலங்கையில் கொடுங்கோல் ஆட்சி!'' - ராஜபக்ஷேவின் முன்னாள் நண்பர் பாய்ச்சல்... பிரபாகரனின் நம்பிக்கைமிகு தளபதியாக இருந்து, இன்றைக்கு அவருக்கு எதிராக அனல் கிளப்பிக் கொண்டிருக்கிறார் கருணா. எதிரும் புதிருமான நிலை எப்போதும் யாருக்கும் ஏற்படலாம் என்பதை நிரூபிக்கும் மற்றொரு உதாரணமாக அதே இலங்கையில் சமர வீரா! ராஜபக்ஷேவின் வலது கரமாகவும், அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பிரதான காரணகர்த்தாவாகவும் இருந்த மங்கள சமர வீரா, தற்போது அதிபருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார். இவர், ராஜபக்ஷே அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். இப்போது ராஜபக்ஷேவின் ஆட்சியை வீழ்த்த அமெரிக்க அரசின் உதவியை நாடுகிறார். இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து அவரிடம் கேள்விகளை வைத்தோம். …

  25. தமிழர் தாயகத்தில் சிங்களப் பேரினவாத அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் படுகொலைகளை கண்டித்து அவுஸ்திரேலியாவின் பேர்த் மாநிலத்தில் வாழும் தமிழர்களால் நேற்று முன்நாள் கவனயீர்ப்பு நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 405 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.