ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142908 topics in this forum
-
இலங்கை அரசாங்கம், சர்வதேச சட்டங்களை மீறுவதாக நோர்வே நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வெளியுறவுத்துறை குழுவின் உதவி தலைவருமான மாரிட் நைபாக் குற்றம் சுமத்தியுள்ளார். யுத்த நடைமுறையின் போது இலங்கை அரசாங்கம் ஜெனீவா உடன்படிக்கைக்கு மதிப்பளிக்கவேண்டும் என அவர் கோரியுள்ளார் கொழும்பு இனப்படுகொலையை மேற்கொள்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார் ஒஸ்லோவில் நடைபெற்ற தமிழர்களின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் ஏன் இன்னும் இணைத்தலைமை நாடுகள் இலங்கையின் தற்போதைய பிரச்சினையில் தலையிடாமல் உள்ளன என அவர் கேள்வி எழுப்பினார். இந்தநிலையில், http://www.paristamil.com/tamilnews/?p=26395
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கை பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு கருணாநிதி தலைமையில் தி.மு.க. செயற்குழு தொடங்கியது.இச்செயற்குழுவில், ’இலங்கை தமிழர் நல உரிமை பேரவை’ சார்பில் இலங்கை பிரச்சனையில் அரசியல் தீர்வு காண கோரி மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி வரும் 7ம் தேதி அன்று சென்னையிலும், பிப்ரவரி8,9ஆகிய தேதிகளில் மாவட்ட தலை நகரங்களில் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் நடைபெறும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இச்செயற்குழு முடிந்த பிறகு முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசை தொடர்ந்து வல…
-
- 27 replies
- 3.2k views
-
-
சிறிலங்கா இராணுவத்தினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் 300-க்கும் அதிகமான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நோர்வேயில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 577 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தொடர்ந்தும் வாழும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 541 views
-
-
திமுகவின் இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை- பேரணிகள், கூட்டங்கள், மாநாடுகள்! செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 3, 2009, 8:45 [iST] Karunanidhi Ads by Google நீங்க தமிழரா? 100%தமிழருக்கான தளம் வந்து கலக்கு மச்சி! www.tamilish.com சென்னை: இலங்கைத் தமிழர்கள் அனைத்து நல உரிமைகளையும் பெற தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி, இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற புதிய குடையின் கீழ் தமிழகம் முழுவதும் பேரணிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடத்தப்படும் என திமுக செயற்குழுவில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழக சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. …
-
- 1 reply
- 1.8k views
-
-
முத்துக்குமார் முடிவும் தமிழக நிலையும் - முனைவர் மு.இளங்கோவன் ஈழத்தில் வாழும் தமிழர்கள் உரிமைக்கும் உயிருக்கும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இருப்பிடங்களை இழந்து காடுகளில் தஞ்சம் புகுந்து, மரத்தடிகளிலும்,தற்காலிகக் குடியிருப்புகளிலும் தங்கியிருக்கும் இவர்களுக்கு உணவு,உடை சிக்கல் உள்ளது. உணவுக்கும் மருத்துவத்துக்கும் ஒன்றுகூடும் இவர்களைச் - சொந்தநாட்டுக் குடிமக்களையே இலங்கை இராணுவம் கொத்துக்குண்டுகளையும்,பிறவக
-
- 1 reply
- 780 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த பாராளுமன்ற உறுப்பினர் வி.முரளிதரன் எம்பி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உத்தியோகபூர்வ தலைவரும் கிழக்கு மாகாண சபையின் மான்புமிகு முதலமைச்சருமான திரு. சி. சந்திரகாந்தன் அவர்களை விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து கட்சியின் செயற்குழுவானது இன்று நண்பகல் கட்சியின் செயலகத்தில் அவசரமாக ஒன்று கூடியது. கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை உத்தியோகபூர்வமாக தலைவர் அவர்கள் ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து கட்சியின் செயற்குழுவானது முரளிதரன் எம்பியால் ஆங்கில ஊடகமொன்றில் இன்று (03-01-2009) வெளியான பேட்டியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரையும்சூ கிழக்குமாகாண சபையையும் அவமதித்ததை மிக வன்மையாகக் கண்டிப்பதோடுசூ இ…
-
- 7 replies
- 1.3k views
-
-
ஈழப்பிரச்சனை: தமிழக பாஜகவினருடன் அத்வானி ஆலோசனை இலங்கை தமிழர் பிரச்சனைகள் குறித்து தமிழக பாஜக தலைவர்களுடன் அக்கட்சியின் மூத்த தலைவரும், பிரதமர் வேட்பாளருமான அத்வானி ஆலோசனை நடத்தினார். தமிழக பாஜக தலைவர் எல்.கணேசன் மற்றும் தேசிய நிர்வாக குழு உறுப்பினர்களுடன் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். போர் முனையில் சிக்கியுள்ள பொது மக்களை பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்ற, அமைப்பு ரீதியான ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை, நிலைமையை மேலும் சீர்குலைக்கவும், இலங்கையில் இருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வழிவகுக்கும் என்…
-
- 0 replies
- 902 views
-
-
இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், முத்துக்குமாரின் மரணம் தற்கொலையா? கொலையா? என்ற சந்தேகம் எங்களுக்கு வந்திருக்கிறது. முத்துக்குமாரிடம், தீக்குளிக்க முன்வா. நாங்கள் உன்னை தடுத்து விடுவோம் என்று சிலர் அவருக்கு வாக்குறுதி கொடுத்ததாக எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது. முத்துக்குமார் எழுதியதாக வெளியான நான்கு பக்க கடிதம் விடுதலைப்புலிகள் தொடர்பாளர் எழுதியது போல இருக்கிறது. அது நம்நாட்டு தமிழ் அல்ல, இலங்கை தமிழ் போல இருக்கிறது. அவரது மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க …
-
- 17 replies
- 2.2k views
- 1 follower
-
-
M.I.A Tells of Sri Lanka Genocide to U S- World Fans http://www.siththar.com/siththar/aboutussearch.aspx
-
- 1 reply
- 972 views
-
-
சில உண்மைகள் வெளிப்படும் வரை, நம்பிக் கொண்டிருப்பது தான் தமிழனின் வரலாறு. தமிழ் நாட்டில் இல்லவே இல்லை என்று சத்தியம் செய்த, கலைஞர் முதல் இந்தியா யுத்தத்தோடு சம்பந்தப்படாது எனச் சொன்ன அந்தோணி வரை தமிழனின் வலிகள் புரியாத அரசியல் நடிகர்கள். Sri Lanka Air Force being trained in Tamil Nadu Eight pilots of the Sri Lankan Air Force (SLAF) are presently undergoing training at the Indian Air Force base at Thaamparam (Tambaram) near Chennai in Tamil Nadu, highly placed sources told TamilNet. News of this training spread like wildfire when the Sri Lankan Airforce personnel were taken Monday to the Chealaiyoor (Selaiyur) police-station for visa verification purposes. "Peo…
-
- 1 reply
- 1.6k views
-
-
வன்னியில் மக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகளை நோக்கி இலங்கை படையினர் தொடர்ந்தும் எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டு வருதாகவும் விசேடமாக புதுக்குடியிருப்பு – பரந்தன் வீதியில் வழியாக அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலய பகுதிக்கு செல்வது மிகவும் ஆபத்தான பயணம் எனவும் வன்னிக்கு சென்று நேற்று முன்தினம் திரும்பியுள்ள மதகுரு ஒருவர் தெரிவித்துள்ளார். வீதியில் காணப்படும் மரங்களிலும் வீதிகளிலும் மனித மாமிசங்கள் சிதறி காணப்படுகிறது. பாதுகாப்பு வலய பகுதிகளை நோக்கி மக்கள் வெள்ளம் சென்று கொண்டிருகிறது. மக்கள் கடும் வெயில் மற்றும் மழையிலும் மரத்தடிகளில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான உணவு இல்லை. சில மக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உணவு களஞ்சியத்தை உடைத்து உணவு பொருட்களை எடுத்துக…
-
- 10 replies
- 1.8k views
-
-
மூன்று மாணவர்கள் விஷம் குடித்தனர் இலங்கையில் போரை நிறுத்த கோரி அமைதி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்காததால் பெரிய குளத்தில் மூன்று மாணவர்கள் விஷம் குடித்தனர் . அவர்களுக்கு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது . இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது . http://www.dailythanthi.com/FlashNews/FlashNews.html
-
- 11 replies
- 2k views
-
-
இன அழிப்பு முன்னரை விடவும் உக்கிரமாக இடம்பெறத் தொடங்கியுள்ளது. இதன் பின்னணியில் இந்தியா ஆயுதங்களையும், இராணுவ நிபுணர்களையும் வழங்கி இலங்கை அரசை ஊக்கப்படுத்தி, போரை முன்னெடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுவருவதாக த.தே.கூ. பா.உ. கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இலங்கையில் இருக்கும் இந்திய உயர்ஸ்தானியர் அலுவலகத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரி்விக்கப்பட்டுள்ளதாவது வன்னியில் 450000 தமிழ் மக்கள் தங்குமிடங்களோ உணவு மருந்துப் பொருட்கள் உட்பட்ட மனிதாபிமான உதவிகள் எதுவும் இல்லாத நிலையில் அனைத்தும் இலங்கை அரசால் தடை செய்யப்பட்டுள்ள சாவின் விளிம்பில் வாழ்கின்றனர். மக்கள் பாதுகாப்பாக ஒதுங்குவதற்கென அறிவிக்கப்பட்ட பகுதிகளை இலக்கு வைத்து சிறீலங்கா அர…
-
- 0 replies
- 513 views
-
-
இலங்கை மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்டனம் http://www.tamilsweet.com/Tamils/page.php?73 இலங்கை இராணுவம் அப்பாவிச் தமிழ் பொதுமக்களைப் படுகொலை செய்வதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் ஏவன்ஸ் தெரிவித்துள்ளார். பாரிய மனிதப் பேரவலம் இடம்பெற்று வருவதாகவும், இலங்கை நிலவரம் மற்றுமொரு காஸா அவலம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் சிவிலியன்கள் படுகொலை செய்யப்படுவதற்கான முழுப் பொறுப்பையும் அரச படையினர் ஏற்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு வெற்றிகள் குறித்து இலங்கை அரசாங்கம் பெருமிதம் அடைந்த போதிலும், சொந்த மண்ணின் மைந்தர்கள் பலர் பேரவலத்தை எதிர்நோக்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரொபர்ட் ஏவன்ஸ், ஐரோப…
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கையின் தற்போதைய நிலைமையில் இந்தியா உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்பதே உடனடி தேவையாகும் எனவும் இந்தப் பிரச்சினை இந்தளவுக்கு உக்கிரமடைய இந்தியாவே காரணம் எனவும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கின்றது. தமிழ் மக்கள் மீது இந்தியாவுக்கு அக்கறையில்லை எனவும் இலங்கையின் வளங்களையே அது குறிவைத்துள்ளது என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கைப் பிரச்சினை குறித்து தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை இவ்வாறு தெரிவித்தார். இந்தியாவின் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெறுவதாகவும், இந்த போராட்டங்களினால் இலங்கைக்கு எதுவித தாக்கமும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் குறி…
-
- 9 replies
- 1.5k views
- 1 follower
-
-
கொழும்பு: கருணா கோஷ்டியினர் சரணடைந்தபோது எப்படி அவர்களை ராஜ மரியாதையுடன் வரவேற்றோமோ அதேபோல விடுதலைப் புலிகள் சரணடைந்தாலும் ராஜ மரியாதை அளித்து வரவேற்போம் என்று கூறியுள்ளார் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே. மத்திய மாகாண கவுன்சில் தேர்தலையொட்டி ரிக்கிலகஸ்தா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ராஜபக்சே கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நாம் சண்டையில் வெற்றி பெறுவோம். நாட்டைக் காப்போம். வடக்கை முழுமையாக மீட்போம். அங்கு அனைத்து சமுதாயத்தினரும் அமைதியுடனும், இணக்கத்துடனும் வாழ வழி செய்வோம். அதுதான் எனது முதல் கடமை. விடுதலைப் புலிகள் சரணடைய முன்வர வேண்டும். அதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இப்போது இல்லை. அவர்கள் சரணடைய முன்வந்தால் மனிதாபிமான மு…
-
- 32 replies
- 3.5k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயற்படும் மத்திய காங்கிரஸ் அமைச்சர் மணிசங்கர் அய்யர் நாகை மாவட்டம், சீர்காழியில் 03.02.2009 செவ்வாய் மதியம் 3.15 மணிக்கு சீர்காழி கொள்ளிட முக்கூட்டு அருகில் பெரியார் திராவிடர் கழகம், பா.ம.க, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் சார்பில் கருப்பு கொடி காட்டப்பட்டது. கண்டன முழக்கம் இடப்பட்டது. மணிசங்கரின் கார் மீதும் செருப்பு வீசப்பட்டது. பெரியார் திராவிடர் கழக நகர தலைவர் சீர்காழி, பெரியார் செல்வம், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் இரா.செந்தில்குமார், மாவட்ட விளையாட்டுக்குழு தலைவர் பொன்னழகன், விடுதலைச் சிறுத்தை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வேலு குபேந்திரன், இளஞ்சிறுத்தை எழுச்…
-
- 2 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா சுதந்திரம் பெற்ற அன்றைய தினத்திலிருந்து தமிழினம் சுதந்திரத்தை இழந்து நிற்கின்றது. 61 ஆவது சுதந்திர தினத்தை சிறிலங்கா கொண்டாடவிருக்கும் இந்த நாட்களில் ஈழத்தமிழர்கள் மரணப்போராட்டத்தில் நிற்கின்றனர். இரத்தக்கறைபடிந்த நாட்களாகவும் தூக்கமின்றிய இரவுகளாகவும் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. உலகத்தமிழினமே உறவுகளின் அழுகுரலோடு கடந்து செல்லும் இந்நாட்களை நாம் வெறுமனே எண்ணிக்கொண்டிருந்தால் எங்கள் உறவுகளின் சமாதிகளைக்கூட சிங்கள பேரினவாதம் விட்டுவைக்கப்போவதில்லை. நாம் காலம் தாமதிக்கும் ஒவ்வொரு கணங்களும் எம் உறவுகள் அங்கே துடித்துக்கொண்டிருக்கும் கணங்களாகவே கழிகின்றன. நாம் வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் பெப்ரவரி 4 ஆம்திகதியை கறுப்புதினமாக முன்னெடுத்து உலகின் கண்களில் உண்மை…
-
- 1 reply
- 838 views
-
-
Obama greetings to Rajapaksa disappoint Tamils [TamilNet, Tuesday, 03 February 2009, 15:36 GMT] While Eezham Tamils all over the world observe a Black Day on the occasion of Sri Lankan Independence Day on February 4, US President Barack Obama's greetings to the Sri Lankan President that hint integrity of Sri Lanka is viewed by Tamil circles as hurting the democratic aspirations of Tamils. The full text of President Obama’s letter follows: Dear Mr. President: As the people of Sri Lanka and Sri Lankan origin around the world celebrate National Day on February 4, I send my warmest greetings and wishes to you on behalf of the people of the United States. …
-
- 2 replies
- 1.7k views
-
-
சென்னை: இலங்கை தமிழர்கள் தாக்கப்படும் சம்பவத்தை கண்டித்தும், போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் சென்னை அம்பத்தூரில் நடந்த பாமக கூட்டத்தில் மேடை திடீரென சரிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் லேசான காயத்துடன் தப்பினார். பாமக சார்பில் இலங்கை தமிழர்கள் தாக்கப்படும் சம்பவத்தை கண்டுத்தும், போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் அம்பத்தூரில் நேற்று இரவு மாவட்ட செயலாளர் கே.என்.சேகர் தலைமையில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கட்சி நிறுவனர் ராமதாஸ், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், ஏ.கே.மூர்த்தி எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்தால் தமிழர் பிரச்சினை உலகமெங்க…
-
- 2 replies
- 1.4k views
-
-
வேலூரில் உள்ள நாராயண பீடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற பா.ம.க நிறுவனர் ராமதாஸ். அங்கு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். திமுக செயற்குழு கூட்டத்தின் முடிவு பற்றி பேசிய அவர், இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையை உருவாக்கியதன் மூலம் தி.மு.க அரை நூற்றாண்டு காலம் பின்னோக்கி போய்விட்டது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை தமிழர்களுக்காக தி.மு.க ஒரு குழு அமைத்தது. அப்போது பேராசிரியர் அன்பழகன் தலைமையில், இலங்கை தமிழர் பாதுகாப்பு நல உரிமைக் குழு என்று ஆரம்பித்தனர். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னால் இப்போது இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையை துவங்கியுள்ளனர். ஆளுங்கட்சி செயற்குழு கூட்டம் என்பதால் நிறைய எதிர்பார்த்தோம். திமுக செயற்குழுவி…
-
- 2 replies
- 1k views
-
-
"மக்கள் பாதுகாப்பு வலயம்" என தானே அறிவித்து இடம்பெயர்ந்த மக்களை சுதந்திரபுரம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் அடைக்கலம் புக வைத்த பின்னர் - சிறிலங்கா படைகள் தொடர்ச்சியாக நடத்தும் கடுமையான பீரங்கி எரிகுண்டுத் தாக்குதல்களில் - இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் 58 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 84 காயமடைந்துள்ளனர். மேலும், இப்போது, சிறிலங்கா படையினர் பாவிக்கும் பீரங்கிக் குண்டுகள் பட்டதையெல்லாம் எரித்துக் கருக்கும் ஒரு வகை எரிகுண்டுகளாக இருப்பதாக "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 385 views
-
-
சிறிலங்கா படைகளினால் ஈழத்தமிழர்கள் தினமும் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும், எனவும் துயரச்செய்திகளை படித்து மனமுடைந்த மலேசிய தமிழ் இளைஞர் ஒருவர் சுமை ஊர்தியின் எதிரில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று திங்கக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் மலேசியாவின் ஜொகூர் மாநிலம் தாமான் புத்ரி வங்சா. புக்கிட் ஜெயாவைச் சேர்ந்த 29 அகவையுடைய ஸ்டீபன் ஜெகதேசன் என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சுமை ஊர்திச் சாரதியாக தொழில்புரிந்து வந்த ஸ்டீபன் கடந்த 10 நாட்களாக பித்து பிடித்தவர்கள் போல் காணப்பட்டதாகவும் இலங்கையில், ஈழத்தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்படுவது குறித்து நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளை …
-
- 12 replies
- 1.8k views
-
-
-
- 4 replies
- 1.8k views
-