ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
1/9/2009 8:30:42 - விடுதலைப் புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையானது சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இடையூறாக அமையாது. புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது, பிரசாரம் செய்வது, புலிகளுடன் தகவல் தொழில்நுட்பத்தைப் பரிமாற்றம் செய்வது அனைத்துமே தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். புலிகள் மீது தடை விதிக்கப்பட்டிருந்தும் சமாதான பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க வெளிநாடொன்றுக்கு அழைப்பு விடுப்பதற்கும் அதற்கான பிரதிநிதியை தெரிவு செய்வதற்கும் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு அதிகாரம் உண்டு என்றும் அவர் மேலும் தெரிவித்தார். கிருலப்பனையிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மான…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் தனியாருக்குச் சொந்தமான மிகப் பெரியதும், மக்கள் செல்வாக்கு மிக்கதுமான - இலத்திரனியல் ஊடக நிறுவனமான - மகாராஜா குழுமத்தின் எம்.ரி.வி., எம்.பி.சி. கட்டமைப்புகளின் பிரதான கலையகம் மீது செவ்வாய் அதிகாலை ஆயுதம் தாங்கிய அராஜகக் கும்பல் ஒன்று நடத்திய அட்டகாசத்தில் அந்தக் கலையகம் எரிந்து நாசமானது. அதனால் எழுந்த கரும் புகை மண்டலம் அடங்குவதற்குள், நேற்று கொழும்பு, இரத்மலானையில் ‘த சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்க, பட்டப்பகல் வேளையில் நட்டநடு வீதியில் வைத்து ஆயுததாரிகளால் சுடப்பட்டிருக்கின்றார். குண்டு மழையை எதிர்கொண்ட அவர், வைத்தியசாலையில் நீண்ட பலமணி நேர உயிர்ப் போராட்டத்தின் பின்னர் மரணமாகியிருக்கின்றார். யுத்தச் செயற்பாடுகளில் இருந்து அபிவிருத்த…
-
- 0 replies
- 675 views
-
-
சிறிலங்காவின் மகிந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்டித்து அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 430 views
-
-
யாழ். குடாநாட்டில் இருந்து பின்வாங்கிச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி நேற்று வியாழக்கிழமை லெப். கேணல் நலிந்த குமாரசிங்க கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 385 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய தொடர் எறிகணைத் தாக்குதலில் அப்பாவி பொதுமகன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 395 views
-
-
போருக்குக் காரணமான தென்னிலங்கை அம்பலத்துக்கு வருகின்ற உண்மைகள் ? நிலவரத்தின் ஆய்வாளர் கபிலன் இலங்கைத் தீவில் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற போருக்கு காரணம் யார் என்ற உண்மை இப்போது அவர்களின் வாயாலேயே வெளிவரத் தொடங்கியிருக்கிறது. அண்மையில் கிளிநொச்சி அரச படைகளால் வெற்றிகொள்ளப்பட்ட பின்னர்- தென்னிலங்கையில் இருந்து வருகின்ற கருத்துக்கள் முற்றிலும் இனவாத விஷம் கலந்ததாகவும்- போருக்கான தமது பங்களிப்புக்கு உரிமை கோருவதாகவும் இருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது. கிளிநொச்சியின் வெற்றியில் உரிமைகோரி பிரதான கட்சிகள் தமக்கிடையே மோதிக் கொண்டிருக்கின்றன. இந்த மோதலின் காரணமாக ஒரு உண்மை அவர்களின் வாயாலேயே வெளிவந்தும் இருக்கிறது. ‘நுணலும் தன் வாயால் கெடும்…
-
- 0 replies
- 2.6k views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பன்குளம் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலும் 12 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 351 views
-
-
தென்பகுதியில் ஜனநாயகம் இல்லை வன்னி மக்கள் எவ்வாறு வருவார்கள்?-ரவூவ் ஹக்கீம் வெள்ளி, 09 ஜனவரி 2009, 00:09 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] தென்பகுதியில் முதலில் ஜனநாயகத்தை ஏற்படுத்தாமல் கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருந்து மக்களை அரசாங்கத்தால் அழைக்க முடியாது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூவ் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தெற்கிலேயே ஜனநாயகம் இல்லாத நிலையில் எவ்வாறு வன்னி மக்கள் தென்பகுதிக்கு வருவார்கள் என அரசாங்கம் எதிர்பார்க்க முடியும் என அவர் கேள்வியெழுப்பினார். ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த ரவூவ் ஹக்கீம், 17வது திருத்தச்சட்டமூலம் முழுமையாக அமுல்படுத்தப்படாமையே இதற்கான காரணம் எனவும் கூறினார் http://www.pathivu.com/n…
-
- 2 replies
- 886 views
-
-
Dear Friends, Here is a letter which we plan to send or hand (if we can) to President Obama and Secretary of State Clinton after January 20, 2009. We hope to have 100,000 (electronic) signatures world-wide to add to the letter. If you would like your signature to be appended to the letter, please go to the link below, click, and sign the petition. The link is: http://www.tamilsforobama.com/sign/letter.html Also ask your Tamil and non-Tamil friends to help our effort by adding their signatures to the letter. FYI: Here is our latest press release, “Tamils for Obama Urging Obama and Clinton to Send Strong Signal to Sri Lanka to Stop Genocidal Civil War …
-
- 8 replies
- 2.5k views
-
-
தருமபுரம் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புகள் மீது சிறிலங்கா படையினர் ஆட்லறி தாக்குதல்: 4 பேர் பலி; பலர் காயம் [ வியாழக்கிழமை, 08 சனவரி 2009, 11:13.33 AM GMT +05:30 ] தருமபுரம் சந்திப் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று வியாழக்கிழமை பி.பகல் 1.00 மணியளவில் சிறிலங்கா படையினர் மிலேச்சத் தனமான முறையில் மேற்கொண்ட ஆட்லறித் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடைபெற்ற தருமபுரம் சந்திப் பகுதியிலிருந்து வைத்தியசாலை 75 மீற்றர் தூத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இடம்பெயர்ந்த மக்கள் செறிந்து வாழும் மருத்துவமனைப் பகுதியை இலக்கு வைத்தே அடிக்கடி சிறிலங்கா படையினர் விமான மற்றும் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். இதனால் மருத்துவ…
-
- 1 reply
- 660 views
-
-
தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களை தடை செய்யுமாறு கண்டியில் சுவரொட்டிகள் [ வியாழக்கிழமை, 08 சனவரி 2009, 06:42.57 PM GMT +05:30 ] தென்னிந்திய தமிழ் திரைப்படங்களுக்கு சிறிலங்காவில் தடைவிதிக்க வேண்டும் என கோரிய சுவரொட்டிகள் சில கண்டி நகரப்பதியில் ஒட்டப்பட்டிருந்தன. கண்டி நகரின் முக்கிய பிரதேசங்களான மத்திய பேருந்து நிலையம் சந்தை தொகுதி கட்டிடங்கள் மற்றும் புகையிரத நிலையங்கள் உள்ளிட்ட பிரதேசங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த இந்த சுவரொட்டிகளில் தென்னிந்திய தமிழ் திரைப்படங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களை வெளிப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. thanks tamilwin
-
- 0 replies
- 880 views
-
-
சென்னை: சம உரிமை இலங்கைத் தமிழரது பிறப்புரிமை என்பதை சுட்டிக் காட்டவும், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் இம்மாதம் 12-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் இல.கணேசன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசும், தமிழக அரசும் இரட்டை வேடம் போடுகின்றன. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத்தை கோரும் தீர்மானத்தை அமல்படுத்த தமிழக முதலமைச்சர் நேரில் சென்று வலியுறுத்தியும் பிரதமர் மவுனம் சாதிக்கிறார். பிரணாப் முகர்ஜி கொழும்பு செல்வார் என அறிவித்து விட்டு இதுவரை செல்லாமல் இருப்பதும், அதை நியாயப்படுத்தி அமைச்சர் டி.ஆர…
-
- 1 reply
- 952 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "சண்டே லீடர்" வார ஏட்டின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இன்று அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 33 replies
- 3.9k views
-
-
வடபோர்முனையில் இந்திய "றோ"வின் உளவு வானூர்திகள்: கொழும்பு ஊடகம் [புதன்கிழமை, 07 சனவரி 2009, 06:01 மு.ப ஈழம்] [பி.கெளரி] கிளிநொச்சி நகரம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து வானூர்திகளில் பொருத்தப்பட்ட அதிநவீன ஒளிப்பட சாதனங்களின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை இந்திய உளவு நிறுவனமான "றோ"வின் வானூர்திகள் கண்காணித்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிளிநொச்சி நகரம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து வானூர்திகளில் பொருத்தப்பட்ட அதிநவீன ஒளிப்பட சாதனங்களின் மூலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை இந்திய உளவு வானூர்திகள் கண்காணி…
-
- 10 replies
- 1.7k views
-
-
இராணுவச் சடலங்கள் ஒப்படைப்பு விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட சிறிலங்கா இராணுவச் சடலங்கள் ஏழு நேற்றுக்காலை புதுக்குடியிருப்பில் வைத்து பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கக் குழுவிடம் கையளிக்கப்பட்டன. அம்பகாமம் பகுதியில் நேற்று முன்தினம் முன்னேற முயன்ற சிறிலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட உக்கிரத் தாக்குதலின் போது கைப்பற்றப்பட்ட ஏழு படைச்சடலங்களே பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கக் குழுவிடம் கையளிக்கப்பட்டன. http://www.sankathi.com/
-
- 0 replies
- 1.6k views
-
-
-
நாகை: நாகை மாவட்டம் விழுந்தமாவடி என்ற இடத்தில் வழி தவறி இறங்கிய கடற்படையினர் மூவரால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதால் இலங்கையிலிருந்து விடுதலைப் புலிகள் தப்பி வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய கடலோரப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, நாகை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் அன்னியர்கள் நடமாட்டம் உள்ளதா என்று கடலோர காவல்படையின் ஒரு பிரிவான கடலோர போலீஸ், கியூ பிரிவு மற்றும் உளவுத்துறை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் விழுந்தமாவடி அருகே மணமேடு கிராமத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் 3 பேர் நடமாடுவதாக அப…
-
- 0 replies
- 3.1k views
-
-
கானொளி இனைக்க பட்டுள்ளது http://www.eurotvlive.com/script/viewVideo...571639710431117
-
- 0 replies
- 3.5k views
-
-
கானொளி இனைக்க பட்டுள்ளது http://www.eurotvlive.com/script/viewVideo...471942786575168
-
- 0 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி மற்றும் தருமபுரம் பகுதிகளில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் கைக்குழந்தை உட்பட 5 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 4 சிறுவர்கள் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.2k views
-
-
This is our last chance kindly request to all for sending post mail letter to the following address. If you belongs to any registered Tamil organization ( e.g. University student organization, etc ..) then please encourage your organization to use the organization letter head like other Tamil organizations to urge EU to stop GSP+ for SL. Sending letter through organizations more weight than individual personal letters. Please see the deadline and we have to act in quick manner. Excerpt from the EU document at ==> http://trade.ec.europa.eu/doclib/docs/2008...adoc_141139.pdf The investigation is considered to be launched on the date of publication of the …
-
- 2 replies
- 2.9k views
-
-
ஊடக சுதந்திரத்துக்கு பேராபத்து [08 - January - 2009] இலங்கையின் மிகப் பெரிய தனியார் இலத்திரனியல் ஊடக நிறுவனமான மகாராஜா குழுமத்தின் எம்.ரி.வி./ எம்.பி.சி.யின் பிரதான கலையகம் அமைந்திருக்கும் கட்டிடத் தொகுதி மீது நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆயுதக் கும்பல் நடத்தியிருக்கும் தாக்குதல் அண்மைய சில வருடங்களாக இலங்கையில் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களின் வரிசையில் மிகவும் படுமோசமானதாக அமைந்திருக்கிறது. தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் பன்னிப்பிட்டியவிலுள்ள கட்டிடத் தொகுதியை முற்றுகையிட்ட 20க்கும் அதிகமான ஆயுதபாணிகள் அங்கிருந்த ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டி வைத்துக்கொண்டு தங்களது காட்டுத்தர்…
-
- 1 reply
- 719 views
-
-
தமிழர்களின் பிரதேசங்களை இராணுவ ஆக்கிரமிப்பதன் மூலம் மேலும் தமிழர்களின் ஆதரவு வி.புலிகளின்பாலே செல்லும்.
-
- 2 replies
- 1.5k views
-
-
குத்துயிரும் குலையுயிருமாய் சிங்கள பத்திரிகையாளர்.
-
- 4 replies
- 2.5k views
-
-
பிரதமருக்கு கறுப்புக் கொடி : பழ.நெடுமாறன் உட்பட 300 பேர் கைது on 08-01-2009 04:08 Published in : செய்திகள், தமிழகம் சென்னையில் நடைபெறும் வெளிநாடு இந்தியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் உட்ப்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர். ஈழத் தமிழர் பிரச்சனையில் அக்கறை காட்டாத பிரதமரை கண்டித்து கறுப்புக் கொடி காட்டப் போவதாக ப்ழ.நெடுமாறன் முன்னரே அறிவித்திருந்தார். adhikaalai
-
- 3 replies
- 2.6k views
-