Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சந்திரசிறீ நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  2. வன்னியில் உள்ள தமிழ் மக்களை வெளியேற்ற இந்தியா முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக கூறுவது தமிழ் மக்களை முழுமையாக அகதிகளாக்கி - சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு அடிமைகளாக்கி - அழிப்பதற்கே வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 444 views
  3. நோர்வேயில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன்பாக இன்று தமிழர்களால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 408 views
  4. சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழினப் படுகொலை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் இணைத் தலைமை நாடுகளைக் கண்டித்து யேர்மனியில் வாழும் தமிழர்களால் அந்நாடுகளின் துணைத் தூதரகங்கள் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 455 views
  5. பிரித்தானிய நாடாளமன்றத்தில் இலங்கை விவகாரம் குறித்து விவாதம் பிரித்தானிய நாடாளமன்றத்தில் பல நாடாளமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு இலங்கை விவகாரம் தொடர்பான விவாதம் நாடத்தி கருத்துக்கள் கூறியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று செவ்வாக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் வன்னியில் மிகப் பெரும் மனித அவலம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக தனது ஆழந்த கரிசனையை வெளிப்படுத்தியதுடன். சிறீலங்கா அரசாத்திடமிருந்து வெளிப்படும் சில சமிக்கைகளானது அது ஏற்கனவே ஈடுபட்டுள்ள இனப்படுகொலை நடவடிக்கைகளில் மேலும் முன்சென்று அதிகமாக ஈடுபடுவதற்கு தயாராகி வருவதனையே காட்டி நிற்பதாக திரு.நுடகலn டுடறலன என்பவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விடங்…

  6. பாகிஸ்தானின் உளவுப்பிரிவு இலங்கை ஊடாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவலாம் - இந்திய உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம் தெரிவிப்பு பாகிஸ்தானின் புலனாய்வு நிறுவனம் (ஐ.எஸ்.ஐ.) இலங்கையூடாக தென்னிந்தியாவுக்குள் தமது இரகசிய முகவர்களை ஊடுருவச் செய்யும் அச்சுறுத்தல் உள்ளதாகவும், இதனை முறியடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இந்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் தெரிவித்தார். இதுதொடர்பில் உறுதியான அறிக்கைகள் இல்லாத போதிலும் பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினர் இலங்கையூடாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவலாம் என்ற சாத்தியத்தை மறுக்க முடியாது என்றும் கூறினார். இதன் காரணமாக இலங்கையிலிருந்து இந்தியா வருவதற்காக விஸாவுக்கு விண்ணப்பிப்போரின் அனைத்து விண்ணப்பங்களும் மிகவும் உன்னிப்பாக பரி…

  7. இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக ‌இலங்கை அரசாங்கம் நடத்திவரும் இனப்படுகொலை குறித்து அமெரிக்காவின் முன்னாள் பிரதி சட்டமா அதிபர் புரூஸ் ஃபெ‌ய்‌ன் அளித்துள்ள வாக்குமூலம் தொடர்பில் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய ‌விவகாரங்களுக்கான அமெரிக்க செனட்சபையின் துணைக்குழு இன்று (25) ‌விசாரணை நடத்தவுள்ளது. இலங்கையில் அண்மையில் நடைபெற்றுள்ள வன்முறைகள் பற்றிய எழுத்துமூலமான வாக்குமூலத்தை நேரில் அளிக்குமாறு மத்திய ‌கிழக்கு மற்றும் ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க செனட்சபையின் துணைக்குழு தலைவர் ரொபர்ட் கேசேயின் அலுவலகத்தில் இருந்து தன‌க்கு அழைப்பு வந்துள்ளதாக ஃபெய்ன் தெரிவித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இனப்படு கொலைகள் தற்போத…

  8. சி என் எனில் பாலித கோகண ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.6k views
  9. வன்னியில் எம் மக்கள் மீது வீசப்படும் கொத்துக்குண்டுகளை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றிணைவோம்.இந்த இணைப்பிலுள்ள படிவத்தினை பிரதியெடுத்து உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் கையொப்பம் வாங்கி எமக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கவும். குறைந்த பட்சம் ஒருவர் ஒரு படிவத்தினை பூர்த்திசெய்து அனுப்பி வையுங்கள். நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஓர் உயிர் மண்ணில் சாய்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். புரொக்சியூடாக இணைவதால் இங்கே கடிதத்தை அப்லோட் செய்ய முடியவில்லை கீழே உள்ள இணைப்பிலிருந்து பெறவும் படிவத்தை பெற....... http://www.tamilskynews.com/index.php?opti...amp;Itemid=56//

  10. ஐ.நா பாதுகாப்புக் கவுன்ஸிலில் இலங்கை மனிதாபிமான நிலவரங்கள் குறித்து கலந்துரையாட அமெரிக்கா ஆதரவளிக்க வேண்டும் அனா நிஸ்டாட் : ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்ஸிலில் இலங்கையின் மனிதாபிமான நிலவரங்கள் குறித்து கலந்துரையாட அமெரிக்கா ஆதரவளிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் அனா நிஸ்டாட் கேட்டுக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவில் போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் வன்னியில் மக்களுக்கெதிரான துஸ்பிரயோகத்தில் இலங்கை இராணுவமும் விடுதலைப் புலிகளும் எனும் தலைப்பிலான 45 பக்க அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டார். அவர் தனது அறிக்கையில் மேலும் வலியுற…

  11. இது தான் இன்றைய இந்தியா http://www.eelaman.net/index.php?option=co...88&Itemid=1

    • 0 replies
    • 2.3k views
  12. ஈழத்தமிழருக்கு ஆதரவாக போராடுவதற்காக மேலும் ஒரு புதிய இயக்கம் உதயமாகியுள்ளது. அரசியல் சாராத இந்த இயக்கத்தில் பத்திரிக்கையாளர்கள், திரைத்துரையினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தஞ்சாவூரில் இன்று இந்த புதிய இயக்கத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இந்த இயக்கத்தின் அமைப்பாளர்கள் அருணபாரதி, செந்தமிழன் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு முன்னின்று நடத்தினர்.மார்ச் 6ல் சேலத்தில் இவ்வியகக்த்தின் மாநாடு நடத்தவிருப்பதாக அறிவித்தனர். இயக்குநர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் இவ்வியக்கத்தை துவக்கிவைத்தனர். ஈழத்தமிழருக்காக குரல் எழுப்புவது, ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்படுவோரை கண்டித்து பிரச்சாரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இவ்வியக்கத்தினர் நிறைவேற்றினர். இ…

  13. இனி... அவ்வளவுதான்! விடுதலைப் புலிகளால் ஒன்றும் செய்யமுடியாது' என்று பேசப்பட்டு வந்த நிலையில் கொழும்பு நகரின் மீது விமானத் தாக்குதல் நடத்தித் தங்களுடைய போர் வலிமையைப் புலிகள் நிரூபித்திருக்கிறார்கள். இது அவர்கள் நடத்திய ஒன்பதாவது விமானத் தாக்குதல். 2007-ம் ஆண்டில் நான்கு முறையும், 2008-ம் ஆண்டில் நான்கு முறையும் விமானங்களின் மூலம் சிங்கள ராணுவ கேந்திரங்களைத் தாக்கி, தங்களுக்கு எந்தவித சேதமும் இல்லாமல் திரும்பிய விடுதலைப்புலிகளின் வான்படை, இந்த முறை தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டு இரண்டு விமானங்களையும், இரண்டு விமானிகளையும் இழந் திருக்கிறது. ''புலிகளின் விமான ஓடுபாதைகள் அனைத்தையும் கைப்பற்றி விட்டோம். அவர்களின் விமானம் ஒன்றை ஏற்கெனவே சுட்டு வீழ்த்திவிட்டோம். …

  14. முக்கியச் செய்தி25/02/2009, 17:06 [ செய்தியாளர் சத்தியன் ] அமெரிக்காவின் செனட் சபையின் இலங்கை நிலவரம் குறித்த கவனம் செலுத்தப்பட்டது - வொய்ஸ் ஒப் அமெரிக்கா அமெரிக்காவின் செனட் சபையின் இலங்கை நிலவரம் குறித்து வெளிவிவகார குழு முன்னிலையில் கவனம் செலுத்தப்பட்டதாக வொய்ஸ் ஒப் அமெரிக்கா இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை செனட் சபை உறுப்பினர் பொப் கேஷியின் தலைமையில் நடவடிக்கைகைள் ஆரம்பமாகிய போது அமெரிக்க அதிகாரம் வாய்ந்த செனட் சபையில் இலங்கை நிலவரம் குறித்து வெளிவிவகார குழு முன்னிலையில் கவனம் செலுத்தப்பட்டுதுடன் முன்னாள் தூதுவருட்பட மூவர் சாட்சியமளித்துள்ளனர். சாட்சியத்திற்காக அழைக்கப்பட்டிருந்த மனித உரிமைகள் காப்பகத்தின் சிரேஷ்ட ஆய்வாளர்…

    • 0 replies
    • 711 views
  15. சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களுக்கும், சிங்கள இராணுவத்தின் இனவெறித் தாக்குதலுக்கு ஆளாகி வரும் ஈழத் தமிழ் மக்களுக்கும் எதிராக நஞ்சைக் கக்கும் விதத்தில் அவர் எழுதியுள்ள அந்த கட்டுரையின் தலைப்பு ‘சத்யமேவ ஜெயதே நேற்றைய தினமணியில் (24 பிப்) வழக்குரைஞர் கே.எம்.விஜயன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். போலீசின் வெறித்தாக்குதலுக்கு ஆளான சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களுக்கும், சிங்கள இராணுவத்தின் இனவெறித் தாக்குதலுக்கு ஆளாகி வரும் ஈழத் தமிழ் மக்களுக்கும் எதிராக நஞ்சைக் கக்கும் விதத்தில் அவர் எழுதியுள்ள அந்த கட்டுரையின் தலைப்பு ‘சத்யமேவ ஜெயதே’. தமிழ் உணர்வு, பார்ப்பனிய எதிர்ப்பு ஆகிய கருத்துகளை எதிர்ப்பதும், சுப்பிரமணியசாமி போன்ற ‘ஜனநாயகவாதிகளை’ ஆதரிப்பதும்தான் வழக்குரைஞர் வ…

  16. இலங்கையில் போர் நிறுத்தம் கோரியும், அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது கண்டித்தும் சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக பிரமுகர் சிவப்பிரகாசம் தீக்குளித்து இறந்தார். இந்நிலையில் இன்று சிவகாசி ஆணையூர் பஞ்சாயத்து அய்யம்பட்டியைச் சேர்ந்த திமுக பிரமுகர் கோகுலகிருஷ்ணன் தீக்குளித்து இறந்துள்ளார். 40வயதாகும் கோகுல கிருஷ்ணன் இன்று காலையில் திமுக கொடி, மண்ணெண்ணெய் கேன், கடிதம் சகிதம் கையில் வைத்துக்கொண்டு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் வந்ததும் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளிக்கப் போகிறேன் என்று குரல் கொடுத்தபடியே மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு பற்ற வைத்துக்கொண்டார். பற்றி எரியத் தொடங்கியதும் அவர் ஓடத் தொடங்கியுள்ள…

  17. போரை நிறுத்த வேண்டும் என ஜரோப்பிய ஒன்றியம் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் விடுத்த வேண்டுகோளை நிராகரிப்பதாக அந்நாட்டின் அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கலாம். ஆனால், அரசாங்கத்துடன் பேச்சுக்கு வரவேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றும் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறினார். அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் போரை நிறுத்த வேண்டும் என ஜரோப்பிய ஒன்றியம் விடுத்த வேண்டுகோள் தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கருத்துக்கூறிய போதே அமைச்சர் மகிந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார். போரில் படையினர் வெற்றி பெற்றுள்ளனர். போரின் இறுதி கட்டம…

  18. http://kalaiy.blogspot.com/2009/02/blog-post_23.html

  19. "பொதுமக்களின் இழப்புக்களை தவிர்க்கும் பொருட்டு இலங்கையில் நடைபெற்று வரும் போர் இடைநிறுத்தப்பட வேண்டும்" என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 12 replies
    • 1.2k views
  20. பொதுமக்களின் இழப்புக்களை தவிர்ப்பதற்கு இலங்கையில் உடனடியான மோதல் தவிர்ப்பு அவசியம் என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை திணைக்கள பேச்சாளர் றொபேட் வூட் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  21. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கையில் தலையிடாதது ஏன்? கேள்வி எழுப்புகிறது ஆபிரிக்க ஒன்றியம் திகதி: 25.02.2009 // தமிழீழம் // [பாண்டியன்] இலங்கை விவகாரத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏன் தலையிடவில்லையென ஆபிரிக்க ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது. சூடான் ஜனாதிபதி ஒமர் அல்பசீர் மீதான தீர்ப்பை அறிவிப்பதை ஒத்திவைத்திருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஆபிரிக்க ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவர் ஜோன் பிவ், உள்நாடுகளில் நீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக ஆபிரிக்கத் தலைவர்கள் தவறிவிட்டதாக அடிக்கடி கண்டனம் தெரிவிக்கும் சர்வதேச சமூகமானது காஸா , ஈராக் அல்லது இலங்கை மோதல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு ஏன் வலியுறுத்துவதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்…

  22. இலங்கையில் போர் நிறுத்தம் கோரியும், அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது கண்டித்தும் சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக பிரமுகர் சிவப்பிரகாசம் தீக்குளித்து இறந்தார். இந்நிலையில் இன்று சிவகாசி ஆணையூர் பஞ்சாயத்து அய்யம்பட்டியைச் சேர்ந்த திமுக பிரமுகர் கோகுலகிருஷ்ணன் தீக்குளித்து இறந்துள்ளார். 40வயதாகும் கோகுல கிருஷ்ணன் இன்று திமுககொடி, மண்ணெண்னெய் கேன், கடிதம் சகிதம் கையில் வைத்துக்கொண்டு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் வந்ததும் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளிக்கப்போகிறேன் என்று குரல் கொடுத்தபடியே மண் எண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு பற்ற வைத்துக்கொண்டார். பற்றி எரியத்தொடங்கியதும் அவர் ஓடத்தொடங்கியு…

  23. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் குற்றப்புலனாய்வு காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 384 views
  24. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினரான இரா. சம்பந்தன் நேற்று இரகசியப் பொலிசாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.