Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே இடம்பெயர்நதவர்கள் முகாம்களிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை-வெளிவிவகார அமைச்சு [ லங்கா தகவல் நிறுவனம் ] - [ Jul 18, 2008 04:00 GMT ] பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாலேயே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை முகாம்களைவிட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்கவில்லையென இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த 400 பேர் மன்னார் களிமோட்டை நலன்புரி முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவு

    • 0 replies
    • 447 views
  2. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாலமீன்மடு புதைகுழி பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சே.ஜெயானந்தமூர்த்தி, இந்த புதைகுழிக்கு சிறிலங்காப் படையினரும் துணைப் படைக்குழுவினருமே காரணம் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 539 views
  3. வளரியின் அறிமுகம் http://www.valary.tv/

    • 4 replies
    • 1.3k views
  4. மன்னார் - வவுனியா கள முனையூடு முன்னேறிச் செல்லும் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே துணுக்காய்ப் பகுதியில் சண்டை நடை பெற்றுள்ளதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதில் 5 படையினர் பலியாகி ஒருவர் காணாமல் போயுள்ளார். விடுதலைப்புலிகளின் 3 உடலங்களை தாம் மீட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. துணுக்காய், மாங்குளம் - மல்லாவி வீதியில் உள்ள துணை நகராகும். இப்பாதையை படையினர் கைப்பற்றின் மேற்கே பூநகரி - மன்னார் வீதியில் வெல்லாங்குளம் நோக்கியும்.. கிழக்கே மாங்குளம் நோக்கியும் மேலும் வடக்கு நோக்கியும் பல முனைகளில் நகர முடியும்.

  5. நவநீதம்பிள்ளை ஐநாவின் மனிதஉரிமைகளுக்கான தலைமை பதவியில்? வெள்ளி, 18 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] தென்னாபிரிக்காவில் நீதிபதியாகவும் 2003 ம் ஆண்டு சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் பணியாற்றியவருமான நவநீதம்பிள்ளை ஐக்கியநாடுகள் சபையின் மனிதஉரிமைகளுக்கான தலைவர்பதவி வகிப்பதற்கு பான் கீ மூன் அவர்களிடம் முன்மொழியப்படவுள்ளதாக தெரியவருகிறது. இவர் சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் எட்டுவருடங்களுக்கு மேலாக கடமையாற்றியவர் என்பதுவும் றுவாண்டாவில் நிகழ்ந்த மனிதப்படுகொலைகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இவர் மேற்கொண்ட தீர்ப்புக்கள் முக்கியத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிள்ளை அவர்கள் தென்ஆபிரிக்காவை சேர்ந்த வெள்ளையர் அல்லாதவர் என்பதுவும் ஹவாட் பல்கலைக்கழகத்த…

    • 16 replies
    • 2.5k views
  6. தமிழக மீனவர்களுக்கு கட்சத்தீவில் உள்ள உரிமைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தமிழக மீனவர்களுக்கு கட்சத்தீவில் உள்ள உரிமைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கருணாநிதி கட்சத்தீவில் மீன்களை பிடிப்பதற்கும், காயவைப்பதற்கும், மீன்பிடி வலைகளை உலர வைப்பதற்கும் தமிழக மீனவர்களுக்கு உரிமை உண்டு. இந்த உரிமைகள் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது வழிவகுக்கப்பட்டது. ஆனால் பின்னர் 1976 ல் கவர்னர் ஆட்சியில் இந்த விதிகள் மாற்றப்பட்டது. தற்போது கட்சத்தீவில் உள்ள உரிமைகளை மீட்பதற்கான நேரம் வந்துவிட்டது. என்…

    • 0 replies
    • 631 views
  7. மன்னாரில் படை நடவடிக்கை இடம்பெறும் பகுதிகளை அண்மித்த இடங்களில் உள்ள தமது உடைமைகளை எடுப்பதற்காகவும் வயலில் நீர்பாய்ச்சுவதற்காகவும் சென்றவர்களில் ஒருவர், சிறிலங்காப் படையினரால் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆறு பேர் காணாமல் போயுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 604 views
  8. முல்லைத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகொள்ளப்பட்ட ஓயாத அலை - 1 இன் 12 ஆம் ஆண்டு நிறைவு வெற்றி விழா இன்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 782 views
  9. இலங்கையில் மனித உரிமை மீறல்களை ஆராய சர்வதேச கண்காணிப்புக் குழுவினை நியமிப்பதற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்கு குழு நியமிக்கப்பட வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழு உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார். வட மத்திய சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல்களில் ஆளும் கட்சிக்கே ஹெல உறுமய ஆதரவு வழங்கும் என்றும் அவர் மேலும் கூறினார். இலங்கையின் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு சர்வதேச கண்காணிப்பாளர் குழு இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கக் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளமை குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்…

  10. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் சார்க் மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று கூறி கொம்பனி வீதியில் உள்ள அறுநூறுக்கும் அதிகமான வீடுகளை உயர்நீதிமன்ற உத்தரவையும் பொதுமக்களின் கண்ணீர் கதறலையும் எதிர்ப்பையும் மீறி காவல்துறையினர் தற்போது இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 13 replies
    • 1.7k views
  11. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் கரைவலைத்தொழிலில் ஈடுபட்டவர்கள் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். நான்கு படகுகள் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

  12. தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளும் மக்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் "தினமணி" நாளேடு வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 599 views
  13. பிரித்தானியாவிலிருந்து தாயகத்துக்கு திருப்பி அனுப்பப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமான தீர்ப்பொன்றை மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  14. 'கருணா தன்னிச்சையாக முடிவு எடுக்கமுடியாது' அஷாத் மௌலானா வியாழன், 17 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] கருணா தனித்து எந்த விதமான ரி.எம்.வி.பி. கட்சியின் முடிவுகளையும் எடுக்கமுடியாது எனவும், முடிவுகள் மற்றும் கட்சியின் செயற்பாடுகள் என்பவற்றை தீர்மானிக்க கருணர் உட்பட 10 பேர் அடங்கிய ரி.எம்.வி.பி.யின் பேராளர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரி.எம்.வி.பியின் பேச்சாளர் அஷாத் மௌலானா தெரிவித்துள்ளார். இந்த கட்சிப்பேராளர் குழுவில் ரி.எம்.வி.பியின் கட்சித்தலைவர் கருணர், பிரதித்தலைவர் பிள்ளையான், மௌலானா, பத்மினி, ஜெயம், மார்க்கன், உருத்திரன், பிரதீப் மாஸ்டர், இனியபாராதி, சின்னத்தம்பி, மங்களம் மாஸ்ரர் மற்றும் ஜீவேந்திரன் ஆகியோர் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கருண…

    • 9 replies
    • 2.1k views
  15. ஈழத்தீவில் வணிக - பூகோள நோக்கத்துடன் ஆசிய வல்லரசுகள் வெள்ளி, 18 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] ஈழத்தீவில், வணிக - பூகோள நோக்கத்துடன் ஆசிய வல்லரசுகள் செயற்படுவதாக, அமெரிக்க நாளேடு ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது. இது குறித்து , நேற்று ஆசிரியர் தலையங்கத்தை வெளியிட்டிருக்கும் ‘த பொஸ்ரன் குளோப்’ (The Boston Globe) நாளேடு, பர்மா, சிம்பாப்வே, சூடான் ஆகிய நாடுகளின் வரிசையில், அடுத்தபடியாக அனைத்துலக அரங்கில் ஓரங்கட்டப்படும் அபாய நிலையை நோக்கி, சிறீலங்காவும் நகர்ந்து கொண்டிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈழத்தீவில் நிலவும் இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உதவிபுரியக் கூடிய நிலையில், சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற வல்லரசுகள் உள்ள பொழுதும், அங்கு தமத…

  16. பொலன்னறுவைப் பகுதியில் பிள்ளையான் குழுவினரின் முகாம்களை உருவாக்கி அதன் மூலம் சிங்கள வாக்காளர்களின் வாக்குகளை கொள்ளையடிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் வருமானம் குறைவடையும் என்ற அச்சத்தினால் அமைச்சர் மைத்திரிப்பால சிறிசேன ரிஎம்விபியின் மங்களம் மாஸ்டருடன் இணைந்து வாக்குக் கொள்ளையில் ஈடுபட உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது பொலன்னறுவையில் அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதை தெரிவித்துள்ளார் அரசாங்கம் குண்டர்கள் கூட்டத்தை பயன்படுத்தி இந்த தேர்தலில் வெற்றியீட்ட முயற்சிப்பதாகவும் அதன் பின்னர் மீண்டும் பொருட்களின் விலை உயர்வடையும் எனவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவி…

  17. களுத்துறை பிரதேசத்தில் பிரபல பாடசாலையொன்றைச் சேர்ந்த 14வயது மாணவி ஒருவர் மீது மிகமோசமான பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வடக்கு களுத்துறை காவல்துறைப் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் குறித்த காவல்துறை உயர்அதிகாரி தேடப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது நேற்றையதினம் சட்டத்தரணி மூலம் குறித்த சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார் குறித்த சந்தேகநபர் கடமைக்கு சமூகமளிக்காது வீட்டிலிருந்து தப்பியோடியிருந்தது குறிப்பிடதக்கது. http://puspaviji.blogspot.com/

  18. செங்கலடி வர்த்தகர் கொலையுடன் ஈ.பி.டி.பி. கட்சி சம்பந்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்திருக்கும் கருத்தில் எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது என்று தெரியவில்லை விசாரணைகளின் மூலமே உண்மைகள் வெளிவரும். இவ்வாறு அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவா னந்தா பி.பி.சி தமிழோசைக்கு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: சடலம் மீட்கப்பட்ட இடம் எங்களு டைய பயன்பாட்டில்இப்போது இல்லை. திட்டமிட்ட நோக்கில் ஈ.பி.டி.பி. மீது கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இச்சம்பவம் நடத்தப்பட்டிருக்கின்றது என்று நம்பக்கூடியதாக உள்ளது. ஈ.பி.டி.பி. மீது யாரும் குற்றம் சமத்தலாம். இவை புதியவை அல்ல பல காலங்களில் சுமத்தப்பட்டு வந்துள்ளது. நிர்ப்பந்தத்தின் மத…

    • 3 replies
    • 1.2k views
  19. விடத்தல்தீவுக்கு வீட்டுப்பொருட்களை ஏற்றிவரச் சென்றவர்களைக் காணவில்லையென முறைப்பாடு வீரகேசரி இணையம் 7/18/2008 11:02:10 AM - மன்னார் விடத்தல்தீவு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ளவர்களின் வீட்டுப் பொருட்களையும்; உடைமைகளையும் ஏற்றி வருவதற்காக அங்கு சென்ற நான்கு பேர் காணாமல் போயிருப்பதாக கிளிநொச்சி பிராந்திய பார ஊர்திகள் கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் எஸ.ரெட்ணாகரன் முறையிட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார். கிளிநொச்சி தர்மபுரம் 10 ஆம் யுனிட்டைச் சேர்ந்த இராமச்சந்திரன் தமிழ்வாணன் (29), விவேகானந்தா நகரைச் சேர்ந்த கணபதி ஞானசீலன் (29), வெள்ளாங்குளம் கணேசபுரத்தைச் சேர்ந்த மரிசான்பிள்ளை எழில்வேந்தன் (25), இரத்தினபுரத்தை…

  20. மாகாண மட்டத்தில் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் தமிழ்மக்களின் தேவைகளை நிறைவுசெய்யமுடியும் என்பதே கருணா குழுவின் தீர்வு யோசனையாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவிருக்கின்ற

  21. ஏ 9' கண்டி வீதி ஊடான போக்குவரத்துப் பாதையை மூடி யாழ். குடாநாட்டு மக்களைத் திறந்த வெளிச் சிறை யில் அடைத்துள்ளது அரசு என்பது வெளிப்படையான விடயம். அப்படிச் "சிறை' வைக்கப்பட்டிருக்கும் குடாநாட்டு மக்களுக்கு மேலும் மேலும் தொந்தரவு கொடுக்கும் கெடுபிடிகள் அநேகம். ஊரடங்குகள், சுற்றிவளைப்புகள், தேடுதல்கள், சந் திக்குச் சந்தி தடை நிலைகள், சோதனைச் சாவடிகள், வாக னப் பதிவுகள் என்று சாதாரண வாழ்க்கை யையே வாழவி டாமல் இம்சிக்கும் கட்டுப்பாடுகள் அதி கம், அநேகம். அந்த வகையில் ஒன்றுதான் யாழ்ப்பாணக் குடா நாட்டு மக்கள் வெளிமாவட்டங்களுக்குச் செல்வதற்கு பயண அனுமதிப்பத்திரம் (பாஸ்) பெற வேண்டும் என்ற விதிமுறையும் யாழ். குடாநாட்டு மக்களுக்குப் பெருங் கஷ்டத்தை யும் அசௌகரியத்தையும் ஏற்படுத்து…

  22. பாலமீன்மடு புதைகுழி விவகாரம் தொடர்பில் உண்மைகளை கண்டறியும் வகையிலான சர்வதேச விசாரணைகளுக்கு மஹிந்தவின் அரசு தயாராவென த.தே.கூட்டமைப்பு எம்.பி. சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மைகளை மூடிமறைத்து சர்வதேசத்தை ஏமாற்றுவதில் கற்றுத் தேர்ந்த பேரினவாத அரசு தனது குற்றச்செயல்கள் அனைத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது போட்டு விட்டு தப்பித்துக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார். நேற்று முன்தினம் மட்டு. பாலமீன்மடுப் பகுதியில் புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் அதிலிருந்து மனித எலும்புப் பாகங்கள் மீட்கப்பட்டிருந்தன. இவ்விடயம் தொடர்பில் இலங்கை இராணுவப் பேச்சாளன் உதய நாணயக்கார வெளிநாட்டு செ;யதிச் சேவையொன்றிற்கு வழங்கியிருந்த தகவலில், மேற்படி புதைகுழியின் அமைவ…

    • 2 replies
    • 742 views
  23. 'விடுதலைப் புலிகள் கிழச்கு மாகாணத்தில் மீண்டும் நிலைகொள்வதை நினைத்தும் பார்க்க முடியாது. புலிகள் கிழக்கிலிருந்து முற்றாக விரட்டபடப்டு விட்டனர். கிழக்கு மாகாண மக்களுக்கு தலைமை தாங்கும் பொறுப்பு டி.எம்.வி.பி.யினிடமே உள்ளது'. இவ்வாறு டி.எம்.வி.பியின் தலைவன் கருணா தெரிவித்துள்ளான். டி.எம்.வி.பியின் தலைமையகமான மட்டு மீனகத்தில்?? இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இனத் துரோகி இதைத் தெரிவிததுள்ளா.. அங்கு அவ. தொடர்ந்து பேசிய போது : கிழக்கு மாகாண மக்கள் டி.எம்.வி.பியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அதனாலேயே கிழக்கு மாகாண சiபையை எம்மால் கைப்பற்ற முடிந்தது. எதிர்காலத்தில் இந்நிலையை மேலும் ஸ்தீரப்படுத்தும் நடவடிக்கை எடுப்போம். புலிகள் இனி கிழக்கில் ந…

  24. பார்வையிட............. http://utamiltube.net/play/Eelam_Videos/Ka...anippu_16072008

    • 0 replies
    • 1.2k views
  25. http://www.pathivu.com/tv/index.php?mact=N...nt01returnid=58

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.