ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142409 topics in this forum
-
கிழக்கில் பௌத்த தலங்கள் அழிப்பு நல்லாட்சி அரசு கண்மூடியிருக்கிறதா? திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் சூடைக்குடாக் கிராமத்திலுள்ள பழைமை வாய்ந்த பௌத்த புனிதத் தலங்கள் கடந்த சில தினங்களில் அழிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் நல்லாட்சி அரசு எதுவித நடவடிக்கையும் எடுக்காதுள்ளதாக மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி குற்றஞ்சாட்டினார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்புக் கொழும்பிலுள்ள சிறிவஜிராசர்ம பௌத்த நிலையத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இங்கு கலந்துகொண்டு அவர் மேலும் தெரிவித்ததாவது, …
-
- 0 replies
- 369 views
-
-
கூட்டமைப்பு - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சந்திப்பு எஸ்.நிதர்ஷன் காணி விடுவிப்பு மற்றும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினை உள்ளடங்கலாக வடபகுதியில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாளை திங்கட்கிழமை (17) சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் பொது மக்களின் காணிகளை முப்படையினரும் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றனர். அதனை விடுவிக்குமாறு பல தடவைகள் கோரியிருந்தும் இதுவரையில் விடுவிக்காத நிலையில் மக்கள் தாங்களாவே போராட்டங்களை ஆரம்…
-
- 0 replies
- 285 views
-
-
நாடாளுமன்ற விளையாட்டுத்திடலில் நடைபெற்ற 67ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான தமிழரசுக்கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றதையடுத்து கூட்டமைப்புக்குள் கருத்துமோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் மீது எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழரசுக்கட்சியின் மத்திய குழு தீர்மானிக்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் இலங்க…
-
- 37 replies
- 2.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரான குமரன் பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை சிறிலங்காவிற்கு கொண்டுவரப் போவதாகவும் கூறிக்கொண்டு தாய்லாந்து சென்ற சிறிலங்காவின் அதிகாரிகள் குழு வெறும் கையுடன் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வாசிக்க
-
- 8 replies
- 2.2k views
-
-
கைதிகளை விடுவித்தால் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, சிறைகளில், தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் குற்றஞ்சாட்டப்படாதவர்களை நீதிமன்றத்தின் ஊடாக விடுதலை செய்வதன் ஊடாக தேசியப் பாதுகாப்புக்கு எவ்விதமான பங்கமும் ஏற்படாது என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பிலான முழுமையான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதன் பின்னர் தான், ,வ்வாறான செயற்பாடுகளில் இறங்கினோம் என்றும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றக் கட்டடத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்…
-
- 0 replies
- 754 views
-
-
சமாதானத்துக்கு ஆபத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் 2 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அனைத்துத் தரப்பினரிடையேயும் இனங்களுக்கிடையேயும், நீடிக்கும் சமாதானமும் கூட்டுறவும் ஏற்படுமெனக் காணப்பட்ட மெல்லிய நம்பிக்கை, ஆபத்தில் காணப்படுவதாக, சர்வதேச நெருக்கடிக் குழு தெரிவித்துள்ளது. சர்வதேச ரீதியில் முரண்பாடுகளைத் தடுப்பது தொடர்பாக இயங்கும் இந்த அரசசார்பற்ற அமைப்பு, 1995ஆம் ஆண்டு முதல், உலகெங்கிலும் இயங்கி வருகிறது. இந்நிலையில், இலங்கையின் நிலைமை தொடர்பாக, 34 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை, இக்குழு வெளியிட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தின் முதல் 9 மாதங்களில், கணிசமான அட…
-
- 2 replies
- 340 views
-
-
சம்பந்தனின் ‘சகிப்பு’ கசக்கும் 25-01-2017 09:27 AM Comments - 0 Views - 40 அரசாங்கத்துக்குக் கூட்டமைப்பு சிகப்பு எச்சரிக்கை ‘உண்ணாவிரதமிருப்போர் இறந்தால் பொறுப்பை ஏற்கவும்’ காணாமற் போனவர்களுக்கு நடந்தது என்ன? 12,000 போராளிகளை விடுவிக்க முடியுமாயின் 100 அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது? நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறுவதற்கு வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ்மக்கள் பெரும் பங்கை வகித்தனர். எனினும், இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் கோரிக்கை தொடர்பில் மெத்தனப் போக்கையே கடைப்பிடிக்கின்றது. சம்பந்தன் சகித்துக்கொண்டிருக்கிறார் என்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அனைத்தையும் சகிக்கும் என, அரசாங்கம் நினைத்…
-
- 0 replies
- 284 views
-
-
சம்பந்தன் சொன்ன இரகசியம் அம்பலம் “மாவிலாறு யுத்தம் அறிவிக்கப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றத்தின் களரியில் வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பியுமான இரா. சம்பந்தனை சந்தித்தேன்“ என்று தெரிவித்த கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல, “யுத்தத்தை பிரகடனப்படுத்தியதை இட்டு நாங்கள் பெரும் சந்தோஷம் அடைகின்றோம். ஏனென்றால் அப்போதுதான் தமிழீழத்தை விரைவில் பெற்றுக்கொள்ளலாம்” என்றார். - See more at: http://www.tamilmirror.lk/187612/சம-பந-தன-ச-ன-ன-இரகச-யம-அம-பலம-#sthash.5j7LcHSt.dpuf
-
- 1 reply
- 558 views
-
-
யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற 'எழுக தமிழ்' பேரணியின் போது, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாகச் சர்ச்சைகள் எழுப்பப்பட்டுவரும் கருத்துக்கள், அவரால் பேசப்பட்டிருக்கவில்லை என்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (04) சபையில் விளக்கமளித்தார். எழுக தமிழ் நிகழ்வில் போது, பௌத்த சாசனத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணான வகையிலுமான கருத்துக்களை விக்னேஸ்வரன் முன்வைத்தார் என்று சுட்டிக்காட்டிய, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, 23/2ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ், நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்து உரையாற்றுகையிலேயே, சம்பந்தன…
-
- 1 reply
- 469 views
-
-
307,369 பேர் பாதிப்பு 6 பேர் உயிருடன் புதைந்தனர் 1919க்கு அழையுங்கள் பாடசாலைகள் 208 க்கு பூட்டு நாட்டையே உலுக்கிய தாழமுக்கம், இங்கிருந்து, இந்தியாவின் தமிழ்நாட்டை நோக்கி நகர்வதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியிருந்த நிலையில், நாட்டில் நிலவியிருந்த சீரற்ற வானிலையால், அரநாயக்கவில் உள்ள சாமசர மலை, மூன்று கிராமங்களுக்குள் சரிந்து, பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரநாயக்க, எலஹபிட்டியவில் உள்ள சாமசர என்ற மலையின் ஒரு பகுதி, மலைக்குக் கீழுள்ள சிறிபுர, எலஹபிட்டிய மற்றும் பல்லேபாகய ஆகிய மூன்று கிராமங்களில் ஆங்காங்கே, சரிந்து படுத்துக்கொண்டுள்ளது. அந்த மூன்று கிராமங்களுக்குள்ளும், 100க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மண்ப…
-
- 0 replies
- 620 views
-
-
கிளிநொச்சி புளியம்பொக்கணை ஆற்றுப்பகுதியில், பொலித்தீன் பையில் சுற்றப்பட்;டு சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் தாய் என சந்தேகிக்கப்படும் பெண்ணை, எதிர்வரும் 27ஆம் திகதி வரையும் விளக்கமறியிலில் வைக்குமாறு ,கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, வெள்ளிக்கிழமை (13) உத்தரவிட்டுள்ளார். கடந்த 8ஆம்திகதி, கிளிநொச்சி புளியம்பொக்கணை ஆற்றுப்பகுதியில் பொலித்தீன் பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் சிசு ஒன்றின் சடலம் இருப்பதாக பொதுமக்கள் வழங்கிய தகவைலத்தொடர்ந்து சம்பவ இடததுக்கு சென்ற தர்மபுரம் பொலிஸார் சடலத்தை மீட்டனர். இது தொடர்;பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் தாயென சந்தேகிக்கும் பெண்ணொருவரைக் கைது செய்து, கிளிநொச்சி பொதுவைத்தி…
-
- 0 replies
- 262 views
-
-
சிறைச்சாலையை உடைக்க திட்டம்: சி.ஐ.டி வெலிக்கடை சிறைச்சாலையில் மரண தண்டனை கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலையை உடைப்பதற்கு திட்டம் தீட்டியமை தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி), நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர். இந்த கைதிகளில், மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அடங்குவதாக, சி.ஐ.டியினர் குறிப்பிட்டுள்ளனர் - See more at: http://www.tamilmirror.lk/189825/ச-ற-ச-ச-ல-ய-உட-க-க-த-ட-டம-ச-ஐ-ட-#sthash.dtoruSU7.dpuf
-
- 0 replies
- 276 views
-
-
சு.கவின் குழப்பத்தைத் தீர்க்க சந்திரிகா களத்தில் Share புதிய அரசமைப்பு உருவாக்கம், நிறைவேற்று அரச தலைவர் முறையை நீக்குவது ஆகிய விடயங்கள் தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் குழப்பங்களையும் முரண்பாடுகளையும் தீர்ப்பதற்காகக் களம் இறங்கியுள்ளார் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க. புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் முதலில் இணக்கம் காணப்பட்ட பல விடயங்களுடன் சுதந்திரக் கட்சி தற்போது முரண்பட்டு நிற்கின்றது. அதேபோன்று நிறைவேற்று அரச தலைவர் முறையை முற்றாக ஒழிப்பதற்கும் அது…
-
- 0 replies
- 298 views
-
-
சுமந்திரனால் தமிழ் தேசியம் தேய்ந்து செல்கிறது. இனியும் சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் – கே.வி. தவராசா குற்றச்சாட்டு. இனியும் சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்ற சிறீதரநின் கருத்தை முற்று முழுதாக ஏற்றுக்கொள்வதாக இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்புகிளை தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராஜா தெரிவித்துள்ளார். யாழில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கூறிய இந்த விடயத்தினை நான் கட்சிக்குள் உள்வாங்கப்பட்ட பின்னர் 2010 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 12 ஆண்டுகளாக தொடர்ச்சியாக கூறி வருகிறேன். கட்சி என்று கூறும் போத…
-
- 12 replies
- 574 views
- 1 follower
-
-
ஜனாதிபதி, பிரதமர் பத்திரகாளி கோவிலில் வழிபட்டனர் வடமலை ராஜ்குமார் திருகோணமலையில் இடம்பெறும் யொவுன்புர நிகழ்வில் பங்கேற்பதற்காக வருகைதந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் வழிபட்டனர். அவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனும் இருந்தார். - See more at: http://www.tamilmirror.lk/194129/ஜன-த-பத-ப-ரதமர-பத-த-ரக-ள-க-வ-ல-ல-வழ-பட-டனர-#sthash.IYT25sT7.dpuf
-
- 2 replies
- 432 views
-
-
ஜனாதிபதியின் நன்றிக்கடன் இதுவா? -எஸ்.நிதர்ஸன் “போராடிக் கொண்டிருக்கும், காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகளையும், வேலையற்ற பட்டதாரிகளையும் ஜனாதிபதி, யாழ். விஜயத்தில் சந்திக்காமை கண்டிக்கத்தக்கது. தன்னை பதவிக்குக் கொண்டுவந்த தமிழ் மக்களின் பிரச்சினையில் அவரது கரிசனை கேள்விக்குட்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் அச்சுறுத்தல்களையும் தாண்டி, வாக்களித்த சமூகங்களுக்கு, ஜனாதிபதி செய்யும் நன்றிக்கடன் இதுவா?” என, வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார். காணாமற் போனோரின் உறவினர்கள் மற்றும் வேலையற்ற பட்தாரிகளை , கடந்த சனிக்கிழமையன்று யாழ்ப்பாணத்துக்கு வ…
-
- 0 replies
- 361 views
-
-
ஜி.எஸ்.பி சலுகை அடுத்தவாரம் கிடைக்கும்: ஜனாதிபதி ஐரோப்பிய ஒன்றியத்தின் வழங்கப்பட்ட, இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை, அடுத்த வாரமளவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/189271/ஜ-எஸ-ப-சல-க-அட-த-தவ-ரம-க-ட-க-க-ம-ஜன-த-பத-#sthash.32tMAxBn.dpuf
-
- 1 reply
- 302 views
-
-
தனித்தனி விசாரணைக்கு த.தே.கூ வலியுறுத்தல் ‘போர்க்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தீர்வு, உடனடியாகக் காணப்பட வேண்டும். ஐ.நா தீர்மானத்தில் இணங்கிக் கொண்டதற்கேற்ப, அரசாங்கத்தா ல் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரதும் பெயர்கள் கொண்ட பட்டியல், உடனடியாக வெளியிடப்பட்டு, ஏனைய ஒவ்வொருவரும் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்வதற்காக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகச் சட்டம் விரைந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு தர்மசங்கதி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின…
-
- 0 replies
- 313 views
-
-
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை தடை செய்வதற்கு அமைச்சரைவை நேற்று முடிவு செய்திருக்கிறது. நேற்று இடம் பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக நம்பகரமாக அறிய வந்துள்ளது. இதில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை இலங்கையிலும் தடை செய்ய வேண்டும் என்று அமைச்சர் ரோஹித பிரேரித்த யோசனையை ஏற்றுக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டதாக நம்பகரமாக அறிய வந்தது. இலங்கை அரசு தன்னோடு தொடர்புடைய ஏனைய நாடுகளையும் அந்தந்த நாடுகளில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இலங்கையில் இயங்கும் ஏனைய அரச சார்பற்ற அமைப்புகளையும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துடன் தொடர்புகளை வைத்திருக்க வேண்டாம் என்று க…
-
- 10 replies
- 2.9k views
-
-
தமிழ் பொலிஸாருக்கு சிங்கள டிப்ளோமா -செல்வநாயகம் கபிலன் பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டுள்ள தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 1 வருட கால சிங்கள டிப்ளோமா பயிற்சி நெறி, காங்கேசன்துறை பொலிஸ் பயிற்சி் கல்லூரியில் சனிக்கிழமை (09) ஆரம்பிக்கப்பட்டது. வடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு, முதற்கட்டமாக இப் பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடமாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இப் பயிற்சிநெறி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் யுத்தத்தின் பின், பொலிஸ் சேவையில் இணைத்து கொள்ளப்பட்ட தமிழ் பொலிஸ்…
-
- 0 replies
- 274 views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் ஆரம்பமும் பின்னணியும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் (இணைத்)தலைமையேற்றிருக்கும் 'தமிழ் மக்கள் பேரவை' என்கிற புதிய சிவில் சமூக அமைப்பொன்று கடந்த சனிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றது. சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்தி தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் புதிய மாற்றுக் கூட்டணி உருவாக்கப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்புக்கள் சில தரப்புக்களினால் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அவர் புதிய அமைப்பொன்றுக்கு தலைமையேற்றிருக்கின்றார். அரசியல்- சமூக முனைப்புள்ள அமைப்பொன்றின் தோற்றம் இயல்பாகவே நிறைய உரையாடல்க…
-
- 0 replies
- 448 views
-
-
தவராசா தொடர்பான முடிவு தனிப்பட்ட முடிவல்ல எம்.றொசாந்த் வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பான முடிவானது தனது தனிப்பட்ட முடிவல்ல என்றும் அம்முடிவு, கட்சி ரீதியாக எடுக்கப்பட்ட முடிவாகும் என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கட்சி அலுவலகத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பான தீர்மானம், எனது தனிப்பட்ட முடிவல்ல. கட்சி ரீதியான முடிவாகும். “2013ஆம் ஆண்டு வடமாகாண சபை தோற்றம் பெற்றபோது, க.கமலேந்…
-
- 0 replies
- 286 views
-
-
துணை அமைச்சர் விஜயசேகர பதவி நீக்கம் இலங்கையில் மற்றுமொரு துணை அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விளம்பரம் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார துணை அமைச்சரான துலிப் விஜயசேகர பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவரது பதவி நீக்கம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது. கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் நாடாளுமன்றத்திற்கு தேர்வாகியிருந்தார். துணை அமைச்சர் பதவி வகித்த இவர், அண்மைக்காலமாக அரசாங்கத்தை விமர்சித்தும் கூட்டு எதிரணிக்கு சாதகமான முறையிலும் கருத்துக்களை வெளியிட்டு வந்ததாக கூ…
-
- 1 reply
- 328 views
-
-
துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர் என்று கூறப்படும் சமயங் என்றழைக்கப்படும் அருண உதயசாந்த பத்திரமீது, துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், அவரும் அந்த பஸ்ஸில் ஏற்றிச்செல்லப்பட்ட கைதிகளில் ஐவரும் பலியாகியுள்ளனர். சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு, சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றிச்சென்றபோதே, அவர்கள் மீது களுத்துறை பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த இன்னும் சிலர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சிறைச்சாலைகள் பேச்சாளர் உபுல் தெனிய தெரிவ…
-
- 3 replies
- 911 views
-
-
தேசத்துரோகி பட்டியலிலிருந்து 19 பேர் விடுதலை பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளால் தேசத்துரோகிகள் என பிரகடனப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டிருந்த 19 சிங்கள வீரர்களையும், 198 வருடங்களுக்குப் பின்னர், குறித்த குற்றச்சாட்டுக்களிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உத்தியோகபூர்வமாக இன்று விடுவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/187697/த-சத-த-ர-க-பட-ட-யல-ல-ர-ந-த-ப-ர-வ-ட-தல-#sthash.5uTUmAXJ.dpuf
-
- 1 reply
- 473 views
-