Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொட்டு அம்மன் சரணடைந்ததாக இலங்கை வதந்திதிங்கள்கிழமை, ஜனவரி 12, 2009, 18:14 [iST] இலவச நியூஸ் லெட்டர் பெற கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் சரணடைந்ததாக இலங்கையில் வதந்தி கிளப்பப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர் பொட்டு அம்மன். இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் வலதுகரமாக திகழ்பவர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரனுடன் சேர்த்து இவரும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர். இந்த நிலையில் நேற்று ராணுவத்திடம், பொட்டு அம்மன் சரணடைந்து விட்டார் என 'லங்காவெப்' என்ற இணையதளம், 'எல்லாளன்ஃபோர்ஸ்' என்ற பிளாக்கை மேற்கோள் காட்டி வதந்தி கிளப்பியது. அந்த பிளாக்கில், விடுதலைப் புலிகள்…

    • 21 replies
    • 6.7k views
  2. அடுத்த ஓரிரு தினங்களில் சிவ்சங்கர் மேனன், யசூசி அகாஸி கொழும்புக்கு விஜயம் வீரகேசரி இணையம் 1/12/2009 2:38:25 PM - முல்லைத்தீவு மீதான இறுதித் தாக்குதலைப் படையினர் எவ்வேளையிலும் ஆரம்பிக்கலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில் இவ்வாரம் இலங்கைக்கு இரு முக்கிய இராஜ தந்திரிகள் விஜயம் செய்யவுள்ளனர். இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனும், ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஸியுமே அடுத்த ஓரிரு தினங்களில் கொழும்பு வரவுள்ளனர். வடக்கே நடைபெறும் போரை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புமாறு, தமிழக முதலைமைச்சர் மு.கருணாநிதி தலைமையில் தமிழகக் கட்சிகள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில்…

    • 8 replies
    • 1.8k views
  3. விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தப்பிவிடாமல் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடும்பாதுகாப்பு!! - தினமலர் பத்திரிகை தகவல் [13 ஜனவரி 2009, செவ்வாய்க்கிழமை 10:50 மு.ப இலங்கை] விடுதலைப் புலிகளின் கோட்டையான முல்லைத்தீவைக் கைப்பற்ற இராணுவத்தினர் வேகமாக நடவடிக்கை எடுத்துவருகின்றனர் இந்நிலையில் புலிகள் இயக்கத்தினர் அங்கிருந்து தப்பிவிடக்கூடாது என்பதில் இலங்கைக் கடற்படையினர் மிகுந்த ஊஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. - இவ்வாறு தமிழக நாளேடு தினமலர் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரமாக இருந்த கிளிநொச்சியைக் கைப்பற்றிய…

    • 3 replies
    • 1.9k views
  4. பாலஸ்தீன பிரச்சினைக்கு அமைதி தீர்வு கண்டதும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை கவனத்தில் கொள்ளப்படும் என்று மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோ ராய்ஸ் யாத்திம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  5. சிறிலங்கா படைச் சிப்பாய் தூக்கில் தொங்கி தற்கொலை செவ்வாய், 13 ஜனவரி 2009, 21:46 மணி தமிழீழம் [செய்தியாளர் சிறீதரன் ] யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டுப் பகுதியில் அமைந்துள்ள படைமுகாமில் சிறிலங்காப் படைச்சிப்பாய் விரக்தி அடைந்த நிலையில் தற்கொலை செய்துள்ளார். தாயாரின் மரண கிரிகைகளில் ஈடுபட முடியாத நிலையில் மன விரக்தியடைந்த சிப்பாய் கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இவரின் தாய் இறந்து ஒரு மாதகாலமாகியும் விடுமுறை வழங்கப்படாத நிலையில் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. pathivu

  6. கையாலாகத தமிழனாக இருப்பதற்கு வெட்கமும் வேதனையும் இருக்கிறது.. தவறை திருத்தி கொள்ள ஆசை படுகிறோம். எவ்வாறு என்று தெரியவில்லை? செவ்வாய், 13 ஜனவரி 2009, 20:04 மணி தமிழீழம் [] இக்கடிதத்தை படித்த பிறகாவது உங்கள் நெஞ்சில் தமிழினப்பற்றுஎட்டிப்பார்க்

    • 0 replies
    • 2.2k views
  7. Humanitarian tragedy unfolds in Vanni [TamilNet, Tuesday, 13 January 2009, 12:32 GMT] If Tamil Nadu fails to exert pressure on New Delhi to stop the Sri Lankan offensive in Vanni within a few hours, there will be no hope left for civilians who fear being subjugated by the Sri Lankan military, say displaced peoples representatives in Vanni as thousands of civilians were fleeing towards Puthukkudiyiruppu from Tharmapuram and the adjoining areas as Sri Lanka Artillery (SLA) shelling intensified Tuesday. Hospital at Tharmapuram has been displaced and the streets were full of vehicles with Internally displaced civilians. There have been no reports of fighting in dens…

  8. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

  9. சிறிலங்காவின் அகோர போர் வெறியினால் வன்னியிலே மக்கள் தாங்கொணா வேதனையை அனுபவிப்பதால் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள் அனைத்தையும் நிறுத்துமாறு புலம்பெயர் ஈழத்தமிழர் அமைப்பு கோரியுள்ளது. இதன் அமெரிக்கா, ஐரோப்பிய, அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள் நேற்று இவ்வேண்டுகோளை விடுத்துள்ளனர். மக்கள் மிகநெருக்கமாகக் குவிந்துள்ள வன்னிப்பகுதி மீதான கடும் தாக்குதல்களுக்கு சிறிலங்காவின் ஒட்டுமொத்த இராணுவமும் தயாராகி வரும்வேளையில், அவ்வமைப்பின் பிரதிநிதிகள் விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, "வன்னியிலுள்ள தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா இராணுவத்தின் இன அழிப்புத் தாக்குதலைத் தடுக்கக்கூடிய அழுத்தம் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமே வரமுடியும். சிறிலங்காவினால் நடத்தப்படும் இன…

  10. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஈழத் தமிழர்களுக்காக சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப் போவதாக திடீரென வெளியிட்டிருக்கும் அறிவிப்பு தமிழகம் எங்கும் பெரும் எழுச்சி அலையைத் தோற்றுவித்திருப்பதாக சென்னையிருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 603 views
  11. வீரகேசரி நாளேடு - இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக் ராஜதந்திர எல்லையினை மீறி எமது நாட்டு விடயங்களில் தலையிடுகின்றார். எனவே, அவருக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேசிய சுத ந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார். வடக்கின் மீதான படை நடவடிக்கைகள் முடிவடைந்ததும் உடனடியாக அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, விடுதலைப் புலிகளிடம் பணயக் கைதிகளாக உள்ள பொது மக்கள் தப்பி வரும்போது அவர்…

    • 3 replies
    • 1.2k views
  12. அமெரிக்காவுக்குள் மூன்று இலங்கையர்களை சட்டவிரோதமாக பிரவேசிக்க உதவியதாக கூறப்படும் ஒருவரை அமெரிக்க எல்லைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் நேற்று அமெரிக்காவின் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்செய்யப்பட்டுள்ளனர். கனடாவைச்சேர்ந்த‌ தமிழர் ஒருவரே அமரிக்க எல்லைகாவல் படையினரால் மெக்கலன் வானூர்தி தளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க முற்பட்ட மூவரும் அமெரிக்க காவல்துறையினருக்கு வழங்கிய தகவலில், தாம் 32 ஆயிரம் டொலர்களை அமெரிக்காவுக்குள் பிரவேசிப்பதற்காக செலுத்தியதாக தெரிவித்துள்ளனர்.தாம் கனடா, மெக்சிக்கொ போன்ற நாடுகளின் ஊடாக அமெரிக்காவுக்குள் பிரவேசிக்கும் திட்டத்தை கொண்டிருந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதே…

  13. விசுவமடு மீது எறிகணை வீச்சு - 4 பேர் பலி, 15 பேர் காயம் திகதி: 13.01.2009 // தமிழீழம் // [வன்னியன்] விசுவமடு மகாவித்தியாலயத்தை அண்மித்த பொதுமக்கள் செறிந்துவாழும் பகுதி மீது இன்று காலை சிறிலங்காப் படையினர் நடத்திய தொடர் எறிகணை வீச்சினால் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டும் 15 பேர் காயமடைந்தும் உள்ளதாக முதற்கட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் விசுவமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிரந்தரமாகவும் இடம்பெயர்ந்தும் மிகச் செறிவாக வாழும் பகுதிமீது இத்தாக்குதல் நடத்தப்பட்டதால் மக்கள் பேரவலத்திற்குள்ளானதோடு வீடுகளும் பயன்தரு மரங்களும் அழிவடைந்துள்ளன. இத் தாக்குதலில் காயமடைந்தவர்களின் பெயர்விபரம் வருமாறு. நிசாந்தன் (13), பரமேஸ்வரி (62), நாகேஸ்வர…

  14. இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் அனைத்துப் பகுதிகளும் படையினரின் எறிகணைத் தாக்குதல் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்

  15. இடம்பெயரும் மக்களால் ஏற்படும் வாகன நெரிசலைத் தடுக்கும் பணியில் தமிழீழக் காவல்துறையினர் மும்முரம் திகதி: 13.01.2009 // தமிழீழம் // [வன்னியன்] இடம்பெயரும் மக்களால் வாகன நெரிசலடையும் வீதியின் பகுதிகளில் தமிழீழக் காவல்துறையினர் வாகன நெரிசலைத் தடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். உழவு ஊர்திகள், பாரவூர்திகள், கனரகவாகனங்கள், இருசக்கர உழவூர்திகள், வண்டில்களெனப் பலதரப்பட்ட வாகனங்களில் மக்கள் பொருட்களுடன் இடம்பெயர்ந்து செல்வதால் வீதியின் இடையிடையே வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரவு தடைப்படும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையைக் கருத்திற்கொண்டு வாகனங்களை ஒரு சீர்ப்படுத்தி பயணிப்பதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளையும் வீதிகளில் பழுதடையும் வாகனங்களை விரைவாக அங்கிருந்து அக…

  16. படைத்தாக்குதல்களிலிருந்து காக்க காப்பகழிகளை அமைக்குக திகதி: 13.01.2009 // தமிழீழம் // [வன்னியன்] சிறிலங்காப் படையினரது தாக்குதல்களிலிருந்து மக்கள் தம்மைக் காக்க காப்பகழிகளை அமைக்குமாறும் தமிழீழ அரசியல்த்துறை வேண்டியுள்ளது. இதுதொடர்பாக விடுத்துள்ள அறிவித்தலில், எம் பாசத்திற்குரிய மக்களே இனவெறிபிடித்த சிறிலங்காப் படைகள் எமது மக்கள் மீது வான்குண்டு வீச்சுக்கள் எறிகணை வீச்சுக்கள் என்பனவற்றை நடத்தி எமது மக்களை கொன்றொழிக்கலாம் என கங்கணம் கட்டி நிற்கின்றன. எமது மக்களை இந்தக் கொடிய செயலில் இருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்குண்டு. ஆகவே தயவு செய்து ஒவ்வொருவரும் தமது வாழ்விடங்களிலும் வேலைத் தளங்களிலும் பொது இடங்களிலும் காப்பகழிகளை அமைத்துப் பாதுகாத்துக் கொள்ளுமாறு மி…

  17. ஏ - 9 கைப்பற்றப்பட்டது ஒப்பற்ற மகிழ்ச்சிட்யைத் தருகிறது - யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம். Boost for civilian life: (By: Ananth PALAKIDNAR) The Bishop of Jaffna Rt. Rev. Thomas Savuntharanayagam told the Sunday Observer that he was extremely happy about the opening of the A-9 highway and hoped that the route would now pave way for greater cordiality between North and the South. Rt. Rev. Savuntharanayagam commenting on the importance of the road said that all these days the innocent civilians suffered terribly due to its closure. "When I hear the news I felt very happy like any other person in the peninsula. The people in Jaffna underwent un…

  18. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும், இனப் படுகொலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநில பிரிவின் சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 388 views
  19. கிளிநொச்சி பொது மருத்துவமனையில் இயங்கும் விசுவமடு மகாவித்தியாலய சூழலை பாதுகாப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் மேம்பாட்டு பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 473 views
  20. முல்லைத்தீவு பகுதியில் சிறிலங்கா வான்படை இன்று ஏழு தடவைகள் குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் இருவர் காயமடைந்துள்ளனர். 12 வீடுகள் சேதமாகின. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 346 views
  21. யாழில் 2008ம் ஆண்டு 59 சிறுவர்கள் பலி திகதி: 13.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] யாழ் மாவட்டத்தில் சிறிலங்காப் படையினரது தாக்குதல்கள் காரணமாக 2008 ஆம் ஆண்டில் மட்டும் 59 சிறுவர்கள் இறந்துள்ளனர். இவர்கள் 16 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கதி

  22. சிங்களப் பேரினவாதத்தின் பெருமெடுப்பிலான வல்வளைப்பு போரினை உடனடியாக நிறுத்தக் கோரி நோர்வே தமிழ் மக்களால் அவசர கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

  23. பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய மலேசிய அரசாங்கம், இதேபோன்று பேரழிவில் இருந்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றும்படி மலேசியாவில் உள்ள பத்துகவான் நாடாளுமன்ற உறுப்பினரும் பினாங்கு மாநில துணை முதல்வருமான பேராசிரியர் முனைவர் இராமசாமி உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 558 views
  24. ஊடக அடக்கு முறை குறித்து சந்திரிகா எழுப்பும் கேள்வி [13 ஜனவரி 2009, செவ்வாய்க்கிழமை 10:55 மு.ப இலங்கை] ‘த சண்டே லீடர்’ ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்கவின் படுகொலை மற்றும் எம்.ரி.வி., எம்.பி.ஸி. கலையகம் மீதான தாக்குதல் போன்றவற்றுக்கு அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆயுதக்குழுவொன்றே காரணம் என எதிர்க்கட்சிகள் தரப்பில் முக்கிய பிரமுகரான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர அப்பட்டமாக - வெளிப்படையாக - குற்றம் சுமத்தியிருக்கின்றார். லஸந்தவின் படுகொலைக்கு அரசே பொறுப்புக் கூற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், ஐ.தே.கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஆனால் லஸந்த படுகொலை, எம்.ரி.வி. மீத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.