Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைத்தீவு நோக்கிய தாக்குதலுக்கு சிறிலங்கா படையினர் 8 டிவிசன்கள் கொண்ட 50,000 பேருடன் தயாராகி வருகின்றனர். அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை 500 சதுர கி.மீ பரப்பளவில் ஒரு பெட்டி வடிவில் சுற்றிவளைத்துள்ளனர் என கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தனது பாதுகாப்பு பத்தியில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 383 views
  2. நாட்டையே உலுக்கும் முடிவை எடுப்போம்: மருத்துவர் ராமதாஸ் திகதி: 17.01.2009 // தமிழீழம் // [சோழன்] இந்திய - சிறிலங்கா நாடுகளுக்கு இடையிலான உறவு நெருக்கடிகளையும், சோதனைகளையும் தாண்டி காலத்தை வென்று நிற்கிறது என்று இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் கூறியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது என்றும், இந்தப் பின்னணியில் அடுத்தது என்ன என்பது குறித்து இலங்கைத் தமிழர் நலனில் அக்கறை உள்ள அனைவரும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த முடிவு நாட்டையே அசைக்கும் முடிவாக, உலுக்கும் முடிவாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தி கூறினார். இலங்கையில், சண்டை …

  3. யாழ். குடாநாட்டில் எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் உள்ளுராட்சி சபை தேர்தல்களை நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கான அமைச்சர் ஜனக பண்டாரா தென்னக்கோன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 409 views
  4. GSP+ சலுகை கேட்டு சிறிலங்கா வெளிநாட்டு அமைச்சர் Brussels இல் உள்ள ஐரோப்பிய இணையத்துக்கு ஜனவரி 26ம் திகதி வருகிறார். http://www.sundaytimes.lk/090118/News/sund...mesnews_08.html இங்கு அவர் மூன்று நாட்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார். ஐரோப்பிய இணையம் இந்த சலுகையை மனிதஉரிமை மீறல், அரசியல், சமூகஉரிமை மீறல் காரணங்களுக்காக தொடர்ந்து வழங்க மறுத்து வருகின்றது. தற்போது, சிறிலங்கா இந்த சலுகைக்கு தகுதியானது தானா? என்று ஐரோப்பிய இணையம் விசாரணை நடத்தி வருகின்றது.

    • 3 replies
    • 1.2k views
  5. இலங்கைக்கு மிகப்பெரிய அளவில் நிதிஉதவி செய்யும் தனியொரு நாடான ஜப்பான் இலங்கைக்கான நிதி உதவியை நீண்டகாலத்துக்கு பிறகு வெட்டிவிழுத்தி உள்ளது. இதற்கு முக்கிய காரணங்களாக தற்போதைய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளும் மனிதஉரிமை மீறல்களும் காட்டப்பட்டுள்ளன. http://www.sundaytimes.lk/090118/News/sund...mesnews_01.html

    • 4 replies
    • 2.1k views
  6. Please take the time to follow the few and easy steps below to make a difference. A small amount of your time to make a big difference. Thanks. இந்த இணையத்துக்கு சொல்லவும் (அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகம்) http://citizensbriefingbook.change.gov/ide...=0&srKp=087 பெயரினையும் கடவுச்சொல்லையும் பதிந்து கொள்ளவும் 5 செக்கனில் உருவாக்க முடியும் இடது கரையில் இருக்கும் தேடல் பெட்டியில்(Search box ) Halt Tamil Genocide in Sri Lanka என்பதனை வெட்டி ஒட்டவும் அதில் தற்போது 3 தொடர்பு பட்ட செய்திகள் வருகின்றன ஒவ்வொன்றையும் டபிள் கிளிக் செய்து திறக்கவும் பின் ஒவ்வொரு தலைப்பிலும் VOTE UP என்பதனை கிளிக் செய்யவும் விரும்பியவர்கள் பதில் போடலாம் இதனை உங்கள் நண்பர்களு…

  7. ஏமாற்றம் தரும் சிவ்சங்கர் மேனன் பயணம்; நாட்டையே உலுக்கும் முடிவை எடுப்போம்: மருத்துவர் இராமதாஸ் puthinam news

    • 2 replies
    • 1.2k views
  8. தமிழ்த் திரைப்பட உலகில் விடுதலைப்புலி இயக்க ஆதரவாளர்களின் பணம் கோடிகோடியாகப் புரள்கிறது. ஆனால், அதனை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்!' இப்படி பொசுக்கென்று பற்றிக்கொள்ளும் திரியைக் கொளுத்திப் போட்டிருக்கிறார், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன். அவரைச் சந்தித்தோம். ``விடுதலைப்புலி ஆதரவாளர்கள் கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் நன்கொடை என்ற பெயரில் சிலரை மிரட்டியும், சிலரிடம் அன்பொழுகப் பேசியும் வசூல் வேட்டை நடத்தறாங்க. இதுவரை அவர்கள் வசூலித்திருக்கும் பணம்... 400 கோடி ரூபாய். 2002ஆம் ஆண்டிற்குப்பிறகு அந்தப் பணத்தை தமிழ்த் திரைப்படங்களை விநியோகிக்கவும், தயாரிக்கவும் அவர்கள் பயன்படுத்தி வருவதுதான் அதிர்ச்…

  9. இன்னொரு கடிதம்: ஆனையிறவிலிருந்து ஆனையிறவு வரை... அங்கிருந்து தமிழீழம் வரை... 18.01.09 அன்பானவர்களே! அண்மையில் உங்களுக்கு 'இன்னொரு கடிதம்" எழுதியிருந்தேன். பதில்களுள் பல கேள்விகளாகவே வந்திருந்தன. முதன்மையாய் இருந்தது, 'இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்ற சிந்தனைக் கேள்வி. எம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கின்ற இந்தச் சர்வதேசச் சதி வலை எவ்வாறு படிப்படியாக ஜளலளவநஅயவiஉயடடலஸ பின்னப்பட்டது என்பதையும், நாம் எப்படி அதற்குள் சிக்கிக்கொண்டோம்; என்பதையும் தெளிவாக விளங்கிக்கொள்வதே எம் முதற் கடமை. அந்தச் சதி வலையின் ஒவ்வொரு முடிச்சுக்களும் - ஒவ்வொரு நகர்வுகளாய் - எம்மைச் சுற்றி எப்படிப் போடப்பட்டன என்பதை விளங்கிக்கொண்டால் தான், அவற்றை அவிழ்த்துச் செல்…

    • 34 replies
    • 4.4k views
  10. திருமாவளவனுக்கும், காங்கிரஸுக்கும் ஏற்கெனவே ஏழாம் பொருத்தம்தான் என்ற நிலையில், இதில் இன்னொரு வில்லங்கமாக வந்து முளைத்திருக்கிறது ஒரு சி.டி! அது புலிகளை ஆதரித்து திருமா வெளியிட்டுள்ள `எகிறிப் பாய்' என்ற சி.டி. கடந்த டிசம்பர் மாதம் 26-ம்தேதி விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய `தமிழீழ அங்கீகார மாநாட்டில் வெளியிடப்பட்ட குறுந்தகடு அது. இதற்காக திருமா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு மட்டுமல்ல, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட பலருக்கும் புகார் அனுப்பியிருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலச் செயலாளரான பட்டுக்கோட்டை ராஜேந்திரன். அவரை நாம் சந்தித்தோம். ``திருமாவளவனின் புலி ஆதரவு எல்லைமீறிப் போய்க்கொண்டே இருக்கிறது. `கடுமையான நடவடிக்…

  11. படங்கள், ஆடியோச் செய்தி இணைக்கப்பட்டுள்ளது) பிரித்தானியா இலண்டன் டவுண் வீதியிலமைந்துள்ள பிரித்தானியப்பிரதமர் கோர்டன் பிறவுன் அவர்களின் அலுவலகத்தின் முன், இன்று 17.01.09 பிற்பகல் 4.00 மணிமுதல் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரால் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நிகழ்த்தப்பட்டது. ஈழத்தில், சிறிலங்கா அரச படைகளினால் வல்வளைப்புச் செய்யப்பட்டிருக்கும் மக்கள் மீதான சிறிலங்கா இராணுவ எறிகணைத் தாக்குதல்களைக் கண்டித்தும், போர் நிறுத்தமொன்றை வலியுறுத்தி சிறிலங்கா அரசுக்கு பிரித்தானிய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் கோரி இக்கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டதாகவும்…

    • 2 replies
    • 926 views
  12. இலங்கை தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள் தான் என்பதை தாங்கள் நம்பவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் காலவரையற்ற உண்ணா நோன்பு மேற்கொண்டிருப்பது, அவரும் தமிழக முதல்வர் கருணாநிதியும் இணைந்து நடத்தும் ஒரு நாடகம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அப்பாவி இலங்கைத்தமிழர்கள் கொல்லவேண்டும் என்று இலங்கை ராணுவம் கருதவில்லை, மாறாக யுத்தம் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது உலகமெங்கும் நடப்பதுதான் என்றார். தவிரவும் யுத்தம் நடக்கும் இடங்களில் சிக்கியிருக்கும் தமிழர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயராமல் தடுப்பதே விடுதலைப்புலிகள்தான் என்றும் ஜெ…

  13. 16 January 2009 Spokesperson's Noon Briefing Department of Public Information • News and Media Division • New York DAILY PRESS BRIEFING BY THE OFFICES OF THE SPOKESPERSON FOR THE SECRETARY-GENERAL16 January 2009 AND THE SPOKESPERSON FOR THE GENERAL ASSEMBLY PRESIDENT ** Sri Lanka The United Nations Under-Secretary-General for Humanitarian Affairs and Emergency Relief Coordinator, John Holmes, in a statement today expressed increasing concerned for the well-being of tens of thousands of civilians caught up in the conflict raging in the northern Vanni area of Sri Lanka. The hum…

    • 0 replies
    • 1.1k views
  14. ''மகிந்த அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் எவ்வளவு பாதிப்பை எதிர் தரப்புக்கு ஏற்படுத்தினும் இலங்கை தீவில் வன்முறைக்கு இது முற்றுப்புள்ளி வைக்காது'' என்று தன் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ள ஜப்பானின் முன்னணி சுதந்திர ஆங்கில நாளேடான ஜப்பான் டைம்ஸ் மகிந்தவின் வெற்றிகளை ஆய்வு செய்கிறது. ''பழைமை வாதியான ராஜபக்ச ஆட்சியை கைப்பற்றியவுடன் போர் நிறுத்த உடன்பாடை கைவிட்டதுடன் அனைத்துலகின் பாரிய எதிப்பு குரலுக்கு மத்தியில் முடிவான வெற்றிக்கு தன்னை அற்பணித்தார். 1.6 பில்லியன் அமெரிக்க டாலருக்கு பாதுகாப்பு செலவினத்தை அதிகரித்த அவர் இராணுவ ஆட்சேர்ப்பை 40மூ ஆல் அதிகரித்தார்.'' ''போரின் போது தமிழ் மக்களின் உயிர் இழப்புகளை கணக்கெடுக்காத அவர் ஊடகங்கள் மீதான …

  15. அண்மையில் மீட்கப்பட்ட பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஊடுருவி நடத்தக் கூடிய தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா, களநிலைத் தளபதிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இவ்வாறான தாக்குதல்களை எதிர்கோள்வதற்கு கூடுதல் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இராணுவத் தளபதி பணிப்புரை வழங்கியிருப்பதாக இராணுவ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. “பயங்கரவாதம் இறுதிக் கட்டத்தில் இருப்பதுடன், சக்திவாய்ந்த படையினரால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்” என இராணுவத் தளபதி கூறியுள்ளார். வன்னி களமுனைத் தளபதிகளைச் சந்திக்கும் நோக்கில் இராணுவத் தளபதி வன்னிக் கட்டளைத் தலைமையகத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். க…

    • 0 replies
    • 1.5k views
  16. மட்டக்களப்பு கல்லடியிலுள்ள ஹோட்டலொன்றுக்குச் சொந்தமான நாய் ஒன்றினைக்; கொள்ளையிட முயன்றார்களென்ற சந்தேகத்தின் பேரில் களுவாஞ்சிக்குடிப் பிரதேச சபைத் தலைவரையும் அவரது மெய்ப்பாதுகாப்பாளர்களான பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மூவரையும் காத்தான்குடிப் பொலிஸார் இன்று (17) அதிகாலையில் கைதுசெய்தனர். இந்த நால்வரும் இன்று அதிகாலையில் கல்லடியில் அமைந்துள்ள பிரிட்ஜ் வியூ ஹோட்டலுக்குள் நுழைந்து அங்கிருந்த சுமார் 15 ஆயிரம் ரூபா பெறுமதியான டொக்கமன் இன நாயொன்றைக் கொள்ளையிட்டது தொடர்பாகவே இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றது. களுவாஞ்சிக்குடி பிரதேச சபையின் தலைவரான மேகசுந்தரம் விநோதராஜ் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்க அங்கத்தவராவார். …

  17. 17.01.09 தீபம் மதிய செய்திகளும் எழுச்சிப் பாடலும் காணொளி இல் இணைக்கப்பட்டுள்ளது. செய்திகள் http://www.eelaman.net/index2.php?option=c...0&Itemid=46 பாடல்----http://www.eelaman.net/index2.php?option=com_content&task=view&id=1913&pop=1&page=0&Itemid=85 நன்றி http://eelaman.net/

    • 0 replies
    • 1.6k views
  18. (ஆடியோ, படங்கள் , இணைக்கப்பட்டுள்ளன)இந்திய - சிறிலங்கா நாடுகளுக்கு இடையிலான உறவு நெருக்கடிகளையும், சோதனைகளையும் தாண்டி காலத்தை வென்று நிற்கிறது என்று இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் கூறியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது என்றும், இந்தப் பின்னணியில் அடுத்தது என்ன என்பது குறித்து இலங்கைத் தமிழர் நலனில் அக்கறை உள்ள அனைவரும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த முடிவு நாட்டையே அசைக்கும் முடிவாக, உலுக்கும் முடிவாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தி கூறினார். இலங்கையில், சண்டை நிறுத்தம் ஏற்பட இந்தியப் பேரரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, …

    • 0 replies
    • 792 views
  19. உடன்பிறப்பே, ஏறத்தாழ அய்ம்பது ஆண்டுக்காலத்துக்கு மேலாக இலங்கையில் தமிழின மக்களின் உரிமைகளை மீட்டு எடுப்பதற்காக தொடங்கப்பட்ட அறப்போர் - தந்தை செல்வா அவர்களின் தலைமையில் நடைபெற்று - பல கட்டங்களைச் சந்தித்து இன்று உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தி 1956 ஆம் ஆண்டு சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுவில் நான் முன் மொழிந்ததும் - பெரியவர் பூவாளூர் பொன்னம்பலனார் வழிமொழிந்து நிறைவேற்றப் பட்டதுமான தீர்மானம் என்பதைக் கணக்கிடும்போது அந்த வாய்மைப்போரின் வழித்தடத்தில் நானும் நடந்து வந்திருப்பதையும் - அப்படி நடக்கும்போது; வசதி வாய்ப்புகளுக்கேற்ப - இலங்கைத் தமிழர்கள் அமைதியாகவும், உரிமைகளுடனும் வாழ்ந்திட என்னால் எந்த …

  20. பெங்களூர், ஜன.17- இலங்கையில் நடக்கும் இனப்போரை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க அதிபர் பொறுப்பேற்கவுள்ள பராக் ஒபாமா மற்றும் வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள லாரி கிளின்டன் ஆகியோருக்கு பெங்களூர் தமிழ்ச்சங்கம் கடிதம் எழுதியுள்ளது. பெங்களூர் தமிழ்ச்சங்க துணைத்தலைவர் முத்துச்செல்வன் மற்றும் செயலாளர் கோ.தாமோதரன் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த போரானது இலங்கை ராணுவத்தால், தமிழர்களின் பூர்வீக நிலமான இலங்கையின் வடகிழக்கு பகுதியில் நடத்தப்படுகிறது. முதல் நூற்றாண்டு காலத்தில் ரோமன் ராஜ்ஜியத்தில் பாலஸ்தீனத்தில் இருந்து யூதர்களை துரத…

    • 0 replies
    • 894 views
  21. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டை பகுதியில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற மோதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் காயங்களுடன் மீட்கப்பட்ட சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்தவருக்கு மேலதிக மருத்துவ உதவிகள் தேவைப்படுவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: முரசுமோட்டை பகுதியில் 04.01.09 நடைபெற்ற மோதலின் போது காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் விடுதலைப் புலிகளினால் காப்பாற்றப்பட்டிருந்தார். வெலிமட அம்பகாவத்தை பகுதியை சேர்ந்த லயன்ஸ் கோப்ரல் எச்.எம்.சமன் புஷ்பகுமார என்பவரே விடுதலைப் புலிகளால் காப்பாற்றப்பட்டவர் ஆவார். நெற்றியில் காயமடைந்த புஷ்பகும…

  22. தொடர் கொலை மிரட்டல்களின் பின்னணியில், ஊடகத்துறையில் உண்மைகளை வெளிக்கொணர்ந்த இன்னுமொரு ஊடகவியலாளனை துப்பாக்கிக் கலாச்சாரம் வாயடைக்கச் செய்ததது. இது குறித்து லசந்தவின் மூத்த சகோதரன் லால் , லண்டன் ரைம்ஸ் பத்திரிகைக்குத் தெரிவிக்கையில், கொல்லப்படுவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பதாக தனது சகோதரன் லசந்த விக்கிரமசிங்க, தன்னை அழைத்து, இலங்கை அரசு தன்னைக் கொல்ல முயன்று வருவதாகவும், அதனால் மிகப் பெறுமதி வாய்ந்த ஆவணங்களை தன்னிடம் ஒப்படைத்ததாகக் கூறினார். கொலை நடந்ததன் பின் அவ் ஆவணங்களைப் பரீசிலீத்த போது, லசந்த தனது மரணவாக்கு மூலத்தைக் தன் கைப்பட எழுதியிருந்ததாகவும், அதில் தனது அரசியற்படுகொலைக்கு இலங்கை அரசே முழுப்பொறுப்பும் ஏற்கவேண்டுமெனக் குறிப்பிட்டிருந்த…

  23. இலங்கையில் உடனே போரை நிறுத்தி, அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையை அடுத்த மறைமலைநகரில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். உடல் நிலையை கருத்தில் கொண்டு முதல்வர் கருணாநிதி, அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுமென்று திருமாவளவனிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், ’’கிளிநொச்சியை கைப்பற்ற நினைத்த இலங்கை ராணுவம் பின்வாங்கும் நிலையில் இருந்தபோது அவர்களுக்கு இந்திய அரசு கடைசி நேரத்தில் ஆயுதங்களையும் படை வீரர்களையும் வழங்கி உதவியதால்தான் அவர்களால் கிளிநொச்சியை கைப்பற்ற மு…

    • 1 reply
    • 1.6k views
  24. ஜனாதிபதி - சிவ்சங்கர் மேனன் இன்று கண்டியில் சந்திப்பு [ சனிக்கிழமை, 17 சனவரி 2009, 04:12.58 AM GMT +05:30 ] இந்திய வெளிவிவகார அமைச்சு செயலாளர் சீவ்சங்கர் மேனன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கண்டியிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துப் பேசியுல்ல்னர் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர படம் இணைப்பு photos

  25. இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களை தொட‌ர்‌ந்து கொ‌‌ன்று ‌கு‌வி‌த்தா‌ல் ஏவுகணை ‌வீசுவோ‌ம் எ‌ன்று இ‌ந்‌தியா பூ‌ச்சா‌ண்டி கா‌ட்டினாலே போது‌ம், ‌அ‌ங்கு‌ள்ள ‌சி‌‌ங்களவ‌ன் இ‌ந்தளவு‌க்கு ஆ‌ட்ட‌ம் கா‌ட்டுவானா? என்று இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்ச‌ி‌‌யி‌ன் மா‌நில செயலாளர் தா.பா‌ண்டிய‌ன் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 351 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.