ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143653 topics in this forum
-
வன்னி மக்கள் பாதுகாப்பாய் போய் ஒதுங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்த இன்னொரு மக்கள் பாதுகாப்பு வலயமான "இருட்டுமட்டு மக்கள் பாதுகாப்பு வலயம்", தேராவில் மற்றும் மயில்வாகனம் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 3 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 46 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 323 views
-
-
வன்னி மக்கள் பாதுகாப்பாய் போய் ஒதுங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்த இன்னொரு மக்கள் பாதுகாப்பு வலயமான "இருட்டுமட்டு மக்கள் பாதுகாப்பு வலயம்", தேராவில், மயில்வாகனம், வள்ளிபுனம் மற்றும் தேவிபுரம் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 5 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 81 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 337 views
-
-
வன்னி மக்கள் பாதுகாப்பாய் போய் ஒதுங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்த இன்னொரு மக்கள் பாதுகாப்பு வலயமான "இருட்டுமடு மக்கள் பாதுகாப்பு வலயம்", தேராவில், மயில்வாகனம், வள்ளிபுனம், மற்றும் தேவிபுரம் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 5 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 83 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 414 views
-
-
இலங்கை: நாளிதழ் ஆசிரியர் தாக்குதல் இலங்கையில் ராணுவத்தின் அட்டூழியங்களை வெளிப்படுத்தி வரும் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். அதிபர் ராஜபக்சேவின் தம்பியின் அட்டூழியத்தை வெளிப்படதற்காக த்திய கடந்த மாதம் ஒரு பத்திரிக்கையாசிரியர் கொடூரமான முறையில் படு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று காலை(23.1.09) மீண்டும் ஒரு நாளிதழ் ஆசிரியர் தாக்கப்பட்டுள்ளார். கத்திகுத்து காயங்களுடன் உயிர் தப்பிய அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
- 2 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா பேரினவாத அரசாங்கத்தின் தமிழின அழிப்புப் போரினை தடுத்து நிறுத்துமாறு அனைத்துலக சமூகத்தை வேண்டி டென்மார்க்கில் இன்று அவசரகால கவனயீர்பு்பு ஓன்றுகூடல் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 649 views
-
-
தமிழின அழிப்பினை கட்டவிழ்த்து விட்டுள்ள சிறிலங்காவுக்கான பொருளாதார உதவிகளை நிறுத்தக் கோரி, நோர்வேயில் உள்ள ஜப்பான் தூதரகத்தின் முன்பாக நேற்று வியாழக்கிழமை (22.01.09) 2:00 மணி முதல் 3:00 மணி வரை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 464 views
-
-
இலங்கையில் அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தை காப்பாற்ற இந்திய அரசாங்கத்துக்கு இறுதி வேண்டுகோள் விடுக்கிறேன் என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 567 views
-
-
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தக் கோரியும், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்த இந்திய மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 440 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வந்தாறுமூலை பகுதியில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 402 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுவனின் உடலத்தை உரித்துடையவர்கள் தொடர்பு கொண்டு பொறுப்பேற்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 494 views
-
-
தமிழக அரசியல் தலைவர்கள் கோமாளிகள், அவர்கள் சொல்வதையெல்லாம் டெல்லி அரசு கேட்காது என்று சிறிலங்க இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியபோது அதனை எதிர்த்து அறிக்கை வெளியிடாத (ஜெயலலிதா தவிர) தலைவர்களே தமிழ்நாட்டில் இல்லை. ஆனால், ஈழத் தமிழர்களைக் காக்க போர் நிறுத்தம் செய் என்று சிறிலங்க அரசிற்கு நெருக்குதல் தருமாறு கடந்த நூறு நாட்களாக தமிழக அரசும், அனைத்துக் கட்சிகளும் விடுத்த கோரிக்கையை கண்டு கொள்ளாதது மட்டுமின்றி, கொழும்பு சென்ற இந்திய அயலுறவுச் செயலர் சிவ் சங்கர் மேனன் போர் நிறுத்தம் குறித்து எதுவும் பேசவில்லை. மாறாக, “சிறிலங்காவுடன் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போதுதான் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நெருக்கமாவும், ஆழமாகவும், இதமாகவும் இருக்கிறது என்று கூறியபோதுதா…
-
- 2 replies
- 1.8k views
-
-
http://www.tamilnaatham.com/pdf_files/2009...ft_20090122.pdf
-
- 1 reply
- 1.4k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 5 replies
- 3.3k views
-
-
http://www.tamilnaatham.com/advert/2009/jan/20090122/PJ118/ http://www.tamilnaatham.com/advert/2009/ja...090122/PARA204/
-
- 10 replies
- 5.5k views
-
-
வன்னியில் உள்ள ஐ. நா பணியாளர்களை அங்கிருந்து வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டும்'- ஐ.நா வேண்டுகோள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் வன்னியில் தமது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் பணியாற்றும் ஐ.நா பணியாளர்களை, அங்கிருந்து வெளியேற அனுமதி மறுத்து வருவதாகக் கூறும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் தலைமையகம், ஐ.நா பணியாளர்களையும் அவர்களில் சார்ந்திருப்போரையும் உடனேயே அங்கிருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இது குறித்து ஐ.நாவின் கொழும்பு அலுவலகம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் விடுதலைப்புலிகள் இவ்வாறு ஐ.நாவிற்காக பணியாற்றும் உள்ளூர் பணியாளர்களையும், அவர்களில் சார்ந்திருப்போரையும் அங்கிருந்து வெளியேற முடிய…
-
- 7 replies
- 2.4k views
-
-
http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54
-
- 0 replies
- 2.1k views
-
-
இக்பால் அத்தாஸுக்கு கொலை அச்சுறுத்தல் வெளிநாடு சென்றதற்கு இதுவே காரணம் பாதுகாப்பு செய்தி ஆய்வாளர் இக்பால் அத்தாஸுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாலேயே அவர் தனது உயிரை பாதுகாப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளதாக ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்கா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; எதிர்க்கட்சியினரை தேசத்துரோகிகளாக பிரசாரப்படுத்திக் கொண்டு தாம் தான் வீரர்களென அரச தரப்பினர் கூறிவருகின்றனர். எல்லா விடயத்தாலும் போரை முதன்மைப்படுத்தியே செயற்படுகின்றார்கள். இந்தச் சபையில் சில உறுப்பினர்கள் நடந்து கொள்ளும…
-
- 0 replies
- 1.7k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு பகுதி நோக்கி இன்று வியாழக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் சிறிலங்கா படையினர் முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனை விடுதலைப் புலிகள் ஊடறுத்து தாக்கினர். இதில் 16 படையினர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்தனர். இதில் ஆர்.பி.ஜிக்கள், ஏகே எல்எம்ஜி உட்பட்ட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடு நெத்தலியாற்றுப் பகுதியில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் 35 பேர் கொல்லப்பட்டனர். விசுவமடு நெத்தலியாற்றுப் பகுதியில் இன்று அதிகாலை முன்நகர்வுத் தாக்க…
-
- 0 replies
- 2k views
-
-
LTTE recovers 13 SLA dead bodies in Kallaa'ru front [TamilNet, Thursday, 22 January 2009, 16:43 GMT] Liberation Tigers of Tamileelam (LTTE) officials Thursday said their defensive formations put up stiff resistance against the Sri Lanka Army (SLA) that attempted to advance through Kallaa'ru in Northwestern front, killing 40 SLA soldiers and causing injuries to 70. The Tigers have claimed that the SLA attempt to advance was thwarted after heavy fighting. The Tigers have seized weapons in the clearing mission that followed. The LTTE officials did not issue details on their casualties. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28104
-
- 1 reply
- 3.8k views
-
-
This happened at one Tamil bureau de change ( Central London ,United Kindom) an English man asked to change 1500 pounds worth of Srilankan rupees in to Sterling. As a general conversation Cashier asked how he had so much Sri Lankan rupees (over 2 Lakhs Sri Lankan Rupees), was he on holiday, why carry this much, etc. That man told Cashier it wasn't a holiday, the money is his pocket money and was with the air force. He also mentioned that he will never go back there!!! (looks like some work, he regrets). There are 33 pilots still stationed in Sri Lanka. Realising Cashier is Srilankan Tamil, he cut short his conversation and walked off. We do…
-
- 27 replies
- 5.4k views
-
-
சென்னை : சிங்கள இன மக்களுக்கு இணையாக சுதந்திரமாகவும் சமமாகவும் இலங்கைத் தமிழர்கள் வாழ, நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கு உதவ, மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் இன்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனப் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து, பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்பை தவிர்த்து, இலங்கைத் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் சுதந்திரமாக சிங்கள இன மக்களுக்கு சமமாக வாழ நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும் என்பது தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. இதற்கு உதவ மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.…
-
- 11 replies
- 4.7k views
-
-
காங்கிரஸ் தங்கபாலு, இளங்கோவன் தின்று கொழுத்த கோவில் மாடுகள் - மணியரசன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு, ஞானசேகரன் ஆகியோர் கோவில் மாடுகள் போல் தின்று, கொழுத்து, எந்த வேலையும் செய்யாமல் கிடக்கின்றனர் என்று தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் மணியரசன் கூறியுள்ளார். ஈரோட்டில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில், திரைப்பட இயக்குநர் சீமான், பெரியார் திராவிடக் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் மணியரசன் ஆகியோர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை புகழ்ந்தும் பேசினார்கள். இதையடுத்து அவர்கள் மூவரையும் ஈரோடு போலீசார் கைது செய்து…
-
- 0 replies
- 2k views
-
-
இலங்கையில் போரை நிறுத்தம் ஏற்பட வழிவகுக்குமாறு இந்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்து சட்ட மன்றத்தில் வெள்ளிக்கிழமை (23.01.09) முதல்வர் கருணாநிதி தீர்மானம் முன்மொழிகிறார் நன்றி: நககீரன்
-
- 17 replies
- 3.7k views
- 1 follower
-
-
இலங்கையில் போரை நிறுத்த இந்திய அரசுக்கு கலைஞர் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்: பா.ம.க. இலங்கையில் போரை நிறுத்த இந்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி மீண்டும் ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என: ராமதாஸ் முன்னிலையில் நடந்த பா.ம.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பா.ம.க. செயற்குழு கூட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் கட்சியின் தலைவர் கோ.க.மணி தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். பிப்ரவரி 21 ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் பாட்டாளி இளைஞரணியின…
-
- 0 replies
- 853 views
-
-
அமெரிக்க ஈழத்தமிழர்களுக்கான வக்கீல் வைகோவுடன் சந்திப்பு அமெரிக்காவின் முன்னாள் உதவி அட்டார்னி ஜெனரலும், தற்போது அமெரிக்காவில் வாழும் ஈழத் தமிழர்களுக்காக வக்கீலாக செயல்பட்டு வருபவருமான புரூஸ் வெய்ன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் சந்தித்து பேசினார். ஈழத்தமிழர்கள் மீது நடைபெற்று வரும் தாக்குதல் குறித்து அவர் வைகோவுடன் விவாதித்தார்.[இலங்கை அதிபர் ராஜபக்சேவும், ] கோத்தபாய ராஜபக்ச ,ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள். தமிழ் இனப்படுகொலை செய்து வரும் குற்றத்திற்காக அவர்கள் இருவர் மீதும் அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ம.தி.மு.க. தலைமைக்கழக…
-
- 2 replies
- 2.2k views
-