Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப் புலிகளுக்கெதிரான போல் வெற்றிபெறுவதற்கு ஆறு பேர் முக்கிய பங்காற்றியுள்ளனர். நாட்டின் தலைவர், மற்றும் ப்படைகளின் தளபதி என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜ பக்ஷ, பாதுகாப்புத்துறை பிரதம அதிகாரி சரத் பொன்சேகா, வெளியுறவு அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹண, சமாதான செயலகத்தின் செயலாளர் கலாநிதி ரஜீவ விஜேசிங்க மற்றும் ஐ.நா விற்கான ஜெனீவா தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க என்ற அறுவரே புலிகளுக் கெதிரான போல் பிரதான பங்காற்றியுள்ளனர். இராணுவ ரீதியில் விடுதலைப் புலிகளை வெற்றிகொள்வது என்ற அரசியல் நிலைப் பாட்டில் திடசங்கற்பம் கொண்டிருந்த ஜனாதிபதி அவர்களது நிலைப்பாடு மற்றும் அதனை அல்படுத்துவதில் திடசங்கற்பம் கொண்டிருந்த பாத…

    • 1 reply
    • 685 views
  2. கிழக்கில் தமிழரின் பலம் குறைந்ததனால்தான் வடக்கு – கிழக்கு இணைப்புத் தீர்மானம் வந்தது - மட்டக்களப்பில் மாவை எம்.பி. தெரிவிப்பு “கிழக்கு மாகா­ணத்­தில் தமி­ழ­ரின் பலம் குறை­வாக இருக்­கின்­றது. இத­னால் கிழக்கு மாகா­ணத்­துக்கு துணை­யாக வடக்கு மாகாண மக்­க­ளின் பலம் கொடுக்­கப்­படவேண்­டும் என்­பதை அனை­வ­ரும் ஏற்­றுக் கொண்டே, வடக்கு - கிழக்கு இணைப்பை வலி­யு­றுத்­திய தீர்­மா­னம் 1949ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்­டது” இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ராசா தெரி­வித்­தார். தந்தை செல்வா நினைவு நிகழ்வு மட்­டக்­க­ளப்­பில் நேற்று நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­ய…

  3. வவுனியா நகரசபைக்கான தேர்தலில் சிறிலங்கா அரச ஆதரவிலான ஆயுதக்குழுக்களின் பல்வேறு விதமான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐந்து ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றது. 11 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நேற்று சனிக்கிழமை நடைபெற்ற வவுனியா நகரசபைத் தேர்தலில் 24,624 பேர் வாக்களிப்பதற்கான தகைமையைப் பெற்றிருந்த போதிலும், 12,292 பேர் மட்டுமே வாக்களித்துள்ளார்கள். இது மொத்த வாக்காளர் தொகையில் சுமார் 50 வீதமாகும். இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4,279 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது. இது அளிக்கப்பட்ட வாக்குகளில் 34.81 வீதமாகும். இதற்கு அடுத்ததாக ஜனநாயக மக்கள் வ…

    • 0 replies
    • 505 views
  4. யாழ்.மாவட்ட சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனின் அடியாட்கள் கொடிகாமம் மீசாலைப் பகுதியில் பொது மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த சம்பவத்தினால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கொடிகாமம் மீசாலைப் பகுதியிலுள்ள பஸ்தரிப்பு நிலையம் ஒன்றை பொது மக்கள் தமது சொந்தப் பணத்தினைச் செலவு செய்து புனரமைப்பு செய்து வைத்திருந்தனர். இந்த பஸ் தரிப்பு நிலையத்தில் அங்கஜனின் குண்டர்கள் தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரங்களை ஒட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது புனரமைப்பிற்கான பணத்தினை வழங்கிய அன்பர் ஒருவர் அதனை தடுக்க முயன்றுள்ளார். இதன்போது குண்டர்கள் அவர் மீது தாக்குதல் மேற்கொள்ள முற்பட்ட வேளை பொது மக்கள் அவரை காப்ப…

  5. இலங்கை 30 வருட கால இனப்பிரச்சினைக்கு ஒரே இரவில் தீர்வு காண முடியாது – திஸ்ஸ வித்தாரண இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நிலவிவரும் இனப் பிரச்சினையை ஒரே இரவில் தீர்க்க முடியாது என அனைத்து கட்சிப் சபையின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண கூறியுள்ளார். அரச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அனைத்துகட்சிக் கூட்டத்தில் 13 கட்சிகள் கலந்துகொண்டுள்ளன. இதில 20 முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. இவ்விடயங்களுக்கு பல தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு நாட்டிலும் இவ்வளவு விரைவாக தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை. இலங்கையில் மட்டும் விரைவாககத் தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் இலங்கைக்குள் பொருந்தக்கூடிய தீர்…

    • 0 replies
    • 561 views
  6. சம்பூர் மக்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் கவனம்செலுத்­தப்­படும். அர­சாங்கத்தரப்பு பிர­தி­நி­தி­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்தும் போது இவ்­வி­டயம்குறித்து கவனத்திற்கு கொண்டு வருவேன் என்றும்இதேபோல்,காணாமல் போனோர் விடயம் தொடர்­பிலும்உரிய அக்­கறை செலுத்­தப்­படும் என்று ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை உறு­தி­வ­ழங்­கி­யுள்ளார். ஐ.நா.மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளைநேற்று திரு­கோ­ண­மலை மாவட்­டத்­திற்கு விஜயம்செய்­தி­ருந்தார். இந்த விஜ­யத்தின் போது சம்­பூ­ரி­லி­ருந்து இடம் பெயர்ந்த மக்கள் தங்­கி­யுள்ள கிளி­வெட்­டி­மு­கா­முக்கு நேற்று பிற்­பகல் சென்ற நவ­நீ­தம்­பிள்­ளை­யிடம் தம்மை தமது சொந்த இடங்­களில் குடி­யேற்ற நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென்று …

  7. சில மேற்கத்தைய நாடுகள் தமது நலனுடன் ஒத்துப்போகக்கூடிய இலங்கை அரசாங்கமொன்றை காண விரும்புகின்றது என பாது­காப்புச் செய­லாளர் கோட்டாபய ராஜ­பக்ஷ தெரி­வித்­தார். இதற்காக இலங்கையின் தலை விதியை அவை தீர்மானிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்­கைக்குள் முஸ்லிம் தீவி­ர­வா­தத்தைப் பர­வ­லாக்க மேற்­கொள்­ளப்­படும் முயற்சிகள் தொடர்பில் அர­சாங்கம் மிகுந்த அவ­தா­னத்­துடன் இருப்­ப­தாக பாது­காப்பு செய­லாளர் தெரி­வித்­தார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்­ப­மா­கி­யுள்ள பாதுகாப்பு தொடர்­பான மூன்று நாள் சர்­வ­தேச கருத்­த­ரங்­கில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், "இலங்­கைக்குள் முஸ்லிம் தீவி­ர­வா­த…

    • 4 replies
    • 444 views
  8.  ‘இலங்கைக்கு உதவ மோடி யார்?’ “சர்வதேச வெசாக் நிகழ்வில் பிரதான விருந்தினராக மாத்திரம் நாட்டுக்கு வருவதாகக் கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் 30ஆவது மாநிலமாக நினைத்துக்கொண்டே நாட்டுக்கு வந்து சென்றுள்ளார்” என, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிற்றக்கோட்டேயில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று(15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். “மேல் மற்றும் தெற்கு மகாணங்களில் மாத்திரம் நடைமுறையில் உள்ள அவசர அம்பியூலன்ஸ் சேவை, நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்படும் என்றும், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்…

  9. இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடும் அணுகுறைகளும் எப்போதுமே மர்ம முடிச்சுகளைக் கொண்டதாகவே இருந்து வந்துள்ளன. தமிழர் பிரச்சினைக்கு எத்தகைய தீர்வை இந்தியா விரும்புகிறது என்பது பற்றிய தெளிவான கருத்து இந்திய அரசிடம் அப்போதும் இருக்கவில்லை. இப்போதும் இருப்பதாகத் தெயவில்லை. 1980களின் தொடக்கத்தில் அமெக்கா பக்கம் இலங்கை அரசு சாய்ந்தபோது, அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி தமிழ் இயக்கங்களை ஆதத்தார். அவரது அணுகுமுறைகள் தனிநாடு கோரிய இயக்கங்களுக்கு ஆதரவானதாக இருந்தாலும், அதை வெளிப்படையாகக் கூற முன்வரவில்லை. இந்திராகாந்திக்குப் பின்னர் அமைந்த அரசாங்கங்கள் அனைத்துமே இலங்கை விவகாரத்தை இந்திய நலனுக்கு ஏற்ப கையாண்டனவே தவிர, தமிழர் நலன் நோக்கியதாக…

  10. ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24வது கூட்டத்தொடருக்கு, சிறிலங்காவில் இருந்து உயர்மட்டக் குழு எதையும் அனுப்புவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நாளை தொடங்கும் கூட்டத்தொடரில், தனது சிறிலங்கா பயணம் தொடர்பான வாய்மொழி அறிக்கையை ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள போதிலும், சிறிலங்கா அரசாங்கம் உயர் மட்டக்குழுவை ஜெனிவாவுக்கு அனுப்பாது என்று சிறிலங்கா வெளிவிவகார செயலர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார். "இந்தக் கூட்டத்தொடருக்கு சிறிலங்காவில் இருந்து உயர்மட்டக் குழுவை அனுப்ப வேண்டிய தேவையில்லை. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள 25வது அமர்வுக்கு சிறிலங்காவில் இருந்து உயர்மட்டக்குழு ஜெனிவாவுக்கு அனுப…

  11. ம்.ரீ.ஹைதர் அலி: பாடசாலைகளிலோ அல்லது வேறு அரச நிறுவனங்களிலோ முஸ்லிம் பெண்கள் அபாயா அணிய முடியாது என்று கூறுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அதிகாரிகள் இன ஒற்றுமைக்காக பாடுபடுவதற்கு மாற்றமாக இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முனையக்கூடாது. பெண்கள் அபாயா (Abaya) அணிவதென்பது முஸ்லிம்களுக்கான தனித்துவமான உடையாகும். பாடசாலைகளிலோ அல்லது வேறு அரச நிறுவனங்களிலோ அபாயா அணிய முடியாது என்று கூறுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார். புதிதாக நியமனம் பெற்று தமிழ் பாடசாலைகளுக்கு செல்லும் முஸ்லிம் ஆசிரியைகள் கட்டாயம் சேலை (sari) அணிந்து வர வேண்டும் என்று அதிகாரிகளால் நிர்ப்ப…

  12. முன்னாள் சமாதானத் தூதுவரும் நோர்வே சுற்றுச் சூழல் மற்றும் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் கூட இந்த உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளார் எனவும் கோத்தபாய கூறினார். ஐக்கிய நாடுகள் சபை கூட அந்தக் காணொலி தொடர்பான அறிக்கைகள் அனைத்தும் பொய்யானவை என்று கூறி ஒதுக்கிவிட்டது எனக் கூறிய கோத்தபாய, 'சனல் - 4' வெளியிட்ட காணொலி குறித்து விசாரணை நடத்த வேண்டியது எமது தேவையல்ல. ஆனால், அது பற்றி அனைத்துலகம் விசாரணைகளை நடத்திக்கொள்ளட்டும்" என்றார். புதினம்

    • 0 replies
    • 430 views
  13. பெண் உட்பட 15 பேர் ஊர்காவற்றுறையில் பொலிஸாரால் கைது Share யாழ்ப்­பா­ணம், ஊர்­கா­வற்று­றை­யில் ஒரே நாளில் பெண் உட்­பட 15 பேர் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­ட­னர் எனப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். ஊர்­கா­வற்­துறை பாலைக்­காட்­டுச் சந்­திப் பகு­தி­யில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனியார் பேருந்தும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் மெலிஞ்சிமுனைப் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் அகிலன்(வயது-18) என்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த விபத்தையடுத்து அந்தப் பகுதியில் கூடிய 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தை அடித்து நொரு…

  14. யாழ்ப்பாணத்தில் தமிழ் மருத்துவர்கள் கடமையாற்ற முன்வருவதில்லை. இதனாலேயே யாழ்ப்பாணத்தில் மருத்துவர்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலக திட்டமிடல் பிரிவுப் பொறுப்பு அதிகாரியும் மருத்துவ கலாநிதியுமான என்.நந்தகுமாரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ். தீவுப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்தப் பிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்ற நிரந்தர மருத்துவ அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என முயற்சி செய்கிறார். எனினும் இங்கு பணியாற்ற எமது மருத்துவர்கள் பின்னடிப்பதால் சில இடர்பாடுகள் ஏற்படுகின்றன. மருத்துவ அதிகாரிகள், தாதியர்கள் நியமனங்கள் மத்திய ச…

  15. விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்! சிறிலங்காவில் விரைவில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதில் ஜப்பானில் வாழும் சிறிலங்கா நாட்டவர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பான் சென்றுள்ள முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ அங்கிருந்தவாறு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு செவ்வி வழங்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியாளர்களினால் நாட்டை சீராக வழிநடத்த முடியாமல் உள்ளதால், ஆட்சியாளர்கள் மீது ஜப்பானில் உள்ள சிறிலங்கா நாட்டவர்கள் விரக்தி அடைந்துள்ளதாகவும், இதனால் சிறிலங்காவில் உடனடியாக ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென அவர்கள் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தற்ப…

    • 0 replies
    • 413 views
  16. அடுத்த ஆண்டுக்கான நிதித் திட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்குப் பதிலாக நாட்டின் கணக்கு அறிக்கையை வாக்கெடுப்புக்கு விட சிறிலங்கா அரசு முயற்சிப்பதாக வெளியான செய்திகளை மறுத்திருக்கும் அரசு, எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் நாள் நிதித் திட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  17. சப்தநாடியும் ஒடுங்கிய மிருகம்! புகழேந்தி தங்கராஜ் சாத்தான் வேதம் ஓதுமா? என்று கேட்கிறார் அப்புசாமி. கேள்வியே தவறு. இப்போதெல்லாம் சாத்தான்கள் தான் அதை ஓதுகின்றன. இந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்துக்குப் பின்வாசல் வழியாகவே சென்று, பின்வாசல் வழியாகவே திரும்பிய மகிந்த மிருகம் அதை நிரூபித்திருக்கிறது. (முன் வாசல் வழியாகப் போகிற பழக்கமே இலங்கை மிருகங்களுக்கு இல்லையா?) வேறுவிதமான கலாச்சாரங்கள் உள்ள நாடுகளில், ஒரு குறிப்பிட்ட விதமான ஜனநாயகத்தைத் திணிக்க முயல்வது பெருங்குழப்பத்தை ஏற்படுத்துமாம்.... ஐ.நா. கூட்டத்தில் மகிந்த மிருகம் இப்படிப் பேசியிருக்கிறது. அது என்ன வேறுவிதமான கலாச்சாரம்? ஐ.நா.வுக்குள் கூட பின் வாசல் வழியாக நுழைவதா? ஈழத் தமிழ் இனத்துக்…

  18. அத்தியாவசிய உணவுப் பொருட்களை விடுவிக்க... 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது மத்திய வங்கி கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை விடுவிப்பதற்காக இலங்கை மத்திய வங்கி சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. குறித்த 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை 2 அரச வங்கிகள் ஊடாக இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். மேலும் அத்தியாவசியப் பொருட்களை விடுவிக்க இதற்கு மேலதிகமாக அதிக பணம் தேவைப்பட்டால் இலங்கை மத்திய வங்கி அதனை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1241801

  19. சிறிலங்கா தரைப் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரியவை சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள ஈரானிய தூதரக இரண்டாம் நிலை அதிகாரியான பிரிகேடியர் சயீட் ரசா அஷ்கரி நேகா இன்று புதன்கிழமை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 245 views
  20. தெற்கை விடவும் வடக்கிற்கு அதிகளவில் செலவிடப்பட்டுள்ளது – ஜனாதிபதி 05 அக்டோபர் 2013 தெற்கை விடவும் வட மாகாணத்திற்கு கூடுதலான அளவு பணம் செலவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்த நிறைவின் பின்னர் அரசாங்கம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களை வடக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம் செலவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தொகையானது தெற்கு அபிவிருத்திக்காக செலவிடப்பட்ட தொகையைவிடவும் அதிகமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு மற்றும் பிரதானமான ஒரு சில நகரங்களில் காணப்படும் அதி நவீன வசதிக் கொண்ட மருத்துவமனையொன்று யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை பிரி;த்தானிய பாராளுமன்ற கூட்டமைப…

  21. ஆபாசப் பேச்சுகளுக்கு... விரைவில் தடை! ஆபாசப் பேச்சுகளை தடை செய்வதற்கான சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தகவல் தொழிநுட்பம் மற்றும் வேறு ஊடகங்கள் வாயிலாக உருவாக்கப்படும் ஆபாசப் பேச்சுக்கள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 2020 செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு …

  22. இந்தியாவில் பிரதமராகுவதற்கு ராகுல் காந்திக்கு சகல தகுதிகளும் இருப்பதாக இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை தாக்கிய இலங்கை கடற்படையின் முன்னாள் வீரர் விஜித ரோஹண விஜிதமுனி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இந்திய ஊடகமொன்று நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1987 ஆம் ஆண்டு இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியைத் தாக்கிய இலங்கைச் சிப்பாய் தற்போது ஜோதிடராகவும், இசைக் குறுந்தகடுகளை விற்பவராகவும் தொழில் புரிந்து வருகிறார். கொழும்பு அருகில் உள்ள சூப்பர்மார்க்கெட் ஒன்றில் இரண்டு கணினிகளுக்கு முன் அமர்ந்து, சுற்றிலும் இசைத் தட்டுகள் அடுக்கப் பட்டுள்ள நிலையில் தாடியுடன் காணப் படும் அவரைப் பார்ப்பவர்கள் அவர் சில ஆண்டுகளுக்கு முன் ராஜீவைத் தாக்க முற்ப…

  23. யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் தனது கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினையாகிய பாயும் புலி சின்னத்தை பதித்திருந்தமையானது அவரைப் பார்த்த அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர் சுவிர்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்தவராவார். அண்மையில் தனது மனைவியுடன் யாழ்ப்பாணத்திற்கு வந்த இந்த வெள்ளை இனத்தவர் யாழ்ப்பாணத்தின் பல இடங்களையும் சுற்றிப் பார்த்தார். குறிப்பாக பருத்தித்துறை, கீரிமலை, அரியாலை போன்ற இடங்களிலுள்ள கடற்கரைகளுக்குச் சென்றிருந்தனர். இது போன்று யாழ்ப்பாணத்திலுள்ள பல முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் இவர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர். ஈழப் போராட்டம் தொடர்பாக நல்லபிப்பிராயத்தை வெளியிட்ட இவர்கள் தங்களுக்கு போராட்டத்தில் மதிப்பு இருந்…

  24. சிறப்பு அதி­கா­ரங்­க­ளு­டன் இரண்­டா­வது தட­வை­யும் அரச தலை­வ­ராக மைத்­திரி சுதந்­தி­ரக் கட்சி யோசனை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் பத­விக் காலம் முடி­வ­டைந்த பின்­னர், அவ­ருக்கு மீண்­டு­மொ­ரு­முறை அரச தலை­வர் பதவி வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்று ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­கள் சிலர் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் உயர்­மட்­டத்­தி­டம் யோச­னை­யொன்றை முன்­வைத்­துள்­ள­னர் என அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து அறி­ய­மு­டி­கின்­றது. அர­ச­மைப்­பின் 19ஆவது திருத்­தச் சட்­டத்­தின் பிர­கா­ரம் அரச தலை­வ­ருக்­கு­ரிய நிறை­வேற்று அதி­கா­ரங்­கள் குறைக்­கப்­பட்­டுள்­ளன. மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் பத­…

  25. இன­வா­தத்தை தூண்ட ஆத­ரவு அளிப்­பது தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் (ஆர்.ராம்) சபையில் வலி­யு­றுத்­தினார் பிர­தமர் ரணில் குறு­கிய அர­சியல் இலா­பங்­க­ளுக்­காக இன­வாத, அடிப்­ப­டை­வா­தங்­களை தூண்­டு­வதும் அவ்­வாறு தூண்­டு­ப­வர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­பதும் தண்ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும் என சபையில் தெரி­வித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அதி­கா­ரத்­திற்கு வர முயற்­சிப்­ப­வர்­களே இவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார். இன­வாத, மத­வா­தங்­களை அடிப்­ப­டை­யாக கொண்டு செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு பொலிஸ்மா அதி­ப­ருக்கு பணப்­புரை விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்த பிர­தமர் இன­வாத, அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.