ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
அம்பாறை மாவட்டத்தில் இருவேறு இடத்தில் விடுதலை புலிகள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் ஒரு காவல்துறையும் 3இராணுவ சிப்பாய்கள் உயிரிழந்துள்ளனர் மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று செவ்வாக்கிழமை பிற்பகல் 1.45 மணியளிவல் அம்பாறை பன்னலகம பகுதியில் வீதிபாதுகாப்பு பணியில் ஈடுபட்ட படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட நிலக்கண்ணிவெடித் தாக்குதலில் 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டள்ளனர் மேலும் 2 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர். இதேவேளை இன்று அதிகாலை 3.30 மணியளவில் சம்மாந்துறை வீரமுனை சந்தியில் அமைந்துள்ள காவலரண் மீது மேற்கொள்ளப்பட்ட கைகுண்டு தாக்குதலில் ஒரு காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு காவல்துறையினரும் ஒரு ஊர்காவல்படையும் காயமடைந்துள்ளதாக …
-
- 0 replies
- 786 views
-
-
வன்னியில் இருந்து இன்று ஒரு தொகுதி நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களுடன் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமும் வன்னியை விட்டு வெளியேறியுள்ளது. முல்லைத்தீவு மாத்தளன் கடற்பரப்பில் இன்று பிற்பகல் 1:00 மணியில் இருந்து 1:30 நிமிடம் வரையே கப்பல் தரித்து நிற்க முடியும் எனும் சிறிலங்கா அரசாங்கத்தின் நிபந்தனையை ஏற்று குறித்த நேரத்துக்கு குறைந்தளவு நோயாளர்களை கப்பல் ஏற்றிச் சென்றுள்ளது. நோயாளர்கள் படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு கப்பலில் ஏற்றப்பட்டுள்ளனர். 300-க்கும் அதிகமானவர்களை ஏற்றக்கூடிய கப்பலில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான நோயாளர்களே கப்பலில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டனர். “ஓசின்” எனும் கப்பலே மாத்தளன் கடற்பரப்புக்கு வந…
-
- 4 replies
- 1k views
-
-
இராணுவ நடவடிக்கையின் பின்னர் தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைப்பது அவசியமானது என சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், அமைச்சர் திஸ்ஸ வித்தாரண குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தால் தயாரிக்கப்படும் தீர்வுத்திட்டமானது ஐக்கிய தேசியக் கட்சியின் இணக்கத்தையும் பெறுவது அவசியமானது. பிரதான இரண்டு கட்சிகளால் இணங்கப்படாத தீர்வுதிட்டமானது தமிழர்களாலும், சர்வதேச சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதனை அனைவரும் கவனத்திற் கொள்ள வேண்டும். அதேநேரம், ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் வித்தியாசமான கொள்கையையே கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், அனைத்துக் கட்சிகளும்…
-
- 0 replies
- 1.3k views
-
-
அகோர எறிகணை மற்றும் வெடிகணைத்தாக்குதலில் இருந்து தப்ப இராணுவத்தின் பிரதேசம் நோக்கி நகர்ந்த மக்கள் மீது இராணுவம் கண்டபடி நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் 17 பொதுமக்கள் பலியாகி சுமார் 69 பேர் வரை காயமடைந்துள்ளனர். பொதுமக்கள் மீது பழிதீர்க்கும் தாக்குதலை நடத்திவிட்டு அதைப் புலிகள் மீது சுமத்தி இராணுவம் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. இவ்வாறு நேற்றும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இராணுவம் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதை.. தற்கொலைத்தாக்குதலில் பொதுமக்கள் இறந்ததாக சிறீலங்கா சிங்கள அரசும் அதன் பயங்கரவாத இராணுவமும் குற்றம்சாட்டி இருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. --------------- 17 civilians dead following LTTE fire, …
-
- 10 replies
- 1.6k views
- 1 follower
-
-
களனி பல்கலைக்கழக மாணவியர் மீது காவற்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக மாணவர் அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து மாணவியர் மீது மோசமான தாக்குதல் மேற்கொண்டதாக காவற்துறையினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காவற்துறை மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ன உத்தரவு பிறப்பித்துள்ளார். தாக்குதலுக்கு இலக்கான மாணவிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. http://www.paristamil.com/tamilnews/?p=27345
-
- 2 replies
- 1k views
-
-
-
விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து தப்பி வரும் அப்பாவி பொதுமக்களை சோதனையிடுவதற்கு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா
-
- 0 replies
- 951 views
-
-
தமிழ் மக்களின் உரிமைகளுக்கு சர்வேதேசம் உத்தரவாதம் அளிக்குமா? வன்னியின் ஒரு மூலைக்குள் மூன்றரை இலட்சத்துக்கும் அதிகமான தமிழ்மக்கள் முடக் கப்பட்டிருக்கின்றனர். இங்கு நாளுக்கு நாள் பீரங்கித் தாக்குதல்கள், விமானத் தாக்குதல்களின் மூலம் பெருமளவு மக்கள் படுகொலை செய்யப்படுவதும், உணவு, மருத்துவ வசதிகள் இன்றி பேர வலத்தைச் சந்திப்பதும், கிடைக்கின்ற உண வைக் கூட சமைக்கவோ, உண்ணவோ முடியா தளவுக்கு தாக்குதல்கள் நிகழ்த்தப்படுவதும், பதுங்குகுழி வாழ்வும், இடப்பெயர்வும், அவ லச் சாவுகளும், மரணஓலங்களுமே அன்றாட வாழ்வாக மாறியிருக்கிறது. புதுக்குடியிருப்பு அடங்கலான சிறு பிரதே சத்துக்குள் போருக்குள் வாழுகின்ற மக்க ளைக் காப்பாற்றக் கோரி, போரைநிறுத்தக் கோரி உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் …
-
- 0 replies
- 725 views
-
-
பின்லேடனையும் அவரது இயக்கத்தையும் அழிப்பதற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆனால், அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பயங்கரவாதத்தை வெற்றி கொண்டு உலக தலைவர்களுக்கு முன்னுதாரணமாகச் செயற்படுகின்றார் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெருமா புகழாரம் சூட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 319 views
-
-
வன்னியில் பொதுமக்களை இலக்கு வைத்து இரவு நேரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் இன்று 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 87 பேர் காயமடைந்துள்ளனர். போதிய மருத்துவ வசதிகள் இன்றி காயமடைந்தவர்கள் பெரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 471 views
-
-
10/02/2009, 12:57 [ கொழும்பு நிருபர் மயூரன் ] பிரிட்டனும் அமெரிக்காவும் விடுத்த போர் நிறுத்த கோரிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் பிரிட்டனும் அமெரிக்காவும் இணைந்து இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென விடுத்த கோரிக்கைகளுக்கு எதிராக அந்நாட்டு தூதரகங்களுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணிக்கு கொழும்பு 7 பௌத்தாலோக மாவத்தையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். இதனை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் மற்றும் அதனுடன் இணைந்த தேசிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் பிரிட்டனும் அமெரிக்காவும் இணைந்து இலங்கையில் போர் நிறுத்தம் மேற்…
-
- 0 replies
- 970 views
-
-
தமிழினத்திற்காக ராஜீவ் காந்தி இறந்தாராம் ! தங்கபாலு சேலத்தில் பேச்சு. Published on 10-02-2009 இலங்கை நல உரிமை பேரவை சார்பாக சேலத்தில் பேரணி நேற்று(09.02.2009) நடைபெற்றது. பேரணிக்கு பின்னர் நடந்த பொதுகூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, இலங்கை தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை இழந்தவர் கலைஞர். அவர்களுக்காக உயிரையே இழந்தவர் ராஜீவ்காந்தி என்று கூறியுள்ளார். அத்துடன் நின்றுவிடாமல், இலங்கை சுதந்திரமடைவதற்காக பிரித்தானிய அரசை எதிர்த்து போராடியவர்கள் காங்கிரசினரே என்றும் கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு. எனவே தற்போது நடக்கும் இந்த போரை கூட எங்களால் தான் தீர்த்து வைக்க முடியும் எனவும், மேலும் மத்திய அரசு, சிங்கள அரச…
-
- 3 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பெப்ரவரி மாதம் முதலாம் நாளில் இருந்து இன்று வரை 8 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 326 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று நடத்திய இரு வேறு தாக்குதல் சம்பவங்களில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும் இராணுவத்தினர் மூவருமாக நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 342 views
-
-
ஈழத்தில் நடைபெறும் இனப் படுகொலைகளுக்கு எதிராக தன்னெழுச்சி பெற்றிருக்கும் மாணவர் கூட்டமைப்பு, படைப்பாளிகள், கலைஞர்கள், மனித உரிமைப் போராளிகள், பெண்கள் அமைப்பினர், பத்திரிகையாளர்கள், திருநங்கைகள், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் இணைந்து ஈழத்தமிழர் தோழமைக் குரல் என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். 01.02.2009ல் நடந்த முதல் கூட்டத்தில், டெல்லி பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் (12.02.09) பாராளுமன்றத்துக்கு முன் பேரணி, மறியல் மற்றும் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த முடிவு செய்தார்கள். அதன்படி ஈழத்தமிழர் தோழமைக்குரல் அமைப்பினர் இன்று டெல்லி புறப்பட்டு விட்டனர். ஈழத்தமிழர் தோழமைக் குரல் அமைப்பாளர்கள் லீனா மணி…
-
- 1 reply
- 594 views
-
-
-
ஒரு முக்கியமான கால கட்டத்தில் வரலாற்று கடமையை செய்ய வேண்டிய தருணத்தில் நிற்கிறோம். புலம்பெயர் தமிழர்களின் கைகளில் முக்கியமான பணி ஒன்று தமிழீழ தாயகத்தில் வாழும் எங்கள் உறவுகளால் தரப்பட்டிருக்கிறது. இன்று ஒரு பலஸ்தீனியன் செய்யாத புரட்சியை, இஸ்ரேலியன் செய்திராத சர்வதேச பரப்புரையை, ஒரு காசா நாட்டுக்காரன் கண்டிராத இழப்பை எல்லாம் ஈழத்தமிழன் நிலத்திலும் புலத்திலும் அனுபவித்தும் செய்தும் காட்டியாகிவிட்டது. கடந்த 3வாரமாக சர்வதேச அளவில் வரலாற்றில் எந்த ஒரு இனமும் செய்திராத மக்கள் புரட்சியை புலம்பெயர் தமிழர்கள் நிகழ்த்தி சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டியிருக்கிறார்கள். இதற்குமேல் சர்வதேச அளவில் கவனயீர்ப்பையோ பரப்புரையையோ செய்யமுடியாது என்பது சர்வதேச மனித நேய கனவான்களுக்க…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஈழத்தமிழர்கள் பிரச்னைக்காக தி.மு.க. செயற்குழு கடந்த மூன்றாம் தேதி கூட்டப்பட்டபோது, மத்திய அரசின் உச்சியைப் பிடித்து உலுக்கும்படியான முடிவை எடுப்பார்கள் என மொத்தத் தமிழகமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால், வழக்கம் போலவே புலிகளின் சகோதர யுத்தத்தைக் குத்திக்காட்டிய கையோடு, இலங்கைத் தமிழர்களுக்கு என்றும் தன் ஆதரவு உண்டு காட்டுவதற்காக போராட்டங்களை அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. அதிலும் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை 'சர்வாதிகாரி' என்றும் சகோதர யுத்தம் நடத்துபவராகவும், அமிர்தலிங்கம் கொலைக்குக் காரணமானவராகவும் குறிப்பிட்டு கருணாநிதி பேசியிருப்பது விடுதலைப் புலிகள் தரப்பை அதிர வைத்துள்ளது. இதற்கு பதிலடியாக, புலிகளும் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்கத் த…
-
- 9 replies
- 1.6k views
-
-
பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குவதாகவும் சிறிலங்கா படைகளின் போர் வெற்றிகளை திசை திருப்ப முற்படுகின்றனர் என்று கண்டித்தும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோரியும் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 328 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒளிப்பட ஆவணப்படுத்தலை சிறப்பாக செய்து வந்த லெப்.கேணல் செந்தோழன் வீரச்சாவடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 591 views
-
-
வன்னியில் இருந்து இன்று ஒரு தொகுதி நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களுடன் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமும் வன்னியை விட்டு வெளியேறியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 351 views
-
-
Please send out the request to following people including your local MP. Cannon.L@parl.gc.ca, PoiliP@parl.gc.ca , Abbott.J@parl.gc.ca , Calandra.P@parl.gc.ca , Oda.B@parl.gc.ca , Vellacott.M@parl.gc.ca , Baird.J@parl.gc.ca, kentp@parl.gc.ca , Obhrai.D@parl.gc.ca, ICRC is helping civilians in war affected areas in Vanni (Sri Lanka), the Sri Lankan defence ministry ordered ICRC to leave the war operating areas immediately as a part of their ongoing genocide of Tamils, if ICRC left from the Vanni, numbers of civilian casualties will be increased, and nobody will know the real casualties and hospital bombing in future. So kindly show your attention and ask ICRC to…
-
- 0 replies
- 703 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விசுவமடு பகுதியில் நேற்று நடைபெற்ற குண்டுத் தாக்குதலுக்கு உடனடியாக கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, வன்னியில் சிறிலங்கா படையினர் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 500-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் 500-க்கும் அதிகமானோர் காயப்பட்ட போதும் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளதுடன் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 568 views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்து இறந்த அமரேசன் உடலம் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரின் வணக்கத்துடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 560 views
-
-
வன்னி எங்கும் நேற்று சிறிலங்கா வான் மற்றும் தரைப்படையினர் நடத்திய தாக்குதல்களில் 25 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 77 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதேவேளை, உறவினர்கள் யாருமற்ற நிலையில் இருந்த பல உடலங்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் அடக்கம் செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 488 views
-