ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
அறிவிப்பாளர் வாமலோசன் விடுவிக்கப்பட்டார். கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட வெற்றி எம் எம் வானொலியின் நிகழ்ச்சிப் பிரிவு பணிப்பாளரும் அறிவிப்பாளருமான ஏ ஆர் வி வாமலோசன் இன்று நண்பகல் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தற்கொலைதாரி ஒருவரின் கையடக்க தொலைபேசியில் இவருடைய கையடக்க தொலைபேசி இலக்கம் இருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு மற்றும் மலேசியாவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது பொலிஸாரால் சுமத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் இன்று நண்பகல் அவர் கொழும்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். http://www.tamilwin.com/view.php?22OpDcc3n...9E2e2ILL3b37GYe
-
- 3 replies
- 1.5k views
-
-
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பனங்காட்டுக்களத்தில் இருந்து 2 சடலங்களை தகவல் ஒன்றின் பேரில் அக்கரைப்பற்று காவற்துறையினர் மீட்டுள்ளனர். 3 தினங்களுக்கு முன் இறந்தவர்களது சடலங்களாக இவை இருக்கலாம் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். சடலங்கள் தற்போது அடையாளம் காண்பதற்காக அக்கரைப்பற்று எழுதுமட்டுவான் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்றுக் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/
-
- 0 replies
- 836 views
-
-
-
- 16 replies
- 3.5k views
-
-
விரைவான தேர்தல் ஏற்பாடுகள் களமுனையின் உறுதியற்ற நிலையை காட்டுகின்றது -வேல்சிலிருந்து அருஸ்- சிறிலங்கா இராணுவம் மிகவும் தரமான ஒரு அபிப்பிராயத்தை உலகில் ஏற்படுத்தி உள்ளது என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். அவர்கள் மிகவும் தரமான செயற்பாடுகளையும், அதற்குரிய தகமைகளையும் கொண்டிருக்க வேண்டும். சிறிலங்கா படைகளின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என அமெரிக்க படைகளின் பசுபிக் பிராந்திய கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் திமூதி கீதிங் தனது பாராட்டுக்களை இந்த மாதத்தின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார். சிறிலங்காவில் நடைபெற்று வரும் இனப்பிரச்சினை தொடர்பான அமெரிக்காவின் தெளிவான நிலைப்பாட்டை இந்த அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது. போருக்கு ஆதரவான போக்கையும், தமிழ் மக்க…
-
- 6 replies
- 2.2k views
-
-
இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ராமேசுவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சினிமா டைரக்டர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் ஜாமீனில் விடுவித்து ராமநாதபுரம் கோர்ட்டு உத்தரவிட்டது. டைரக்டர்கள் 2 பேருக்கும் கீழ்கோர்ட்டு அளித்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை காங்கிரஸ் வக்கீல்கள் பிரிவு சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை நீதிபதி கே.என்.பாஷா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அவர் தனது தீர்ப்பில் கூறியதாவது:- கீழ்கோர்ட்டு டைரக்டர்களுக்கு ஜாமீன் அளித்தது சரி தான். ஒருவரது ஜாமீனை ரத்து செய்ய 2 விஷயங்களை கருத்தில் கொள்ளவேண்டும். அதாவது சம்பந்தப்பட்ட நபர் தலைமறைவாகி விட்டார். அவர் சாட்சி…
-
- 1 reply
- 1.7k views
-
-
இராணுவத் தளபதி நேற்று வன்னி விஜயம் இராணுவத்தினரால் பூநகரி, மாங்குளம், கொக்காவில் உள்ளிட்ட பகுதிகள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்ட படையினருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா வன்னி படைத் தலைமையகத்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அது மேலும் தெரிவித்துள்ளதாவது; மேலும், நேற்று வெள்ளிக்கிழமை இவ்விஜயத்தை மேற்கொண்டிருந்ததுடன், வன்னிக்கான இராணுவத் தலைமைச் செயலகத்தில் உயர்மட்டத் தளபதிகளுடனும் பிரிகேடியர்களுடனுமான சந்திப்பொன்றையும் மேற்கொண்டிருந்தார். மேலும், யாழ்ப்பாணத்துக்கு மிகக்கிட்டிய பாதையான "ஏ32' வீதியினை விரைவில் திறப்பது குறித்தும் இங்கு…
-
- 0 replies
- 1.3k views
-
-
திருமலை-யாழ். கப்பல் சேவை தற்காலிக நிறுத்தம் வீரகேசரி இணையம் 11/22/2008 11:57:48 AM - திருகோணமலைக்கும் யாழ்குடாநாட்டுக்கும் இடையிலான பயணிகள் கப்பல்சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசபடைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்த நிலையில் ஏ ஒன்பது வீதி மூடப்பட்டது. இந்த நிலையில் கடல்வழிப்பாதை மூலமே குடாநாட்டுக்கான பயணம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கப்பல் சேவை அநேகமாக மீண்டும் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படலாம் என உத்தியோகபூர்வ செய்திகள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் 27ஆம் திகதி விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக கப்பல்சேவை இடைநிறுத்தப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவ…
-
- 1 reply
- 710 views
-
-
திருக்கோயில், விநாயகபுரத்தில் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தின் போது ஒருவர் கொல்லப்பட்டதுடன் அவரது தாயார் காயமடைந்தார். கொல்லப்படடவர் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த கோகுலன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்தவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருக்கோயில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 3 replies
- 2.2k views
-
-
கனடாவின் மொன்றியல் நகரில் கியூபெக் தமிழ் மாணவர் சமூகத்தின் 30 மணிநேர அறப்போர் நிகழ்வு நேற்று தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 410 views
-
-
கருணாகுழுவின் முக்கிய உறுப்பினரான ரஞ்சனின் தலைமையில் பிள்ளையான் குழுவினருக்கெதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கருணாவின் முக்கிய தளபதிகளில் ஒருவரான் இந்த ரஞ்சன் கருணாகுழுவின் மட்டக்களப்பு பொறுப்பாளராக இயங்கிவருகிறார். அண்மையில் மீனகம் அலுவலகத்தை ரஞ்சனும் அவருடைய சகாக்களுமே கைப்பற்றியதாக ஏற்கனவே எமது செய்திகளில் வெளியிட்டிருந்தோம் தற்பொழுது இந்த மீனகம் அலுவலகத்திலிருந்தே இவரும் கருணாகுழு உறுப்பினர்கள் சிலரும் செயற்பட்டு வருகின்றனர். கடைசியாக எமக்குக் கிடைத்த தகவல்களின் படி பிள்ளையான் குழு உறுப்பினர்களுடைய குடும்பத்தவர்களை கடத்தி கொலைசெய்யவும், பிள்ளையான் குழு உறுப்பினர்களுடன் வால் பிடித்துத் திரியும் அப்பாவி இளைஞர்களை கடத்து…
-
- 10 replies
- 1.8k views
-
-
கிழக்கில் மீண்டும் வன்முறை தலைதூக்கியுள்ளது – அங்கிளிக்கன் பேராயர்: http://www.globaltamilnews.net/tamil_news....=2461&cat=1 கிழக்கு மாகாணத்தில் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கியுள்ளதாகவும், இது ஓர் அபாயகரமான நிலை எனவும் அங்கிளிக்கன் திருச்சைபையின் பேராயர் டுலிப் டி சிக்கேரா தெரிவித்துள்ளார். அண்மையில் நாவற்காடு பிரதேசத்தில் வைத்து வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான சம்பவங்கள் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றமைக்கான ஓர் அறிகுறியாகவே நோக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த
-
- 1 reply
- 752 views
-
-
இந்தியாவின் உண்மையான நண்பன் நாங்கள்தான் என விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் பி.நடேசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இந்தியாவிலிருந்து வெளியாகும் ஆங்கில வார ஏடு ஒன்றுக்கு இ மெயில் மூலம் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவின் உண்மையான நண்பன் விடுதலைப் புலிகள் இயக்கம்தான் என்றும், புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கைக்கு அளிக்கும் அனைத்து ராணுவ உதவிகளையும் இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும். புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கவிட்டு எங்களது போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்.எங்களது இயக்கமும், மக்களும்தான் இந்தியாவுக்கு உண்மையான நண்பர்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விடுதலைப் புலிகள் …
-
- 1 reply
- 1.7k views
-
-
எனக்கொரு மின்னஞ்சல் வந்தது... """ IF YOU LOVE SRI LANKA PLEASE PASS THIS ON TO ALL YOU KNOW A tribute Defense Forces of Sri Lanka Your alarm goes off; you hit the snooze and sleep for another 10 minutes He stays up for days on end You take a warm shower to help you wake up He goes days or weeks without running water You complain of a 'headache', and call in sick He gets shot at as others are hit, and keeps moving forward You talk trash about your 'buddies' that aren't with you…
-
- 4 replies
- 2k views
-
-
http://athirvu.com/knews/articleback.php?newsid=2736
-
- 3 replies
- 2.3k views
-
-
"பிச்சை எடுக்கிறானாம் பெருமாளு, அதப் புடுங்குறானாம் அனுமானு" என்றொரு கிராமியப் பழமொழி உண்டு. அதற்கேற்றாற்போல் தான் இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் செயற்பாடும் உள்ளது. இலங்கையிலுள்ள இந்திய வமிசாவளியினர் இந்தியாவில் தமது சொந்த பந்தங்கள் பற்றித் தகவல் தெரிந்துகொள்ள வேண்டுமாயின் 20000 இந்திய பெறுமதிப் பணத்தை செலுத்தி அறிந்துகொள்ளலாம் என தூதரகம் அறிவித்துள்ளது. இந்தியப் பெறுமதியில் 20ஆயிரம் என்றால் இலங்கைப் பெறுமதிப்படி 44 ஆயிரத்து 800 ரூபா செலுத்த வேண்டும். இலங்கை மலையக மக்கள் (இந்திய வமிசாவளியினர்) இந்தத் தொகையை செலுத்துவதானால் கிட்டத்தட்ட 8மாதங்கள் உழைக்க வேண்டும். அதாவது சனி ஞாயிறு தினங்கள் உட்பட 8மாதச் சம்பளத்தையும் செலவுசெய்யாமல் சேமித்தால் தான் இந்தப்பணத்…
-
- 4 replies
- 2.2k views
-
-
யாழ் முன்னரங்கு பகுதிகளில் கடந்த ஒருவாரத்தில் இடம்பெற்ற சண்டையில் 927 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 270 பேரைக்கொண்ட இராணுவ அணியொன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் பகுதிக்குள் சென்று காணாமல்போயுள்ளதாக படைவட்டாரங்களை ஆதாரம் காட்டி கொழும்பு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சில தினங்களுக்கு பரந்தன் ஊடாக விடுதலைப்புலிகளின் பகுதிக்குள் முன்நகர்வை மேற்கொண்ட இரு இராணுவ அணி காணாமல்போயிருந்தது. இந்த நிலையில் இந்த இராணுவ அணியினரை தேடிச்சென்ற 270க்கும் மேற்பட்ட இராணுவ அணியினரை உள் நுழைய விட்டு தாக்கும் உத்திமூலம் விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த அணியுடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக…
-
- 29 replies
- 5.6k views
- 1 follower
-
-
-
- 40 replies
- 5.2k views
-
-
ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக திருமாவளவன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அம்மையார் ஜெயலலிதா அவர்கட்கு எழுதிய பகிரங்க கடிதம். அவர் எழுதியுள்ள கடிதத்தினை தமிழகத்திலிருந்து வரும் குமுதம் வார இதழ் வெளியிட்டுள்ள கடிதம் பின் வருமாறு: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அம்மையார் அவர்களுக்கு வணக்கம். எளிதில் சந்திக்கவியலாத தலைவர் நீங்கள். கூட்டணியில் இருந்தபோதே இயலவில்லை. இப்போது எப்படி சந்திக்க முடியும்? ஆகவேதான் இந்த மடல். மற்ற கட்சித் தலைவர்களிலிருந்து நீங்கள் முற்றிலும் மாறுபட்ட தலைவராக இருக்கிறீர்கள். சொந்தக் கட்சி அலுவலகத்திற்குச் செல்வதையே, பரபரப்பாக்கும் ஒரே பகட்டுத் தலைவர் நீங்கள்தான். எதிலும் மாறுபட்ட சிந்தனை! மாறுபட்ட அணுகுமுறை! ஈழத்தமிழர் சிக்கலிலும்கூட அப்படித்த…
-
- 3 replies
- 1.6k views
-
-
நன்றி தினக்குரல்
-
- 0 replies
- 1.9k views
-
-
தமது இன்னுயிரை ஈந்து விடுதலைப் போருக்கு வீறுசேர்த்த மாவீரர்கள், அவர்களின் தலைமுறையிலேயே போற்றப்பட வேண்டும். அவர்களின் வீரங்களும் ஈகங்களும் அருஞ்செயல்களும் மக்களிடம் சொல்லப்பட வேண்டும். அந்த மாவீரர்களின் பெற்றோர்களும் குடும்பத்தினரும் அவலப்படக் கூடாது. என்ற நோக்கின் அடிப்படையில் எமது தலைவரின் எண்ணத்திலிருந்து உருவானது தான் தமிழீழ மாவீரர் நாள். தமிழீழ விடுதலைப் போருக்கு இன்னுயிரை ஈந்து உரமாகிப் போன மாவீரர்களின் எண்ணிக்கை பத்துநூறு என்ற நிலை மாறி ஆயிரக்கணக்காக உயர்ந்து விட்ட நிலையில் ஒவ்வொரு மாவீரரையும் தனித்தனியாக ஆண்டுதோறும் அவரவர் நினைவு நாட்களில் நினைவு கூர இயலாது என்றி நிலையில் அனைவரையும் ஒரே நாளில் நினைவு கூரத் தக்கதாக தமிழீழ விடுதலைப் போரில் முதற்களச் சாவடைந்த இய…
-
- 0 replies
- 967 views
-
-
காலியில் மினி சூறாவளி 25 வீடுகள் சேதம் வீரகேசரி நாளேடு 11/21/2008 8:07:44 PM - காலி, திலக்கஉதான கிராமத்தில் நேற்று வீசிய மினி சூறாவளி காரணமாக 25க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இன்று பிற்பகல் 1.30 மணியளவிலிருந்து 1.45 மணிவரையில் இம்மினி சூறாவளி வீசியுள்ளது. நன்பகலுக்குப் பின்னர் மெதுவாக வீசத்தொடங்கிய காற்று பின்னர் மினி சூறாவளியாக மாறியதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. இவ்வனர்த்தம் காரணமாக சேதமடைந்த பல வீடுகளின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ள போதும் பொதுமக்கள் எவருக்கும் காயமெதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்திலையில் நாட்டின் ஏனைய பாகங்களில் சூறாவளி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போதைக்கில்லை எனவும்…
-
- 3 replies
- 865 views
-
-
எட்னா தயாரிப்புகள் மீதான தடையை நீக்கியது நீதிமன்றம் - அவற்றில் மெலமைன் இல்லையாம் [22 நவம்பர் 2008, சனிக்கிழமை 3:05 மு.ப இலங்கை] ‘எட்னா’ நிறுவனத் தயாரிப்பான சொக்லேட்டுகளிலோ, அந்நிறுவனம் பயன்படுத்தும் பால் வகைகளிலோ ‘மெலமைன்’ என்ற விசப் பதார்த்தம் இல்லை என சுகாதார அமைச்சு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியது. இதனை அடுத்து, இதற்கு முன்னர் ‘எட்னா’ நிறுவனத்துக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விடுத்திருந்த தடை உத்தரவுகளை கொழும்பு மேல் நீதிமன்றம் இரத்துச் செய்து கட்டளையிட்டது. நுகர்வோர் விவகார அதிகாரசபை சமர்ப்பித்த மனு ஒன்றைக் கவனத்தில் எடுத்த கொழும்பு நீதிவான் நீதிமன்றம், அதன் அடிப்படையில் ‘எட்னா’ சொக்லேட் உற்பத்தி நிறுவனத்தின்…
-
- 0 replies
- 595 views
-
-
http://www.tubetamil.com/view_video.php?vi...=&category=
-
- 0 replies
- 1k views
-
-
கைக்கு எட்டியும் வாய்க்குக் கிட்டாத இந்தியாவின் நிவாரணப் பொருள்கள் [22 நவம்பர் 2008, சனிக்கிழமை 3:00 மு.ப இலங்கை] யுத்தப் பேரவலத்தில் சிக்கி, சொல்லொணா துன்ப துயரங்களுக்குள் ஆழ்ந்து கிடக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கான நிவாரண மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை ‘சாமி வரம் கொடுத்தும் பூசாரி இடங்கொடுக்காத மாதிரியான’ முட்டுக்கட்டைகளினால் முடங்கிப் போய்விடுமோ என்ற சந்தேகம் உருவாகியுள்ளது. கொழும்பு அரசு யுத்த வெறித் தீவிரத்தோடு தொடுத்திருக்கும் கொடூரப் போரில் சிக்கி, நாதியற்று, அல்லாடும் ஈழத் தமிழர்களின் நிலை கண்டு தமிழகம் கொதித்து எழுந்துள்ளது. ஈழத் தமிழர்களுக்காகத் தமிழகம் விஸ்வரூபம் எடுத்துக் கிளர்ந்ததை அடுத்து, ஈழ மண்ணில் அந்தரிக்கும் …
-
- 1 reply
- 837 views
-
-
யாழ்ப்பாணம், தென்மராட்சியிலுள்ள கிளாலி, விடத்தல்பளை, கொடிகாமம், கச்சாய், எழுதுமட்டுவாள் போன்ற பகுதிகளில் சிறீலங்கா படையினர் நேற்று வியாழக்கிழமை பாரியதேடுதல் ஒன்றை மேற்கொண்டனர். இதன்போது பொதுமக்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை எனினும் படைச்சீருடையில் அப்பகுதியில் யாரையும் அவதானித்தீர்களா என மக்கள் படையினரால் கடுமையாக விசாரணை செய்யப்பட்டதாக, தென்மராட்சிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். கடந்த சில நாட்களாக முகமாலை, கிளாலி முன்னரங்கில் வன்னி நோக்கி முன்னேற முற்பட்ட படையினரை எதிர்த்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட சமரில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் படையினருக்கு பெரும் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளன. இந்த வேளையில் விடுதலைப் புலிகளின் அணிகள் முன்னரங்க நிலைகள் ஊடா…
-
- 0 replies
- 1.1k views
-