Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்காவில் இயங்கும் "ஒபாமாவுக்கான தமிழர்கள்" (Tamils for Obama) என்ற அமைப்பு, அமெரிக்க அரச தலைவராகத் தேர்வாகியுள்ள பராக் ஓபாமாவுக்கும் அமெரிக்க வெளியுறவுச் செயலராக நியமனம் பெறுகின்ற திருமதி ஹில்லாறி கிளிண்டன் அம்மையாருக்கும் அனுப்புவதற்கான ஒரு மனுவிற்காக கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 884 views
  2. பாலஸ்தீன பிரச்சினைக்கு அமைதி தீர்வு கண்டதும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை கவனத்தில் கொள்ளப்படும் என்று மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோ ராய்ஸ் யாத்திம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  3. யாழில் 2008ம் ஆண்டு 59 சிறுவர்கள் பலி திகதி: 13.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] யாழ் மாவட்டத்தில் சிறிலங்காப் படையினரது தாக்குதல்கள் காரணமாக 2008 ஆம் ஆண்டில் மட்டும் 59 சிறுவர்கள் இறந்துள்ளனர். இவர்கள் 16 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கதி

  4. விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தப்பிவிடாமல் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடும்பாதுகாப்பு!! - தினமலர் பத்திரிகை தகவல் [13 ஜனவரி 2009, செவ்வாய்க்கிழமை 10:50 மு.ப இலங்கை] விடுதலைப் புலிகளின் கோட்டையான முல்லைத்தீவைக் கைப்பற்ற இராணுவத்தினர் வேகமாக நடவடிக்கை எடுத்துவருகின்றனர் இந்நிலையில் புலிகள் இயக்கத்தினர் அங்கிருந்து தப்பிவிடக்கூடாது என்பதில் இலங்கைக் கடற்படையினர் மிகுந்த ஊஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. - இவ்வாறு தமிழக நாளேடு தினமலர் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரமாக இருந்த கிளிநொச்சியைக் கைப்பற்றிய…

    • 3 replies
    • 1.9k views
  5. பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய மலேசிய அரசாங்கம், இதேபோன்று பேரழிவில் இருந்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றும்படி மலேசியாவில் உள்ள பத்துகவான் நாடாளுமன்ற உறுப்பினரும் பினாங்கு மாநில துணை முதல்வருமான பேராசிரியர் முனைவர் இராமசாமி உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 561 views
  6. ஊடக அடக்கு முறை குறித்து சந்திரிகா எழுப்பும் கேள்வி [13 ஜனவரி 2009, செவ்வாய்க்கிழமை 10:55 மு.ப இலங்கை] ‘த சண்டே லீடர்’ ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்கவின் படுகொலை மற்றும் எம்.ரி.வி., எம்.பி.ஸி. கலையகம் மீதான தாக்குதல் போன்றவற்றுக்கு அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆயுதக்குழுவொன்றே காரணம் என எதிர்க்கட்சிகள் தரப்பில் முக்கிய பிரமுகரான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர அப்பட்டமாக - வெளிப்படையாக - குற்றம் சுமத்தியிருக்கின்றார். லஸந்தவின் படுகொலைக்கு அரசே பொறுப்புக் கூற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், ஐ.தே.கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஆனால் லஸந்த படுகொலை, எம்.ரி.வி. மீத…

  7. வீரகேசரி நாளேடு - இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக் ராஜதந்திர எல்லையினை மீறி எமது நாட்டு விடயங்களில் தலையிடுகின்றார். எனவே, அவருக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேசிய சுத ந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார். வடக்கின் மீதான படை நடவடிக்கைகள் முடிவடைந்ததும் உடனடியாக அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, விடுதலைப் புலிகளிடம் பணயக் கைதிகளாக உள்ள பொது மக்கள் தப்பி வரும்போது அவர்…

    • 3 replies
    • 1.2k views
  8. அண்மைக்காலமாக வன்னியில் சிறிலங்கா படையினர் தொடரான கடும் பீரங்கித் தாக்குதலை அப்பாவி பொதுமக்களை நோக்கி தொடங்கியுள்ளனர் வன்னியில் இருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 324 views
  9. அண்மைக்காலமாக வன்னியில் சிறிலங்கா படையினர் தொடரான கடும் பீரங்கித் தாக்குதலை அப்பாவி பொதுமக்களை நோக்கி தொடங்கியுள்ளனர் என வன்னியில் இருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 323 views
  10. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும், இனப் படுகொலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநில பிரிவின் சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 957 views
  11. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய தொடர் எறிகணைத் தாக்குதலில் 3 சகோதரிகள் உட்பட 4 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 சிறுவர்கள் உட்பட 21 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 401 views
  12. வட்டக்கச்சி,கல்மடு,வெளிக்கண் டல் பகுதிகளில் இருந்து வெளியேறும் மக்களின் அவலங்கள் காணொளி தொகுப்பு. http://www.eelaman.net/index2.php?option=c...=0&Itemid=1 நன்றிகள் http://www.eelaman.net

    • 0 replies
    • 812 views
  13. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனை மற்றும் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 380 views
  14. வன்னியில் உயிருக்கு போராடும் மக்களை காப்பாற்றுங்கள் என்று தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியிடம் நோர்வேயில் உள்ள நோர்வே தமிழ்ச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 445 views
  15. சிங்களப் பேரினவாதத்தின் பெருமெடுப்பிலான வல்வளைப்பு போரினை உடனடியாக நிறுத்தக் கோரி நோர்வே தமிழ் மக்களால் அவசர கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

  16. அமெரிக்காவில் இயங்கும் "ஒபாமாவுக்கான தமிழர்கள்" (Tamils for Obama) என்ற அமைப்பு, அமெரிக்க அரச தலைவராகத் தேர்வாகியுள்ள பராக் ஓபாமாவுக்கும் அமெரிக்க வெளியுறவுச் செயலராக நியமனம் பெறுகின்ற திருமதி ஹில்லாறி கிளிண்டன் அம்மையாருக்கும் அனுப்புவதற்கான ஒரு மனுவிற்காக கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  17. சிறிலங்காப் படையினரால் ஊரியானில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட 7 பேரின் உடல்களும் வவுனியா பூந்தோட்டத்தில் அடக்கம் கடந்த சனிக்கிழமை அதிகாலை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்த ஊரியான் பகுதிக்குள் நுழைந்தபோது படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 7 பேரின் உடல்களும் இன்று திங்கட்கிழமை வவுனியா பூந்தோட்டம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன. 3 வயது குழந்தை உட்பட இரண்டு சிறுவர்கள் அடங்கலாக 7 பேரின் உடல்களும் வவுனியா வைத்தியசாலையில் வைத்து உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு, அரச அதிகாரிகளின் உதவியோடு நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒரே குழியில் 7 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன. இந்த இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்வதற்காக இறந்தவர்களின் உறவினர்கள் சிறிலங்காப் படையின…

  18. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் பூதவுடல் பெருந்திரளான மக்கள் மத்தியில் பொரளை கனத்தை மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 668 views
  19. வட்டக்கச்சியில் இருந்து இடம்பெயரும் மக்கள்

    • 0 replies
    • 1.1k views
  20. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27997

  21. விழியோரம் வழியும் கண்ணீருடன் விடியலுக்காய் ஏங்கும் உறவுகளே விழித்திடுங்கள் விரைவில் விடுதலை பெற்றிடுவோம் விண்ணதிரச்சொல்வோம் விடியல் எமக்கே என்று. வெற்றியும் தோல்வியும் சகஜம்_அதை வென்றெடுப்பதே எம் சபதம் தோற்றுப்போய்விட நாம் இன்னும் துவண்டுவிடவில்லை தோல்விகளே வெற்றிகளின் முதல்நிலை ஆயிரமாயிரம் உயிர்களை அர்ப்பணித்தவர்கள் நாம்_அழலாமா? அக்கினிப் பறவைகளாய் மீண்டும் எழுவோம் ஆனையிறவென்ன அதுக்கப்பாலும் வரட்டும் அண்ணன் படையிருக்கு.... அணிதிரண்ட மக்களிருக்கு அள்ளிக்கொடுக்க புலம்பெயர் உறவிருக்கு இன்னும் ஏன் கலக்கம்? மரணத்துக்கு நாள் குறிப்பவராச்சே நாம்! விண்ணதிர வெடியோசை கேட்கும்_அதில் வெற்றிச்செய்தி நம் காதோரம் கேட்கும் அன்னியனின் கொட்ட…

    • 0 replies
    • 2.5k views
  22. தேசத்தையும் மக்களையும் சிங்கள இனவாதிகளிடம் இருந்து காப்பாற்ற அனைத்து இளைஞர்களையும், யுவதிகளையும் தமிழீழ இராணுவமாக இணையுமாறு தமிழீழ அரசியல்துறை அறிவித்துள்ளது.தமிழீழ அரசியல்துறை இந்த அறிக்கையினை அவசரமாக அறிவித்துள்ளது. இன்று எமது தேசத்தின் மீது சிங்கள பேரினவாதம் பாரிய இனப்படுகொலையை மேற்கொள்ளும் நோக்குடன் பெரும் படை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இந்த ஆபத்தில் இருந்து எமது தேசத்தையும் மக்களையும் மீட்பதற்கு அனைத்து இளைஞர்கள்,யுவதிகளையும் தமிழீழ அரசியல் துறை அலுவலகங்களுக்கு சென்று போராளிகளாக இணையுமாறு அன்புடனும்,உரிமையுடனும் கேட்டுக் கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilseythi.com/tamileelam/ltte-2009-01-12.html - முக…

    • 2 replies
    • 5.2k views
  23. 12.01.09 G டிவி தாயக செய்திகள் காணொளி இணைக்கப்பட்டுள்ளது. http://www.eelaman.net/index2.php?option=c...=0&Itemid=1 நன்றி eelaman.net And gtv

    • 0 replies
    • 2.5k views
  24. சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையின் பின்னணியில் கருணா உள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதபற்றி மேலும் தெரியவருவதாவது. கடந்த டிசம்பர் 31 ஆம்திகதி இரவு தன்னுடைய காதலியுடன் பெந்தொட்டையில் கடற்கரையில் அமைந்திருக்கும் ஒரு பிரபல கோட்டலில் கருணா உல்லாசமாக இருந்ததாக பிரபல ஆங்கிலத் தினசரியான சண்டே ஐலண்ட் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தது. இந்த செய்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை 04-01-2009 அன்று வெளியாகியிருந்தது. இச்செய்தி வெளியாகி 4 நாட்களில் அதாவது 08-01-2009 அன்று லசந்த சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி புத்தாண்டு பிறப்பதற்கு சில சில மணித்தியாலங்களுக்கு முன்னர் பெந்தோட்டை கடற்கரையில் தனது காதலியுடன் ச…

    • 0 replies
    • 2.2k views
  25. பொட்டு அம்மன் சரணடைந்ததாக இலங்கை வதந்திதிங்கள்கிழமை, ஜனவரி 12, 2009, 18:14 [iST] இலவச நியூஸ் லெட்டர் பெற கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் சரணடைந்ததாக இலங்கையில் வதந்தி கிளப்பப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர் பொட்டு அம்மன். இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் வலதுகரமாக திகழ்பவர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரனுடன் சேர்த்து இவரும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர். இந்த நிலையில் நேற்று ராணுவத்திடம், பொட்டு அம்மன் சரணடைந்து விட்டார் என 'லங்காவெப்' என்ற இணையதளம், 'எல்லாளன்ஃபோர்ஸ்' என்ற பிளாக்கை மேற்கோள் காட்டி வதந்தி கிளப்பியது. அந்த பிளாக்கில், விடுதலைப் புலிகள்…

    • 21 replies
    • 6.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.