Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைப் பிரச்சினையில் இந்தியா உடனடியாக தலையிட வேண்டும். அங்கு அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கனடா வெளியுறவு அமைச்சர் லோரன்ஸ் கேனான் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதற்கு ஐ.நா. சபை, பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் அதை சிறிலங்கா கண்டு கொள்வதாக இல்லை.இந்த நிலையில், உடனடியாக இப்பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும், சிறிலங்கா அரசுடன் பேசி அப்பாவிகளைக் கொல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கனடா கோரியுள்ளது. இதுதொடர்பாக கனடா வெளியுறவு அமைச்சர் லோரன்ஸ் கேனான், மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அவசரமாக தொலைபேசி…

  2. இலங்கை தமிழர் பிரச்சனைகளை உலக நாடுகளுக்கு எடுத்துக் கூறுவதற்காக முதல் அமைச்சர் கருணாநிதி உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்ட துணை அமைப்பு இலங்கை தமிழர் நல உரிமைப் பேரவை. இலங்கை தமிழர் நல உரிமை பேரவை துணை அமைப்பின் முதல் கூட்டம், இன்று (புதன்கிழமை) மாலை சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கார்டு மெட்ரோபாலிட்டன் ஓட்டலில் நடைபெற்றது.ஈழப்படுகொலை குறித்து ஐநாவிடம் முறையிடப்போவதாக இக்கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.மேலும், இலங்கை பிரச்சனை குறித்து உலக நாடுகளுக்கும் மனித உரிமை அமைப்புகளுக்கும் எழுத்து பூர்வமாக அறிக்கை அளிப்பது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஆவணங்களை தயார் செய்ய நீதிபதிகள் திரு.மோகன், திரு.சண்முகம், பேராசிரியர் தனபாலன் கொண்ட மூவ…

  3. வீரகேசரி இணையம் - திருகோணமலை மாவட்டம் வெள்ளைமணல் - கிண்ணியா இடையிலான கடலில் மிதக்கும் பாதை (FERRY) யில் பயணம் செய்த இரு வெளிநாட்டுப் பிரஜைகள் இன்று காலை இடம்பெற்ற விபத்தொன்றின் போது கடலில் மூழ்கி பலியானார்கள். ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த இவர்கள் திருகோணமலை மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனமொன்றில் பணியாற்றியவர்கள் என்றும் தமது கடமையின் நிமித்தம் திருகோணமலையிலிருந்து மூதூருக்குப் பயணம் செய்தபோதே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் தமது வாகனத்தில் அமர்ந்தவாறு மிதக்கும் பாதை (FERRY)யில் பயணம் செய்து கொண்டிருந்த வேளை வாகனம் கடலில் பாய்ந்ததையடுத்தே இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இவர்களது சடலங…

  4. கூலிக்கு மாரடிக்கும் இவைகளின் சுயருபங்கள் இராணுவச் சோதனைச் சாவடியில் தற்கொலைத் தாக்குதல் - 28 பேர் பலி - 20க்கும் மேற்பட்டோர் பேர் காயம் இத்தாக்குதலை பெண் ஒருவரே நடத்தியதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இது பெரும்பாலான தமிழ் ஊடகங்களில் படங்களுடன் வெளியிடப்பட்டிருந்தது தமிழ்மக்களை மேலும் பலவீனப்படுத்துவதும் புலிகளுக்கு எதிராக சிங்களத்தால் பரப்படுகின்ற பொய்ப்பரப்புரைகளை அப்படியே வரி மாறாமல் சிங்களம் சொல்லுவதாக ஒப்பித்தன இதில் புதினம் கூட விதிவிலக்கில்லை அதிலும் அதிர்வு 34 விடுதலைபுலிகள் ரக் வண்டியில் பலி படங்களுடன் உடலங்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்போவதான செய்தி அதிர்வு இணை…

  5. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஒலிபரப்பாகி வந்த பிரித்தானியாவின் பிபிசி செய்திச் சேவை நிறுத்தப்பட்டமையினால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு மாதாந்தம் மூன்று மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்ற போது, தற்போதைய நிலைமைகள் குறித்து அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன அங்கு விளக்கமளித்தார். ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பிபிசி சிங்கள சேவையின் கொழும்பில் உள்ள ஊடகவியலாளர் எல்மோ பெர்னாண்டோவுக்கு தனிப்பட்ட முறையில் கருத்து கூறியபோதே லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன இவ்வாறு கூறியுள்ளார். பிபிசி செய்தி சேவையின் வருமானத்தின் மூலமே இலங்கை ஒலிபரப்புக் …

  6. மணிவண்ணன் அவர்களின் கண்டன உரை

    • 0 replies
    • 1.8k views
  7. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இயங்கி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியை தடை செய்யுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்குள் இரண்டு இராச்சியங்கள் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச ரீதியில் பிரச்சாரம் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய தரப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே லண்டனில் நிரந்தரமாக வதிவதாக ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார். மேலும் வாசிக்க http://www.paristamil.com/t…

  8. தலைநகர் கொழும்பின் பாதுகாப்பிற்காக விசேட விடியோ கமராக்கள் பொருத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஓர் கட்டமாக முதலில் 28 கமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் என்.கே இளங்கக்கோன் தெரிவித்துள்ளார். கொழும்பிற்குள் பிரவேசிக்கும் பிரதான பாதைகள் மற்றும் முக்கிய நகரங்களில் இந்த கமராக்கள் பொருத்தப்படவுள்ளன. இந்தக் கமராக்களை கட்டுப்படுத்தும் பிரதான கட்டுப்பாட்டறை கொழும்பு கோட்டேயில் உள்ள பிரதி காவல்துறை மா அதிபர் காரியாலயத்தில் அமைக்கப்படவுள்ளது. மேலும் வாசிக்க http://www.paristamil.com/tamilnews/?p=27485

  9. அண்மையில் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல். ஏராளமான இராணுவத்தினர் (1000) கொல்லப்பட்டு ஆயுதங்கள் அள்ளப்பட்டதும் தெரிந்ததே.

  10. சிறிலங்கா படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப்போர் கிட்டத்தட்ட முற்றுப்பெறும் நிலையில் உள்ளதாகவே தோன்றுகிறது. ஆனால் இன்னொருபுறத்தில் போர் என்ற பெயரில் தற்போதைய அரசு தமிழ் இனத்தைக் களைவதன்மூலம் மிகப்பெரிய மனித அவலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு "த சன்டே இந்தியன்" இதழின் பிரதம ஆசிரியர் அரிந்தம் செளத்ரி அவர்கள் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தனது ஆய்வில் குறிப்பிட்டிருப்பவை வருமாறு:- வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் இனப்படுகொலை. புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையிலான போரில் இன்று 250,000 தமிழர்கள் சிக்கிக்கொண்டிருக்கின்றார

  11. ---------------------------------------------------கீழே உள்ள கடிதத்தினை தமிழக மாணவர்களுக்கு அனுப்புங்கள் - மீண்டும் வேண்டுகிறேன்--------------------------------------------------------- இம்மடலினை சகல தமிழ் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். முக்கியமாக தமிழக மாணவ நண்பர்களிடம் சமர்பியுங்கள். செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் குண்டு சத்தங்களை காதில் வாங்கிக்கொண்டு பதுங்கு குழிக்குள் நுழையும் தமிழ் நண்பன். தமிழக மாணவ உலகிடம் மண்டியிடும் ஈழதமிழன் எமது அன்புக்கும் பெரு மதிப்புக்குமுரிய தமிழக மாணவர்களே "தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்" முத்துக்குமரனுக்கு முதல் வணக்கத்தினை கூறிக்கொண்டு, உயிர் பிரியும் வேளையில் உ…

  12. அன்பான யாழ் கள உறவுகளே,நீங்கள் கையொப்பமிட தகுதியானவர் என்றால் இங்கு சென்று கையொப்பமிடலாம். www.petitiononline.com./Crisis01/petition..html

  13. வன்னியில் சிக்கியுள்ள நாலரை இலட்சம் மக்களுக்கு மருத்துவர்கள் போதாமல் உள்ள நிலையில் படையினரின் தாக்குதலில் சிக்கி தினந்தோறும் காயமடையும் மக்கள் பெரும் அவலங்களைச் சந்தித்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் சிறிலங்கா சுகாதர அமைச்சு வன்னியில் உள்ள 8 மருத்துவர்களையும் தாதிகளையும் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. இராணுவத்தினரின் உத்தரவிற்கு அமையவே அமைச்சினால் இந்த அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சிறிலங்கா முப்படையின் தளபதியாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தற்போது கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 8 மருத்துவர்களும் ஆயிரம் வரையான தாதிகளு…

    • 6 replies
    • 1.2k views
  14. மதிமுக சார்பில் 2,000 தொண்டர்களுடன் டெல்லியில் நாளை மறுநாள் முதல் உண்ணாவிரதம் இருக்க போவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசின் கொடூர ராணுவத் தாக்குதலுக்கு ஆளாகும் தமிழர்களை நினைத்து ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமுதாயத்தின் நெஞ்சில் வேதனைத் தீ பற்றி எரிகிறது. ஐநா சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன், ராணுவத்தாக்குதலில், அப்பாவித் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள் என்றும், சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை, இலங்கை அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, இந்திய அரசு தலையிட வேண்டும் என கனடாவின் வெளி விவகா…

  15. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நாமக்கல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது அவர்களை கல்லூரி நிர்வாகம் அடித்து உதைத்து கல்லூரிக்குள் இழுத்துச் சென்றதால் அனைத்து மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விடுமுறையில் இருந்த பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரிகள் 09.2.09 அன்று திறக்கப்பட்டன. இந்நிலையில் நாமக்கல் மல்லசமுத்திரத்தில் உள்ள மகேந்திர பொறியியல் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று (11.2.09) காலை ஒன்பது மணியளவில் “இலங்கையில் தமிழர்கள் மீதான போரை நிறுத்த வலியுறுத்தியும், முன்கூட்டியே பொறியியல் கல்லூரியை திறந்ததை கண்டித்தும்” வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் செய்தனர். கைகளில் “மத்திய அரசே இலங்கைக்க…

  16. பொது மக்கள் மீது தற்கொலைத் தாக்குதலை மேற்கொள்ளவில்லை: விடுதலைப் புலிகள் அதற்கு மறுப்பு ஓரிரு நாட்களுக்கு முன்னர் அப்பாவி பொதுமக்கள் மீது சிறிலங்கா படைகள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகளை வீசிவிட்டு நாம் பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டதாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து விடுதலைப் புலிகளின் அரசியற்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது பாரிய இனப்படுகொலையை திட்டமிட்ட ரீதியில் அரங்கேற்றி வருகின்றது. அண்மைக்காலங்களில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் என்றும் இல்லாதவாறு கொடிய இனப் படுகொலை ஒன்று தமிழ் மக்கள்மீது சிங்கள …

  17. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://www.isaiminnel.com/index.php?option...9&Itemid=45

  18. வவுனியாவில் வன்னித் தமிழ் மக்களை சிறை வைக்க அமைக்கப்பட்டுள்ள திறந்த வெளிச் சிறைகள். அப்போ வன்னி மக்களுக்கு வன்னியில் வாழ வழி இல்லைப் போல...! :mellow: படங்கள்: டெயிலிமிரர்.எல்கே

  19. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஒலிபரப்பாகி வந்த பிரித்தானியாவின் பிபிசி செய்திச் சேவை நிறுத்தப்பட்டமையினால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு மாதாந்தம் மூன்று மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 390 views
  20. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஒலிபரப்பாகி வந்த பிரித்தானியாவின் பிபிசி செய்திச் சேவை நிறுத்தப்பட்டமையினால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு மாதாந்தம் மூன்று மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 358 views
  21. கடந்த 25 வருடங்காக 6 போர் நிறுத்தங்களுடன் இலங்கையில் நடைபெற்று வரும் போரினால் சிறிலங்கா 20 பில்லியன் டொலர் பொருளாதார அழிவுகளை சந்தித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 384 views
  22. ராணுவமே மக்களை கொன்றது புதுக்குடியிருப்பு அரசியல் பொறுப்பாளர் சி.இளம்பருதி விடுதலைப்புலிகளின் புதுக்குடியிருப்பு அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு.இளம்பருதி, வன்னியில் நடை பெற்ற இடம் பெயர்ந்த மக்கள் மீதான தாக்குதலுக்கு புலிகளே காரணமென இலங்கை இராணுவம் வெளியிட்ட அறிக்கையை முற்றுமுழுதாக மறுத்துள்ளார்.அவர் மேலும் இலங்கை இராணுவம் உடையார்கட்டு, சுதந்திரபுரங்களிலுள்ள பாதுகாப்பு வலயத்தினுள் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டதனால் பலர் உயிர் இழந்ததுடன் பலர் காயமடைந்த்தகாவும், இராணுவத்தின் நோக்கம் அப்பாவி மக்களை பலாத்காரமாக தங்கள் பிடியினுள் கொண்டு வருவதே என கூறினார். கடந்த நாலு வாரங்களாக பல ஆயிரக்கணக்கான பொது மக்களை கொன்றும் படு காயப்படுத்தியும் வந்த இராணுவம், அதிகரிக்கும் வ…

  23. அன்புக்குரிய தமிழகம் வாழ் தமிழ் பேசும் சகோதர சகோதரியருக்கு!வணக்கம். இந்து சமுத்திரத்தின் முத்தாம் இலங்கைத்தீவின் வடகிழக்கு மண்ணின் மருதமும் முல்லையும் நெய்தலும் ஒன்றிணைந்த தமிழீழ மண்ணின் ஒரு பகுதியில் உள்ள காப்பகழிக்குள் இருந்து..... நாமே தயாரித்த குப்பி விளக்கொளியில்.........கையில் கிடைத்த காகிதத்தில்...... இந்த அஞ்சலை அஞ்சாமல் யான் வடித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், எமக்காக எமது மண்ணிற்காக இக்கணம் வரை வீரச்சாவடைந்த மானமாவீரரை நினைந்து, அந்நியனது அழிப்பில் உயிரிழந்த அப்பாவிப் பொது மக்களை எண்ணியவாறு ஒரு மடலை நான் உங்களுக்கு அவசியமாகவும் அவசரமாகவும் வரைந்தனுப்ப முயல்கிறேன். கடந்த ஆண்டு இறுதிவரை நாங்கள் வாழ்ந்த வர்த்தக - நிர்வாக நகரினை விட்டேகி அங்குல அங்குலமா…

  24. சிறிலங்காப் படையினர் சுதந்திரபுரம் வள்ளிபுனம் தேவிபுரம் பகுதிகள் மீது நேற்று நடத்திய அகோர எறிகணைத் தாக்குதலில் 22 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 70 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். படுகொலை செய்யப்பட்டவர்கள் 13 பேரது சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இத்தாக்குதலில் மரணமடைந்தவர்களில்… 1. தில்லையம்பலம் மனோன்மணி (60), 2. நல்லையா ஜேசாந்தி (38), 3. முத்தையா அங்கமுத்து (58), 4. சுரேஸ் மேரிகியூசின் (33), 5. சிவஞானம் இராசமலர் (33), 6. சாம்பசிவம் கசீன் (22), 7. கந்தன் நாகராசா (45), 8. கந்தசாமி யோகராசா (26), 9. தர்மகுலசிங்கம் பவசீலன் (15) ஆகியோர் விபரங்களே கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் கிடைக்கப்பெற்ற காயமடைந்தவர்களின்…

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.