ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143653 topics in this forum
-
இலங்கையின் இன்றைய நிலை! 'பாய்வதற்கே பதுங்கல்...' 'ஒரு கண்துடைப்பு நாடகம் சிறப்பாக அரங்கேற்றப்பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழர் நலனில் அக்கறை காட்டுவதாக இந்திய வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர் மேனனும், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவும் மிக அற்புதமான நடிப்பை வெளிக்காட்டியிருக்கின்றனர்!' - இந்திய வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர் மேனன் கடந்த 16-ம் தேதி இலங்கைக்குப் போனது குறித்து இப்படி ஆத்திரமும், ஆதங்கமுமாகச் சொல்கின்றன இலங்கைத் தமிழர் கட்சிகள். இந்த விஜயம் பற்றி இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள் வட்டாரத்தில் பேசினோம். ''அதிபர் மகிந்தாவின் சகோதரர்கள் பசிலும், கோத்தபயவும்தான் தமிழர்களுக்கு எதிரான நடவடிக் கைகளைத் தற்போது வேகமாக முடுக்கிவிடுபவர்கள். மேன…
-
- 0 replies
- 1.9k views
-
-
அடிமைப்படுகிறதா தமிழினம்? இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்தும்வரை தமிழகமே ஸ்தம்பிக்கும் ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும்!'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாசு அறிவித்துள்ள நிலையில், ஈழத்தமிழர் பிரச்னை புதிய எழுச்சியைப் பெற்றிருக்கிறது. மருத்துவ வாகனங்கள், பால் வண்டிகள் தவிர வேறு எதுவும் இயங்க முடியாத ஒரு போராட்டமாக அது இருக்கும் என்றும், அதற்கு முதல்வர் கலைஞர் உள்ளிட்ட அரசியல் தலை வர்கள் ஆதரவு தரவேண்டும் என்று அவர்கள் கோரியிருக்கிறார். இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஈழப்பிரச்னை தொடர்பாக திருமாவளவன் மேற்கொண்ட பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்தபோது, மேற்கண்ட அறிவிப்பை ராமதாஸ் முன்மொழிந்திருக்கிறார். பா.ம.க. முன்னின்று…
-
- 0 replies
- 887 views
-
-
தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசத்தை அன்னியனுக்கு தாரைவார்க்கும் சிறிலங்கா புதன், 21 ஜனவரி 2009, 07:05 மணி தமிழீழம் [செய்தியாளர் நிலாமகன்] தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசமான திருகோணமலையில் அமெரிக்காவின் ஏவுகணை கவசத் திட்டத்திற்கு தாரைவார்க்கும் சிறிலங்கா அரசு பாதுகாப்பு நடவடிக்கைக்கான ஒத்துழைப்பின் கீழ் பொருட்கள் மற்றும் சேவைகளை பரிமாறிக்கொள்வதற்கான உடன்படிக்கை மட்டுமே அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். மேலும் கிழக்கு மாகாண பாடசாலைகளைப் புனரமைக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கவே அமெரிக்காவின் மேஜர் ஜெனரல் கொணண்ட் சிறிலங்காவுக்கு பயணம…
-
- 0 replies
- 842 views
-
-
தமிழினப் பற்றாளரும், ஈழத் தமிழர்களின் நிலை கண்டு கொதித்தவரும், அவர்களின் இன்னல்களை தனது சொந்த துயரமாகவே கருதி செயற்பட்டு வந்தவருமான பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர் ப.சண்முகசுந்தரம் காலமானார். தொடர்ந்து வாசிக்க
-
- 14 replies
- 992 views
-
-
மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும் முச்சக்கர வாகன சாரதி ஒருவருமாக இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பத்து பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 429 views
-
-
கனடாவில் அமெரிக்க தூதரகத்தின் முன் கவனயீர்ப்புக்காக கூடிய கனடியத் தமிழர்கள் அமெரிக்காவின் 44 ஆவது அரச தலைவராக பதவியேற்றுள்ள பராக் ஓபாமாவிற்கு அவர் பதவியேற்ற சமகாலத்திலேயே வாழ்த்து தெரிவித்ததுடன், அவர் மாற்றத்தை வெளிப்படுத்துவார் என்ற தமது எதிர்பார்ப்பையையும் வெளிப்படுத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 400 views
-
-
சிறிலங்காவின் மகிந்த அரசாங்கத்தினை அனைத்துலக சமூகத்தின் முன் அம்பலப்படுத்தும் பரப்புரையை தீவிரப்படுத்தும் நோக்கில் கனடாவில் "அன்னை அழைக்கிறாள்" எனும் 150 மணிநேர தொடர் எழுச்சி நிகழ்வு தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 353 views
-
-
சிறிலங்காவின் மகிந்த அரசாங்கத்தினை அனைத்துலக சமூகத்தின் முன் அம்பலப்படுத்தும் பரப்புரையை தீவிரப்படுத்தும் நோக்கில் கனடாவில் "அன்னை அழைக்கிறாள்" எனும் 150 மணிநேர தொடர் எழுச்சி நிகழ்வு தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 372 views
-
-
சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் இரத்தம் சிந்துவது, தனக்கு எதிரான செய்திகள் வெளியிடப்படுவதை தடுக்கும் அரசின் உத்திகளில் ஒன்று என்று எல்லைகள் அற்ற ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 498 views
-
-
இரண்டாம் உலக மகா யுதத்தின் போது ஜேர்மனியல் நடைபெற்ற படுகொலைகளை போன்ற இன அழிப்பு நடவடிக்கைகள் எவையும் இலங்கையில் இடம்பெறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு சிலர் பலியாகும் சந்தர்பங்களை கருத்தில் கொண்டு இன அழிப்பு இடம்பெறுவதான தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயல்வது தவறானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏசியன் ரிபியூன் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அரசமைப்பிற்கு இணையான ஒரு தீர்வு திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ் நாட்டில் இருந்து எழும் தமிழீழ ஆதரவுக் குரல்களை இல்லாதொழிக்க முடியும் என்றும் தமிழ் நாட்டு மக்கள் அனுபவிக்காத உரிமைகள் எதனையும் இலங்கையில் வாழுத் தமிழர்கள் அனுபவிக்க…
-
- 6 replies
- 1.6k views
-
-
பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினர் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை 2 ஆவது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 500 views
-
-
இலங்கையில் நடைபெற்று வரும் போரை அமெரிக்காவின் புதிய அரச தலைவர் பராக் ஒபாமாவின் ஆட்சி, முடிவுக்கு கொண்டு வந்து தமிழீழம் உருவாகுவதற்கு வழியை ஏற்படுத்த வேண்டும் என ஓபாமாவுக்கான தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 606 views
-
-
சிறிலங்காவின் இனப் படுகொலையைக் கண்டித்து யேர்மனியின் டுசல்டோவ் நகரில் நாளை மறுநாள் கண்டன ஊர்வலம் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 500 views
-
-
தமிழின அழிப்பை தடுக்கக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் நோர்வேயில் பல கவனயீர்ப்பு போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 346 views
-
-
International Relations and Tamil's Affairs Group (IRTAG) is a transnational interest group promoting Tamils as responsible international citizens and their over 30 years old righteous struggle for independence in their traditional homeland. தமிழர் விவகாரங்களும் சர்வதேச உறவுகளிற்குமான குழு - தமிழர்கள் பொறுப்புள்ள சர்வதேச குடிமக்களாக இருப்பதை ஊக்குவிப்பதும் ஈழத்தமிழரின் 30 வருடங்களிற்கு மேலான தாயக விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை பரப்புவதையும் குறிக்கோள்காளாகக் கொண்டுள்ள பல்தேசிய குழு. யாழ்செய்திக்குழுமத்தின் தரமான தயாரிப்புகளை ஆங்கிலத்தில் பிரசுரிக்கும் முயற்சியாக 2007 இல் ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது தாயகத்தில் இருந்து கிடைக்கப் பெறும் மனித அவலம் சம்பந்தப…
-
- 6 replies
- 2.6k views
-
-
எண்ணக்கரு: செய்திக்குழுமம் & ஓவியம்: சஞ்ஜீத் * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 4 replies
- 1.5k views
-
-
மனித உரிமை ஆணையாளருக்கான மனுவை அனுப்புவோம் ! யாழ்க் கள உறவுகளே இந்த இணையத்தளத்திற்குச்சென்று எங்களது மனுக்களை அனுப்புவதூடாக சில விளைவுகளை ஏற்படுத்த முயல்வோமாக. இதனூடாக தமிழினம் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடுமைக்கெதிராக, மனித உரிமை ஆணையாளரை ஏதாவது வகையிலே நடவடிக்கை மேற்கொள்ள வகை செய்யலாம். www.pearlaction.org என்ற இணைவலையத்திற்குச் செல்வதூடாக இதனை இரண்டு நிமிடங்களில் பூர்த்தி செய்துவிடலாம். " சொல்லுக்கு முன் எப்போதும் செயல் இருக்க வேண்டும். செயலால்தான் நாங்கள் செல்வாக்குப் பெற்றோம்; செயல்தான் நமது நடவடிக்கைகளுக்கு அரசியல் வடிவம் தருகின்றது. " - தேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து - . (Urge the UN to investigate war crimes in S…
-
- 0 replies
- 825 views
-
-
Get Flash to see this player. (கவனிக்க: இது காணொளி அல்ல, ஒலி வடிவம்)
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கையில் உள்ள தமிழர்கள் எதிரியால் அழிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் தமிழர்களாகவே அழிந்துகொள்கிறார்கள் என பெரம்பலூரில் நடந்த விழாவில் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் அரசியல் பிரிவு முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் காசி ஆனந்தன் பெரும் கவலை தெரிவித்தார். பெரம்பலூர் துறைமங்கலத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டகவிஞர் காசி ஆனந்தன் பேசியதாவது, தமிழர்களின் பாரம்பரியம் 50 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 3 ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது இந்தியாவில் உள்ள 26 மாநிலங்களில் தமிழர்கள் நாடெங்கும் வசித்து வந்தனர். ஆனால் ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு நாட்டவர்களின் படையெடுப்பாலும், மொழி கலப்பாலும் தமிழர்கள் தங்கள் தற்போது தமிழலில் ஆங்கிலம் கலந…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 690 views
-
-
ஈழத் தமிழர்கள் பிரச்சினை குறித்து அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று (17.1.2009) அளித்த பேட்டி சிங்கள அரசின் அதிகாரப்பூர்வப் பேச்சாளரின் பேட்டி போல் இருப்பதாகச் சுட்டிக்காட்டி, இத்தகைய தலைமையைத் தமிழகம் அனுமதிக்கலாமா? என்ற வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு: ஈழத் தமிழர்கள்தம் வாழ்வுரிமைப் பிரச்சினை, உலகெங்கும் உள்ள தமிழர்கள் மட்டுமல்ல; தமிழரல்லாதவர்கள் கூட வாழ்வா? சாவா? என்ற பிரச்சினையாகி, மனித நேயம் உள்ள அத்துணைப் பேரும் நித்தம் நித்தம் செத்துக் கொண்டு வரும் எம் தமிழர்களை அழிவிலிருந்து - சிங்கள அரசின் இனப் படுகொலையிலிருந்து காப் பாற்றுவது எப்படி? என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். கலைஞரும் திருமாவளவனும் நாடக…
-
- 1 reply
- 1.9k views
-
-
-
- 0 replies
- 757 views
-
-
தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசமான திருகோணமலை கடற்பிரதேசத்தில் அமெரிக்காவின் ஏவுகணை கவசத் திட்டத்துக்கு சிறிலங்கா அனுமதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையில் நடைபெற்று வரும் போரை அமெரிக்காவின் புதிய அரச தலைவர் பராக் ஒபாமாவின் ஆட்சி, முடிவுக்கு கொண்டு வந்து தமிழீழம் உருவாகுவதற்கு வழியை ஏற்படுத்த வேண்டும் என ஓபாமாவுக்கான தமிழர்களும், ஹில்லாறிக்கான தமிழர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.3k views
-
-
நயனம் வலைப்பதி;விலிருந்து ஒரு பதிவு தமிழீழத்திற்காக தமிழ்நாட்டின் உட்குமுகங்கள் என்ன செய்ய முடியும்? சிங்களக் காடையர்களும் காங்கிரசு கட்சியும் சேர்ந்து தமிழீழத்தமிழப் படுகொலைகளைச் செய்து வருவதைத் தடுத்து நிறுத்த ஏலாது கையறு நிலையில் இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கும், தமிழினம் செத்தே ஒழிய வேண்டும் என்ற வெறிபிடித்த செயலலிதா போன்ற அரசியல்வாதிகளுக்கும் இடையே கிடந்து தமிழகம் அல்லாடுகிறதா என்று பார்க்க வேண்டி இருக்கிறது! தமிழகமும் தமிழக மக்களையும் மிக மோசமாக வழிநடத்தி அடக்கி வைத்திருக்கும் சில அரசியல் தலைவர்களைத் தாண்டி சிந்திக்க வேண்டி யிருக்கிறது. பிணியாய்ப் போன அரசியல் தலைமைகள்தான் தமிழகக் குமுகத்தின் ஒட்டு மொத்த பிரதிநி…
-
- 0 replies
- 1.3k views
-