ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
இந்த இணையத்துக்கு சொல்லவும் (அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகம்) http://citizensbriefingbook.change.gov/sea...p;search=Search Halt Tamil Genocide in Sri Lanka <--- அதில் தற்போது 3 தொடர்பு பட்ட செய்திகள் வருகின்றன ஒவ்வொன்றையும் டபிள் கிளிக் செய்து திறக்கவும் பின் ஒவ்வொரு தலைப்பிலும் VOTE UP என்பதனை கிளிக் செய்யவும் விரும்பியவர்கள் பதில் போடலாம். இதனை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி வாக்களிக்க செய்யுங்கள். இது ஓபாமா அவர்களின் அலுவலகர்களுக்கு போய் சேரும் !!!!
-
- 4 replies
- 2.8k views
-
-
பிரபாகரன் நாட்டைவிட்டு வெளியேறவில்லை - கருணா தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வன்னியில் இருந்து இன்னும் வெளியேறவில்லை என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்சியின் தலைவர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளினால் விடுவிக்கப்பட்ட சிறுவர்கள் குறித்து நேற்று நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்ற விஷேட ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்தார். இதேவேளை தாம் தொடர்ந்தும் தமக்கான ஒரு படைப்பிரிவினை வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழீழவிடுதலைப்புலிகள் மன்னார் முள்ளிக்குளம், விசுவமடு மற்றும் மணலாறு காட்டுப்பகுதிகளில் தமிழ…
-
- 3 replies
- 2.1k views
-
-
வன்னிப்பகுதி மீது - பொதுமக்களை இலக்கு வைத்து - சிறிலங்கா படையினர் இன்று பரவலாக நடத்திய கடுமையான பீரங்கித் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 26 சிறுவர்கள் உட்பட 114 பேர் படுகாயமடைந்துள்ளனர். மக்கள் குடியிருப்புக்கள், மருத்துவமனைகள் என தாக்குதலுக்கு உள்ளான பல பகுதிகள் சிறிலங்கா அரசாங்கமே அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலயங்கள்" என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 319 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் இடைவிடாது தொடர்ச்சியாக நடத்திவரும் எறிகணைத் தாக்குதல்களால் பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் பேரவலப்பட்டு வருகின்ற நிலையில் இன்றும் 4 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 365 views
-
-
இலங்கையில் தமிழ் பொதுமக்கள் தொடர்பான மனிதாபிமான காரணிகளைக் கருத்திற் கொண்டு போர் நிறுத்தத்தை அமுல்படுத்துமாறு ஜெர்மன் விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. வன்னியில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் நிவாரணங்களை வழங்கி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களினால் ஜெர்மனிய அரசாங்கத்திடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், எந்தக் காரணத்திற்காகவும் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்படமாட்டாதென அரசாங்கம் திட்டவடட்மாக அறிவித்துள்ளது. www.tamilwin.com
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழத் தமிழர்களுக்காக நாம் அனைவரும் ஓரணியில் திரள்வோம் என்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 811 views
-
-
ஈழத்தமிழர்களை காக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகிறது என காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு நேற்று அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றதுடன் இன்று காலை அவர் சோனியாவை சந்தித்துப் பேசினார். அவருடன் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அருண்குமார் சென்றிருந்தார். இலங்கையில் நடந்து வரும் கடும் போர் காரணமாக ஈழத் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருப்பது பற்றி சோனியாவிடம் தங்கபாலு குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள சோனியா, ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழக மக்களின் விருப்பப்படியே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அத்துடன் ஈழத்தமிழர்களை பாதுகாப்பது தொடர்பாகவே வெளிவிவகார செயலாளர் சிவசங்கர் மேனன் கொழும்பு…
-
- 24 replies
- 3.1k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமண்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் அவர்களுடன் செவ்வி காணொளி இல் இணைக்கப்பட்டுள்ளது. http://www.eelaman.net/index2.php?option=c...0&Itemid=79 நன்றி http://eelaman.net/
-
- 0 replies
- 925 views
-
-
இலங்கையில் போர்... கனடாவில் கலை நிகழ்ச்சி? இக்கட்டில் தவிக்கும் யுவன்! கம்போசிங்கிற்காக பலமுறை கடல் தாண்டிய யுவன், முதன் முதலாக இசைக்கச்சேரி ஒன்றுக்காக கடல் தாண்டுகிறார். ஏப்ரல் 25 ந் தேதி கனடாவில் நடைபெறப் போகும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி யுவன்சங்கர்ராஜாவுடையது. இந்த நிகழ்ச்சி குறித்து பேசுவதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார் யுவன். "ஐம்பது பேர் கொண்ட என்னுடைய இசைக்குழுவுடன் கனடா செல்லப் போகிறேன். இந்த இசை நிகழ்ச்சியில் இடம் பெறப்போகும் எல்லா பாடல்களும் நான் இசையமைத்த படங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவைதான். முக்கியமான விஷயம் என்னவென்றால், அப்பாவும் (இளையராஜா) ஒரு பாடலை பாடப்போகிறார்! அது என்ன என்பதை இப்போது சொல்ல முடியாது. அது சஸ்பென்ஸ் என்றார். யுவனின்…
-
- 57 replies
- 5.1k views
-
-
வணக்கம், சிறீ லங்கா அரசசேவைகளில் ஓய்வூதியம் பெற்றுவருகின்ற - வெளிநாடுகளில் வாழும் மக்கள் 31st January 2009 க்கு முன்னர் கீழ்வரும் விபரங்களை அறிவிக்கும்படியும், அல்லாதுவிட்டால் அவர்களிற்கான ஓய்வூதியப்பணம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என சிறீ லங்கா ஓய்வூதிய திணைக்களம் (?) அறிவித்து உள்ளது. இந்தசெய்தி ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்து இருந்தாலும் மீண்டும் இதுபற்றிய தகவல் இங்கு இணைக்கப்படுகின்றது. உங்கள் உறவினர்கள், குடும்பத்தவர்கள் சிறீ லங்கா அரச ஓய்வூதியத்தை வெளிநாடுகளில் இருந்து பெற்றுவந்தால் இந்தத்தகவலை அவர்களிற்கு கூறிவிடுங்கள். வயசுபோன காலத்தில ஓய்வூதியப்பணமும் திடீரென்று இடைநிறுத்தி வைக்கப்பட்டால் ஓய்வூதியம் பெறுபவர்கள் அதிர்ச்சி அடையக்கூடும். எனவே, இந்தத்தகவலை குற…
-
- 1 reply
- 1.9k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 0 replies
- 1k views
-
-
பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு ஒபமா முற்றுப்புள்ளி பயங்கரவாத்திற்கு எதிரான போர்' என்று கூறிக்கொண்டு சிறிலங்கா தமிழின அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கொண்டுவந்த திட்டத்திற்கு தற்போதைய புதிய ஜனாதிபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இன்று வியாழக்கிழமை அமெரிக்க புதிய அதிபர் பராக் ஒபாமா ஒரு ஆணை பிறப்பித்திருக்கின்றார். புஷ் அரசு கொண்டு வந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற திட்டத்திற்கு முடிவு கட்டும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். அதேநேரம், இத்தனை நாளும் ஒரு கட்டுப்பாடு இல்லாமல் நடத்தி வந்தபோரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். ஒரு ஜனாதிபதியானவர் வெறும் போரை ம…
-
- 12 replies
- 2.9k views
-
-
International Relations and Tamil's Affairs Group (IRTAG) is a transnational interest group promoting Tamils as responsible international citizens and their over 30 years old righteous struggle for independence in their traditional homeland. தமிழர் விவகாரங்களும் சர்வதேச உறவுகளிற்குமான குழு - தமிழர்கள் பொறுப்புள்ள சர்வதேச குடிமக்களாக இருப்பதை ஊக்குவிப்பதும் ஈழத்தமிழரின் 30 வருடங்களிற்கு மேலான தாயக விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை பரப்புவதையும் குறிக்கோள்காளாகக் கொண்டுள்ள பல்தேசிய குழு. யாழ்செய்திக்குழுமத்தின் தரமான தயாரிப்புகளை ஆங்கிலத்தில் பிரசுரிக்கும் முயற்சியாக 2007 இல் ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது தாயகத்தில் இருந்து கிடைக்கப் பெறும் மனித அவலம் சம்பந்தப…
-
- 6 replies
- 2.6k views
-
-
Civilians 'killed' in Sri Lanka "Medical staff in Sri Lanka say at least 18 civilians have been killed as the military continues its offensive on the northern bases of Tamil Tiger rebels. Hospital officials said the number killed in fighting around Kilinochchi and Mullaitivu could be much higher." The military said Mullaitivu - the last major rebel stronghold - was now surrounded, but it denied rebel claims that civilians came under attack. A military spokesman told the BBC that the allegation was propaganda இப்படியான BBC யின் இரட்டைத்தனமான செய்கைகளை யாராவது சுட்டிக்காட்ட முன்வருவீர்களா.. Link: http://news.bbc.co.uk/2/hi/south_asia/7836011.stm
-
- 34 replies
- 6k views
-
-
-
வலிகளிலிருந்து வலிமை பெறுவோம் சு.ஞாலவன் யூத மக்கள் மீதான இனப்படுகொலையை இந்த உலகம் தெரிந்து வைத்திருக்கிறது. வருடா வருடம் தவறாமல் நினைவு கூரவும் வேறு செய்கிறது. ஆனாலும், உலகெங்கும் தலைதூக்கும்இனக்குரோத உணர்வுகளையும், அதற்குத் தூபமிட்டு கட்டவிழ்த்து விடப்படும் இனப்படுகொலைகளையும், புதிய புதிய ஹிட்லர்களையும இனங்கண்டு மனிதாபிமான முன்னெடுப்புக்களைச் செய்வதற்கான பொறுப்புணர்ச்சியோ அன்றி நாகரிக முதிர்ச்சியோ இன்னும் தான் சர்வதேசத்திற்கும் அதன் பல்வேறு பெயர் சூட்டல்களுடன் கூடிய நிறுவனங்களுக்கும் கிட்டிவிடவில்லை என்பதை ஒவ்வோர் ஈழத்தமிழனாலும் அதிகமாகவே உணரமுடிகிறது. "பயங்கரவாத" த்தைப் போலவே விருப்பிற்கேற்ப ஒவ்வொருவரும் அர்த்தம் கற்பிக்கும் "சனநாயக" மான இவ்வுலகிலே …
-
- 1 reply
- 1.7k views
-
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> வீதியோரங்களில் குளிரிலும், மழையிலும் அவலப்படும் மக்கள்... http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 0 replies
- 1.1k views
-
-
-
தென் இந்திய தமிழர்கள், இலங்கை சகோதரர்களுடன் உறவை உறுதி செய்கின்றனர் - பிராஞ்சின் பிரபல ஊடகம் தெரிவிப்பு பிரான்சின் பிரபல செய்தி இதழான 'லூ மோண்'டில் வெளியாகிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது. திரு.தொல் திருமாவளவன் அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டபோது அங்கு நின்றிருந்த 'லூ மோண்ட்' ஊடகவியலாளர் 'பெடறிக் பொபின்' எழுதிய தமிழகத்திற்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான உறவையும் இந்திய மத்திய அரசின் நிலையையும் விளக்கும் கட்டுரை இது. தமிழீழ விடுதலைப் புலிகள் சந்தித்த தோல்விகள் தமிழ்நாட்டு மக்களைப் பதற்றமடையச் செய்துள்ளது. இவர்கள் தீவின் சிறுபான்மையினருடன் உணர்வு பூர்வமாக இணைந்துள்ளனர். தொல் திருமாவளவன் இன்றைய நட்சத்திரம். களைத்துப் போன நட்சத்திரம். அவர் பாதி கண்ணை மூடிய நி…
-
- 0 replies
- 1k views
-
-
புலிகளை இராணுவ ரீதியாக அழித்துவிடமுடியுமென கனவு காணக்கூடாது - சபையில் சிறிகாந்தா தமிழகத்திலுள்ள 7 கோடி மக்களும் மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தபோதும், மத்திய அரசாங்கம் போர்நிறுத்தத்துக்கு அழுத்தம் கொடுக்காமல், இரட்டைவேடம் போட்டுவருகிறது எனத் தெரி்வித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா வன்னியில் தொடர்ந்துவரும் மோதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்படுவதுடன், பலர் காயமடைந்திருப்பதாக அவர் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் கூறினார். பொதுமக்கள் எதிர்நோக்கியிருக்கும் பாதிப்பை சர்வதேச சமூகம் கண்திறந்து பார்க்க வேண்டும். டிசம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் நேற்றுவரை வன்னியில் 115 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 410 பேர் காயமடைந்துள…
-
- 0 replies
- 1k views
-
-
பாதுகாப்புச் செயலர், இராணுவத் தளபதி இருவருக்கும் மனித உரிமை ஆணைக்குழு அழைப்பாணை பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகிய இருவரையும் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தன அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை மனித உரிமைகள் சரத்துக்கு முரணாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் செய்த முறைப்பாட்டை ஏற்றுக் கொண்ட ஆணைக்குழு இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பாதுகாப்புச் செயலாளரையும் இராணுவத் தளபதியையும் ஆணைக்குழு முன்னிலையில் இன்…
-
- 0 replies
- 907 views
-
-
இந்தியாவின் 60 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இலங்கையில் “காலங்களினூடான பொலிவூட்” எனும் கலை நிகழ்வொன்று இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. சுப்ரா பரத்வாஜினால் இயக்கப்பட்ட ராங்புஹார் நடனக்குழுவினால் வழக்கப்படும் இந்த நிகழ்ச்சிகள் கடந்த காலங்களில் இந்திய சினிமாவில் ஏற்பட்ட மாற்றங்களை பிரதிபலிப்பதாக அமைந்திருக்குமெனவும், ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் ஜனவரி 25ஆம் திகதி பிற்பகல் 6.30 மணிக்கு ஒரு காட்சி இடம்பெறவுள்ளதுடன், ஜனவரி மாதம் 27ஆம் திகதி கண்டியிலுள்ள தர்மராஜ கல்லூரி மண்டபத்தில் பிற்பகல் 6 மணிக்கு இன்னுமொரு காட்சி இடம்பெறவுள்ளதாகவும் இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. உட்பிரவேசிப்பதற்கான அனுமதியினை இந்திய கலா…
-
- 1 reply
- 1.5k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், நோயாளிகளிற்கு மருத்துவர்கள் வைத்தியம் செய்வார்கள். ஆனால்.. மருத்துவர்களாக வளர்ந்து எதிர்காலத்தில் சமூகத்திற்கு சேவைகள் செய்யவேண்டியவர்களே.. நோயாளிகளாக - நோய்களினால் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியவர்களாக இருந்தால் நிலமை எப்படி இருக்கும்? இந்த அவலத்தை வேறு எவரும் அல்ல... யாழ் மருத்துவபீட மாணவர்கள் சந்திக்கவேண்டி இருக்கின்றது. உணவு, உடை, உறையுள், கல்விச்செலவுகள் என்று தமது நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய வளங்கள் கிடைக்காதநிலையில் மாணவர்கள் தற்போது திக்குமுக்காடிக்கொண்டு இருக்கின்றார்கள். தாய், தகப்பன், கூடிப்பிறந்தவர்களை பிரிந்த நிலையில்... அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியாதநிலையில் மருத்துவபீடத்தில் கல்வியை தொடரும…
-
- 0 replies
- 1.6k views
-
-
சுயாதீனக் குழுவை நேரில் அனுப்பி உண்மையைக் கண்டறியத் தயாரா? - உதயன் வெள்ளி, 23 ஜனவரி 2009, 17:52 மணி தமிழீழம் வன்னியிலும், கிழக்கு மாகாணத்திலும் அப்பாவித் தமிழ்மக்கள் எதிர்நோக்குகின்ற பேரவலங்களை நேரில் சென்று பார்வையிடுவதற்காக சர்வதேச சமூகம் உடனடியாக சுயாதீனக் குழு ஒன்றை அப்பகுதிகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுப்பியிருக்கின்றார்.இது அவரதும், அவரது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் கருத்து நிலைப்பாடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஈழத் தமிழினத்தின் கருத்தாகவும், நிலைப்பாடாகவும் கூட கொள்ளத்தக்கது. ஆனாலும், ‘ஆசாரி இடங்கொடுத்தாலும் பூசாரி இடங்கொட…
-
- 1 reply
- 1.4k views
-