ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
தமிழ் மக்களுக்கு அவலத்தைத் தந்த சிங்களப் படையணிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் முகமாலைக் களத்தில் அதே அவலத்தை திருப்பிக் கொடுத்த "இனிமையான பழிவாங்கல்" பற்றியும் அனைத்துலக சமூகத்தின் மாறிவரும் நிலைப்பாடுகளை புலம்பெயர் தமிழ்ச் சமூகம் பற்றிப் பிடித்து அரசியல் பரப்புரையை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும் "விடுதலைப் புலிகள்" ஏட்டின் முதன்மை ஆசிரியர் ரவி விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 966 views
-
-
தமிழ்நாட்டில் கருணா குழுவினர் ஊடுருவி தமிழகத் தலைவர்களைக் கடத்தி புலிகள் மீது பழிபோட சதித் திட்டம் தீட்டியுள்ளனர் என்று புலிகள் மீது கரிசனம் காட்டும் செய்தியை கசிய விட்டிருக்கும் இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.7k views
-
-
சனி 03-05-2008 01:19 மணி தமிழீழம் [மயூரன்] உயிர்தியாகம் செய்த அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் தமிழக திருநெல்வேலி விழாவில் மௌன அஞ்சலி பிரபல பத்திரிகையாளர் மறைந்த தராக்கி சிவராம் உட்பட உயிர்த்தியாகம் செய்த அனைத்து ஊடகவியலாளர்களுக்காகவும் தமிழகம் திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேற்படி முப்பெரும் விழாவின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் வீரகேசரி வாரவெளியீடுகளின் பிரதம பொறுப்பாசிரியர் வி.தேவராஜ் கேட்டுக் கொண்டதற்கிணங்க விழாவில் கலந்துகொண்ட அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். தமிழ் நாடு திருநெல்வேலி மாவட்ட அறிவியல்மையம், கரிசல் திரைப்பட சங்கம், சர்…
-
- 0 replies
- 925 views
-
-
யாழ் குடாநாட்டில் இரண்டு இளைஞர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்துள்ளனர். கொக்குவில் பிரவுண் வீதிப் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவர் ஒருவரும், மீசாலை வடக்கு கொடிகாமத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவருமே இவ்வாறு சரணைடந்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை இரவு இவர்களின் வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர் அவர்களைத் தேடிச் சென்றதாகவும், இதனால் தமது உயிர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அவர்கள் இருவரும் இன்று காலை யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்ததாகவும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் பக்கச்சார்பான முறையில் செயற்படுவதாகவும், இனந்தெரியாத குழுவினரால் அச்சுறுத்தப்பட்டு மன…
-
- 0 replies
- 828 views
-
-
மேற்குலகத்துடன் மிகவும் ஆபத்தான விளையாட்டுக்களில் சிறிலங்கா ஈடுபடுகின்றது என்று சிங்களப் பத்தி எழுத்தாளர் சோனாலி சமரசிங்க சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 931 views
-
-
மன்னார் கறுக்காய்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 733 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்படும் வாக்குகள் பிரபாகனுக்கே - சிறீலங்கா அதிபர் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழக்கப்படும் ஒவ்வொரு வாக்குகளும் பிரபாகரனுக்கு வழங்கப்படுவதாகவே கருதுகின்றோம் என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று தெஹியந்திய கண்டிய மகாவலி விளையாட்டரங்கி் இடம்பெற்ற மே நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எமது படையினரின் அர்ப்பணிப்புடன் மீட்டெடுத்த கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளிடம் தாரைவார்க்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். கிழக்கு மாகாணத்தை மீட்டெடுத்தது போல் வடக்கு மாகாணத்தையும் விரையில் படையினர் மீட்டெடுப்பார்கள் மகிந்த ராஜபக்ச சூரைத்துள்ளார். க…
-
- 0 replies
- 783 views
-
-
வடக்கு, கிழக்கு மக்களுக்காக என்ற பெயரில் மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு உதயம் தொலைக்காட்சி அலைவரிசை நேற்று (மே 01) ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கிறது. ”அறிவு, ரசனை மற்றும் அரசியல் கலந்துரையாடல்கள், கலை, கலாசார?????? தொடர்ந்ந்து வாசிக்க................. http://isoorya.blogspot.com/2008/05/blog-post_595.html ஆங்கிலத்க்டில் படிக்க.......................... http://esoorya.blogspot.com/2008/05/govt-l...-to-target.html
-
- 3 replies
- 2.1k views
-
-
கிளிநொச்சிப் பிரதேசத்தை விரைவில் மீட்போம் என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச "சூளுரை"த்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-
-
பிலியந்தலை பயணிகள் பஸ்ஸில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பில் சிங்களவர் ஒருவா உட்பட மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இக் கைதுகளையடுத்து வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கபப்பட்டுள்ள புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் திட்டமிடலின் அடிப்படையிலே குண்டு வெடிப்பு இடம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு மற்றும் அதனையண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் குண்டுத் தாக்குதல்களுக்கு 13 சிங்களவர்கள் உதவி வருகின்றமை அம்பலமாகியுள்ளதாகவும் பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில் : பஸ் குண்டு வெடிப்பு தொடாபில் சிங்கள இளைஞர்கள் உட்பட மூவர் பிலியந்தலை வீடொன்றில் வைத்து பொலிஸாரல் …
-
- 0 replies
- 1.5k views
-
-
கதிர்காமம் பகுதியில் சேவையில் ஈடுபட்டிருந்த பெண் உப பெலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு இராணுவப் படைவீரர் உள்ளிட்ட 5 பேர் இடையூறு ஏற்படுத்தியதாகத் தெரியவருகிறது. குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தருடன் தகாத முறையில் நடந்து கொள்ள இராணுவப்படைவீரர் உள்ளிட்ட நபர்கள் முற்பட்டதாகத் தெரியவருகிறது. கதிர்காமம் பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் பணியாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த இராணுவ சிப்பாய் உள்ளிட்ட ஐந்து பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தும் பொருட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக கதிர்கம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்தார். இவ்வாறு தகாத முறையில் நடக்க முயற்சித்…
-
- 0 replies
- 944 views
-
-
வெள்ளி 02-05-2008 16:12 மணி தமிழீழம் [மயூரன்] கல்கிசை மற்றும் மொரட்டுவப் பகுதியில் 13 தமிழர்கள் கைது கல்கிசை மற்றும் மொரட்டுவப் பகுதியில் 13 தமிழர்கள் சிறீலங்காப் படயினரால் கைது செய்யப்பட்டுள்ளன. நேற்று வியாழக்கிழமை இப்பதியில் சிறீலங்காப் படையினரும், காவல்துறையினரும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைதாகியுள்ளனர். இவர்கள் வேலையின் நிமிர்த்தம் கொழும்பு வந்தவர்கள் எனவும் இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 882 views
-
-
சிறிலங்கா தொடர்பான கொள்கையை மாற்றி தனது வாலை இந்தியா சுருட்டி கொள்ளவேண்டும். - சோமவன்ச கொழும்பு நகரசபை மைதானத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஜே.வி.பி.யின் மே தினக் கூட்டத்தில் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க உரையாற்றும் போது சிறிலங்காவிற்கு எதிரான இந்தியாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக தெருவில் இறங்கி போராட்டங்களை ஆரம்பிப்போம் எனவும் சிறிலங்கா தொடர்பிலான கொள்கையை மாற்றிக்கொண்டு இந்தியா வாலைச் சுருட்டிக் கொள்ள வேண்டும். 2009 ஆண்டு மே தினத்தை ஜே.வி.பி. மட்டுமே நடத்த வேண்டும். அதற்கான தீர்மானத்தை இன்றே மேற்கொண்டு நீலம், பச்சை நிறங்களை ஓரம் கட்டுவோம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க மேலும் தெரிவித்தார். அங்கு உரையாற்றும்போது மேலும் கூறியதாவது: …
-
- 3 replies
- 1.2k views
-
-
பிள்ளையான் குழு பற்றிய பூரண அறிக்கையொன்றை வழங்குமாறு தம்மிடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த மாதத்தில் இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜனநாயகவாதிகளின் சம்மேளனத்திலும் பிள்ளையான் குழு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து சர்வதேச பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்குத் தேர்தல்களின் போது பிள்ளையான் குழு ஆயுதங்களைக் காட்டி தேர்தல் கொள்ளையில் ஈடுபட முயற்சி…
-
- 0 replies
- 1k views
-
-
தேசிய பிரச்சினைக்கு போரினால் தீர்வுகாண முயன்ற ராஜபக்ஸ அரசாங்கம் விடுதலைப்புலிகளை மீண்டும் சமாதான பேச்சு மேசைக்கு அழைத்து வர சர்வதேச பின்னணியுடனான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கையின் அரசாங்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதும்,.............. தொடர்ந்து வாசிக்க................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_1828.html
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை இந்திய தனியார் நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் தாரை வார்த்துக் கொடுப்பதற்கு சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 634 views
-
-
வட மாகாணத்திற்கு நிழல் மாகாண சபை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 583 views
-
-
சுவிசின் சூரிச் மாநகரில் சுவிஸ் வாழ் தமிழர்களின் சார்பில் மே நாள் நிகழ்வு மிகப் பேரெழுச்சியுடன் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 579 views
-
-
முகமாலைச் சமரில் தமிழீழ விடுதலைப் புலி போராளிகளின் அர்ப்பணிப்பும், தியாக சிந்தனையும் போற்றத்தக்கது என்று இந்திய கொள்கை வகுப்பு அமைப்பான "றோ"வின் முன்னாள் அதிகாரி பி.இராமன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-
-
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா தலையிட்டு இரு தரப்புக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்று தமிழக முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான பண்ருட்டி ராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை விவகாரத்தில் ஒரு சுமூகமான தீர்வு ஏற்படும் வகையில் இந்தியா தலையீடு செய்ய வேண்டுமென்று தமிழக சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அதனையடுத்து இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரான ராஜ்நாத் சிங்; கூட இதே வகையான கருத்தை சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அந்த நிலையிலேயே பண்ருட்டி ராமச்சந்திரனின் இந்தக் கருத்தும் வெளிவநிதுள்ளது. இது குறித்து பீ.பீ.சீயிடம் கருத்து வெளியிட்ட பண்ருட்டி ராமச்சந்திரன் ‘இலங்கை இனப்பிரச்சனை…
-
- 3 replies
- 1.5k views
-
-
கல்கிஸ்ஸ மொரட்டுவை பகுதியில் 13 தமிழ் இளைஞர்கள் கைது Friday, 02 May 2008 கல்கிஸ்ஸ மற்றும் மொரட்டுவ பிரதேசங்களில் இலங்கை பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 13 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இவ்வாறு கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் குறித்த பிரதேசங்களில் பணியாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் எனத் தெரியவருகிறது. எவ்வாறெனினும், கைது செய்யப்பட்டவர்களில் சிலர் குறித்த பிரதேசங்களில் ஏன் தங்கியிருக்கிறார்கள் என்பது பற்றி சரியான தகவல்களை வெளியிடவில்லை எனவும், சிலர் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். http://www.ajeevan.ch/content/view/2361/12/
-
- 0 replies
- 781 views
-
-
சமாதான முன்னெடுப்புகளுக்கு மீண்டும் அரசு முயல்கிறது Thursday, 01 May 2008 தேசிய பிரச்சனைக்கு யுத்தத்தின் மூலமே தீர்வு என இறங்கிய ராஜபக்ஸவின் அரசு மீண்டும் சமாதன பேச்சுக்களை முன்னெடுக்க முயல்கிறது. விடுதலைப் புலிகள் பல் வேறு கட்சித் தலைமையோடு ஆட்சி செய்த அரசுகளோடு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டாலும் பின்னர் அதிலிருந்து விலகியமை குறித்து சந்தேகக் கண்கொண்டு இருக்கும் தற்போதைய அரசு எதிர்வரும் காலங்களில் பேச்சு வார்த்தை ஒன்று நடத்தப்படுமானால் விடுதலைப் புலிகளை பேச்சு வார்த்தை மேசையில் தொடர்ந்தும் பங்கு கொள்ளும் பொறுப்பை சர்வதேசம் பொறுப்பேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்த பேச்சு வார்த்தைகள் அண்மையில் நோர்வேயில் வைத்து நடைபெற்றது.…
-
- 2 replies
- 1.5k views
-
-
***எமது சொந்த முயற்சி சுயதணிக்கை செய்யப்படுகிறது.
-
- 7 replies
- 1.6k views
-
-
மடு பிரதேசத்தை விசேடமாக சமாதான வலயமாக பிரகடனப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. மாதாவின் திருச்சொரூபத்தை மீண்டும் மடு தேவாலயத்தில் பிரதிஸ்டை செய்ய மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கும், கத்தோலிக்க ஆயர்களுக்கும் அழுத்தங்கொடுக்க வேண்டும் எனவும் கட்சி கோரியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சார்பில் ஒமல்பே சோபித தேரர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் மிலேச்சத்தனமான ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டிருந்த மடு தேவாலயத்தை எமது படைவீரர்கள் மீட்டெடுத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், மன்னார் ஆயர் இரயப்பு ஜோசப் …
-
- 1 reply
- 1k views
-
-
ஆயுததாரி டக்கிளஸ் தலைமையில் சிறப்பு செயலணிக் குழுவாம் வடக்கு மாகாணத்திற்கான இடைக்கால நிர்வாக சபை ஒன்றை சிறீலங்கா அரசாங்கம் அரங்கேற்றியுள்ளது. நிர்வாக சபைக்கு ஈடாக சிறப்பு செயலணிக் குழு ஒன்றை சிறீலங்கா அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இந்த சிறப்பு செயலணிக் குழு ஆயுததாரி டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சிறீலங்கா அதிபரின் ஆலோசகர் பசில் ராஜபக்ச, அமைச்சர் பத்தியூன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். வடக்கு மாகாணத்தின் தேர்தல்கள் இடம்பெறுவதற்கு முன்னர் இந்த சிறப்பு செயலணிக் குழுவினர் அபிவிருத்தி தொடர்ப்பில் பணியாற்றுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவை சிறீலங்கா அதிபர் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்மொழிந்த போது, அதற்கு அமைச்சர…
-
- 5 replies
- 1.2k views
-