Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களின் வீடியோ மற்றும் படங்களை காண http://vinavu.wordpress.com/2009/02/03/eelam20/ ஜனவரி 26 குடியரசு தினத்தன்று சென்னையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு ஆகிய அமைப்புகள் தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற, கொடும்பாவி எரிப்பு முதலான போராட்டங்களை நடத்தி வருகின்றன. பொதுவில் பார்க்குமிடத்து ஏதோ தமிழகம் முழுவதும் ஈழத்துக்கு ஆதரவாக உணர்ச்சிப் பிரவாகம் பெருக்கெடுத்து ஓடுவது போலத் தெரிந்தாலும், அவ்வாறு கூறுவது நிலைமையை பெரிதும் மிகைப்படுத்துவதாகவே இருக்கும். திமுக பிரச்சினையில் தண்ணீர் ஊற்றி அணைப்பதில் தீவிரமாக இருக்கிறது. அதன் தலைவருக்கு இந்தச் சமயம் பார்த்து முதுகு வலி! …

  2. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

    • 0 replies
    • 1.2k views
  3. சென்னை: இலங்கை தமிழர்கள் தாக்கப்படும் சம்பவத்தை கண்டித்தும், போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் சென்னை அம்பத்தூரில் நடந்த பாமக கூட்டத்தில் மேடை திடீரென சரிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் லேசான காயத்துடன் தப்பினார். பாமக சார்பில் இலங்கை தமிழர்கள் தாக்கப்படும் சம்பவத்தை கண்டுத்தும், போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் அம்பத்தூரில் நேற்று இரவு மாவட்ட செயலாளர் கே.என்.சேகர் தலைமையில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கட்சி நிறுவனர் ராமதாஸ், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், ஏ.கே.மூர்த்தி எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்தால் தமிழர் பிரச்சினை உலகமெங்க…

  4. "மக்கள் பாதுகாப்பு வலயம்" என தானே அறிவித்து இடம்பெயர்ந்த மக்களை சுதந்திரபுரம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் அடைக்கலம் புக வைத்த பின்னர் - சிறிலங்கா படைகள் தொடர்ச்சியாக நடத்தும் கடுமையான பீரங்கி எரிகுண்டுத் தாக்குதல்களில் - இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் 36 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 83 காயமடைந்துள்ளனர். மேலும், இப்போது, சிறிலங்கா படையினர் பாவிக்கும் பீரங்கிக் குண்டுகள் பட்டதையெல்லாம் எரித்துக் கருக்கும் ஒரு வகை எரிகுண்டுகளாக இருப்பதாக "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 326 views
  5. "மக்கள் பாதுகாப்பு வலயம்" என தானே அறிவித்து இடம்பெயர்ந்த மக்களை சுதந்திரபுரம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் அடைக்கலம் புக வைத்த பின்னர் - சிறிலங்கா படைகள் தொடர்ச்சியாக நடத்தும் கடுமையான பீரங்கி எரிகுண்டுத் தாக்குதல்களில் - இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் 58 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 84 காயமடைந்துள்ளனர். மேலும், இப்போது, சிறிலங்கா படையினர் பாவிக்கும் பீரங்கிக் குண்டுகள் பட்டதையெல்லாம் எரித்துக் கருக்கும் ஒரு வகை எரிகுண்டுகளாக இருப்பதாக "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

  6. இலங்கை பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு கருணாநிதி தலைமையில் தி.மு.க. செயற்குழு தொடங்கியது.இச்செயற்குழுவில், ’இலங்கை தமிழர் நல உரிமை பேரவை’ சார்பில் இலங்கை பிரச்சனையில் அரசியல் தீர்வு காண கோரி மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி வரும் 7ம் தேதி அன்று சென்னையிலும், பிப்ரவரி8,9ஆகிய தேதிகளில் மாவட்ட தலை நகரங்களில் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் நடைபெறும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இச்செயற்குழு முடிந்த பிறகு முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசை தொடர்ந்து வல…

    • 27 replies
    • 3.2k views
  7. இந்தியாவின் தலைநகரான் புதுடில்லியில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தின் நடப்பு ஆண்டுக்கான கூட்டத்தொடர் தொடங்கும் எதிர்வரும் வியாழக்கிழமை (12.02.09) நாடாளுமன்றத்திற்கு முன்பாக பேரணி மற்றும் மறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக ஈழத் தமிழர் தோழமைக்குரல் என்னும் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 383 views
  8. முதலமைச்சராக கடமையாற்றக் கூடிய தகுதிகள் பிள்ளையானிடம் காணப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணர் தெரிவித்துள்ளார். வால் ஸ்ரீட் சஞ்சிகைக்கு அளித்த விசேட செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இன்னமும் தமது பயங்கரவாதப் பண்புகளை முழுமையாக கைவிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை வகிக்கும் அளவிற்கு பிள்ளையான் தகுதியானவரல்ல என கருணா தெரிவித்துள்ளார். இதேவேளை, கருணா நாட்டைவிட்டு தப்பிச் சென்ற இக்கட்டான சூழ்நிலையில் கட்சியை தாமே கட்டிக்காத்ததாக பிள்ளையான் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள விடாது மத்…

  9. இவரெங்கே? சிங்களக் கோவணமாகிப் போனாரோ? - நாக.இளங்கோவன் on 03-02-2009 00:07 Published in : சிறப்புக்கட்டுரை, சிறப்புக்கட்டுரை மாலன் போன்றவர்களே முத்துக்குமார் தீக்குளிப்பிற்குக் காரணம்! இந்திய, தமிழகச் செய்தி மிடையத்தின் (மிடையம்=media) பெரும் பகுதி ஏறத்தாழ வெளிநாட்டு முதலாளிகளிடம் முழுமையாக அடங்கிவிட்டன என்றே புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதேபோல, இந்திய, தமிழகச் செய்தி மிடையகாரர்களும் தமது வணிகத்தையும் வருவாயையும் பெருக்க வெளிநாட்டு உள்நாட்டு சக்திகளோடு உறவாடுகிறார்கள் என்பதும் வெளிப்படையாகப் பேசப்படுகின்ற செய்தி. காட்டாக, இந்துராமுக்கு சிங்களன் சிங்கள இரத்தினம் என்ற பட்டம் கொடுத்தது. பட்டம் மட்டும்தானா கொடுத்திருப்பான்!? அதேபோல சில ஏடுகள…

    • 3 replies
    • 1.8k views
  10. 03/02/2009, 09:23 [ கொழும்பு நிருபர் மயூரன் ] கொழும்பு நகரின் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிப்பு யுத்த விமானங்கள் பறப்பினால் மக்கள் பதற்றம். சிறிலங்காவின் 61வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகரின் பாதுபாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்

  11. வன்னி பெருநிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் நோக்கில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ள இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் காரணமாக இன்று நூற்றுக் கணக்கான அப்பாவிமக்கள் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துமுள்ளனர். தமிழின அழிப்பின் ஒரு அங்கமாக விமானத் தாக்குதல்களையும் பீரங்கித் தாக்குதல்களையும் மற்றும் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களையும் தமிழ்மக்கள் இடம்பெயர்ந்து வாழும் பகுதிகளில் சிங்களப்படை மேற்கொண்டு வருகின்றது. வன்னிப்பகுதி மீதான பொருளாதாரத் தடைகள், அந்தப்பகுதியின் மீதான எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்கள், இத்தாக்குதல்களில் காயமடையும் மக்களுக்கு சிகிச்சையளிக்க வன்னி வைத்தியசாலைகளில் மருத்துவ வசதியில்லாத நிலை போன்றவற்றால் வன்னியில் வாழும் இலட…

  12. உடையார்கட்டு மருத்துவமனையில் தாதி படுகொலை: அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் [செவ்வாய்க்கிழமை, 03 பெப்ரவரி 2009, 08:28 மு.ப ஈழம்] [து.சங்கீத்] எதுவித உதவிகளுமின்றி மிக இக்கட்டான நிலையில் அவதிப்படும் அப்பாவிப் பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வரும் இரண்டு மருத்துவமனைகள் மீதும் சிறிலங்கா படையினர் ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். உடையார்கட்டு மற்றும் புதுக்குடியிருப்பு மருத்துவமனைகள் ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலில் பாதிப்படைந்தன. உடையார்கட்டு மருத்துவமனை மீது விழுந்த எறிகணைகளால் அங்கு பணியாற்றிய மருத்துவ தாதி ஒருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. மருத்துவமனை பகுதியில் குறைந்தது 10 பொதுமக்களும் கொல்…

    • 0 replies
    • 622 views
  13. சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு என வெளிநாட்டில் வாழும் சிறிலங்கா மக்களிடம் 500 மில்லியன் டொலர் நிதித் தொகையை சேகரிக்கத் திட்டமிட்டிருப்பதாக சிறிலங்கா மத்திய வங்கி அறிவித்துள்ளது. அரை மில்லியனில் இருந்து ஒன்றரை மில்லியன் டொலர்கள் வரை, வெளிநாட்டில் வாழும் சிறிலங்கா மக்களிடம் நிதி சேகரிக்க முடியும் என நம்புவதாக சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் வீழ்ச்சி காரணமாக, நாட்டின் அபிவிருத்தி பெரிதும் பாதிப்படைந்திருப்பதாகத் தெரிவித்த அவர், பெருந்தெருக்கள், துறைமுகங்கள், மின்சக்தி மற்றும் எரிசக்தி உற்பத்தி உட்பட, உல்லாசத்துறை போன்ற பல்வேறு துறைகளிலும் அபிவிருத்திகளை ம…

    • 1 reply
    • 790 views
  14. தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் பகுதியில் வாழும் ஈழ அகதிகள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் அவர்களை அடித்து உதைத்து கலைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 531 views
  15. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தொடர்ந்தும் வாழும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  16. சிறிலங்கா அராங்கத்தின் இராணுவ வன்முறையால் பேரவலத்தை சந்தித்திருக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்ட உணர்வலைகள் தமிழ்நாடு எங்கும் கிளர்ந்த வண்ணம் உள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 409 views
  17. தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு போருக்கு இந்தியா வழங்கி வரும் ஆதரவை உடன் விலக்கி கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 486 views
  18. ஈழத் தமிழர்கள் மீதான இந்திய அரசாங்கத்தின் துரோகத்தனத்தை வெளிப்படுத்த நாளை புதன்கிழமை ஒன்று திரளுமாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 381 views
  19. இந்தக் கட்டுரையின் தலைப்போ அல்லது இதில் கூறப்பட்டுள்ள விடயங்களோ புனைவு கிடையாது. வெளியிலிருந்து ஊடகவியலாளர்களை அனுமதிக்காது, உண்மைநிலை வெளியே தெரியாதவாறு, தமிழ்மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கும், சிறிலங்கா அரசின் எறிகணை வீச்சுக்களுக்கு மத்தியில் நின்று, அழிந்து கொண்டிருக்கும் ஒரு இனத்தின் இறுதிக்குரலை பதிவு செய்து, உலகின் கண்களுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கிலே உயிரைத் துச்சமெனக் கருதிப் பணியாற்றும் களநிலைச் செய்தியாளர்கள் தருகின்ற பதிவுகள் இவை. ஆகவேதான் இந்தக் கட்டுரையின் தலைப்பை வெளியிட எமக்குத் தயக்கமாக இருந்தபோதும், எந்தவிதமாற்றமும் செய்யாமல் அப்படியே தருகின்றோம். இந்தக் கட்டுரை பதிவு செய்கின்ற வலியை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். அதற்கும் ம…

  20. கடந்த இரு நாட்களாக CNN தொலைக்காட்ச்சி தொடர்ந்து இலங்கை பிரச்சினைகளுக்கு செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பி கொண்டு இருக்கிறது... (( என்ன நாசமோ யாமறியேன்)) அவர்கள் கைகளில் TRO வாயிலாக கிடைத்த காணொளியை தொடர்ச்சியாக ஒளிபரப்பி வருகிறார்கள்... தொடர்ந்தும் அவைகளுக்கு இலங்கை அதிகாரிகளால் பொய்யான புனைகதைகள் எல்லாம் காரணமாக சொல்லபடுகிறது... அவர்களை சிங்களவர்கள் குழப்பாது இருக்க உண்மை விபரங்களை மின்னஞ்சல் செய்து உதவுங்கள்... சில காண் ஒளிப்படங்கள்... இது பழயது எண்டாலும்

    • 14 replies
    • 2.3k views
  21. நேற்று திங்கள்கிழமை மட்டும் 5000 எறிகணைகளை சிறிலங்கா இராணுவம் தமிழர்கள் மீது வீசியுள்ளது. அதுவும் சிறிலங்கா அரசினால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியிலேயே இவை பெருமளிவில் விழுந்து வெடித்துள்ளன. மிகக் குறுகிய பகுதியில் வாழும் மக்கள் மீது அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஆட்டிலெறி மற்றும் பல்குழல் எறிகணைகள் மூலம் மழைபோல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மருத்துவமனைகள், ஆலயங்கள் சேதமடைந்ததுடன் அகதிகள் தங்கியிருக்கும் பகுதிகளிலும் வீழ்ந்து வெடித்தது. இதன்போது நூறு வரையான மக்கள் கொல்லப்பட்டு, நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் தொடர்பாக உடனடியாக விபரங்கள் எதனையும் பெறமுடியவில்லை. இந்த எறிகணைகளால் தேவிப…

  22. 13வது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைய அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அதிகாரங்களைப் பகிரத் தயார் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருந்தார். அதனை தற்போது முன்வைக்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி வலியுறுத்தியுள்ளார். நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அனைத்து சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்று முன்வைக்கப்படும் எனவும், 13வது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைய அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அதிகாரங்களைப் பகிரத் தயார் எனவும் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தன இந்திய வெளிவிவகார அமைச்சரிடம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் உறுதியளித்திருந்தார். அதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உறுதியளித்தபடி தீர்வொன்றை…

  23. பொதுமக்களை படுகொலை செய்வது சிறிலங்கா இராணுவமே: ஐரோப்பிய ஒன்றிய நா.உ. குற்றச்சாட்டு [திங்கட்கிழமை, 02 பெப்ரவரி 2009, 10:16 பி.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] இலங்கையில் அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்து காசா நிலைமையை சிறிலங்கா அரசாங்கமே உருவாக்கி வருவதாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினர் றொபேர்ட் இவான்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். http://www.puthinam.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.