Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மக்களின் பயன்பாட்டிற்கென அனுப்பவுள்ளதாகக் கூறப்பட்ட பேருந்துக்களில் 40 பேருந்துகளை இலங்கை போக்குவரத்துச் சபை மன்னார் மாவட்டத்தில் உள்ள சிறிலங்காப் படையினரின் பயன்பாட்டிற்கு அனுப்பியுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபை 70 புதிய பேருந்துகளை மட்டக்களப்பு டிப்போக்களுக்கும் 30 பேருந்து யாழ். மாவட்ட டிப்போக்களுக்கும் மக்களின் பயன்பாட்டிற்கென அனுப்புவதாகக் கூறியிருந்தது. இவ்வாறு கூறப்பட்ட பேருந்துகளில் இவ்வருடம் யாழ். மாவட்டத்திற்கு ஒரு பேருந்து கூட அனுப்பப்படவில்லை. மட்டகளப்பு டிப்போக்களுக்கும் 60 பேருந்து மட்டும் அனுப்பப்பட்டுள்ளது. http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 697 views
  2. மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் ஈபிடிபியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உள்ளார். மன்னாரில் உள்ள ஈபிடிபி கட்சியின் முக்கிய உறுப்பினரான மோகன் என்று அழைக்கப்படுபவரே துப்பாக்கிச் சூட்டிற்கு இன்று வியாழக்கிழமை மாலை 5.45 மணியளவில் இலக்காகியிருக்கின்றார். படுகாயமடைந்த நிலையில் அவரைப் படையினர் மன்னார் மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து மன்னாரில் பெரும் பதற்ற நிலை காணப்படுகின்றது. படையினர் வீதியில் குவிக்கப்பட்டுள்ளனர். கடுமையான தேடுதல்கள் நடைபெற்று வருகின்றன. நன்றி: புதினம்

  3. மனித உரிமை ஸ்தாபனம் ஒன்றை உள்நாட்டில் நிறுவுவதற்கே பலத்த எதிர்ப்புகளைத் தெரிவித்து அதனை நிராகரித்த இலங்கை அரசு மனித உரிமைகள் பேரவையில் போட்டியிட்டமையானது அவமரியாதைக்குரிய செயலாகும். இவ்வாறு அடிமட்ட சிந்தனையுள்ள அரசை கொண்டியங்கும் ஒரு நாட்டை இதில் போட்டியிட வைத்தமையானது உலக நாடுகள் விட்ட பாரதூரமான தவறாகும் என்று த.தே.கூட்டமைப்பு மட்டு. மாவட்ட எம்.பி. அறியநேத்திரன் தெரிவித்தார். பேச்சுவார்த்தையின் மூலமே இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்பட வேண்டும் என்று கூறுகின்ற இந்திய அரசு இரட்டை நிலைப்பாட்டில்; செயற்பட்டிபடுகிறது என்றும் அவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது : இலங்கையை பொறுத்தவரையில் மனித உரிமை மீறல்கள் மலிந்து கிடக்கும் நாடாகவே உருவெடுத்து வருகின்ற…

    • 4 replies
    • 1.5k views
  4. இரகசிய பொலிஸார் என்ற போர்வையில் தமிழர்களிடம் நகைகளையும், பணத்தையும் கொள்ளையிட்ட குழு ஒன்றை வெள்ளவத்தை காவற்துறை கைது செய்துள்ளது. இரகசிய பொலிஸார் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு சோதனை மற்றும் விசாரணைகள் என்ற போர்வையில் தமிழர்களின் ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. மொரட்டுவை மற்றும் நாரஹேன்பிட்டி ஆகிய பிரதேசங்களில் வசிப்போரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த தமிழர்களிடமிருந்து சுமார் 25 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளதாகத் தெரியவருகிறது. இவ்வாறு கொள்ளையிடப்பட்ட பணத்தில் கொள்ளைக் குழு; உல்லாச வாழ்க்கை வாழ்வதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். http://isoorya.blogspot.…

  5. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது 25 ஆண்டுகால வரலாற்றில் தன் அதியுச்ச உழைப்பு முழுதையும் விடுதலைப் போராடத்துக்கு வழங்கிய பெருவீரன் பிரிகேடியர் பால்ராஜ் என்று வட போர்முனை கட்டளைத் தளபதி கேணல் தீபன் புகழாரம் சூட்டினார். கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்க நிகழ்வில் கேணல் தீபன் ஆற்றிய வீரவணக்க உரை: தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது 25 ஆண்டுகால வரலாற்றில் தன் அதியுச்ச உழைப்பு முழுதையும் இந்த விடுதலைப் போராடத்துக்கு வழங்கிய பெருவீரன் பிரிகேடியர் பால்ராஜ். பிரிகேடியர் பால்ராஜ் களத்தில் நிற்கின்றார் என்றால் சிங்களப் படையினர் ஒவ்வொருவனுக்கும் குருதி உறையும். எதிரிகளுக்கு நடுங்கும். எதிரியை கலங்கவைத்து எதிரியை சிதறடித்து இந்…

    • 0 replies
    • 1.1k views
  6. இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழீழ தேசியத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை: தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். மே 21, 2008. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே, விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. மகத்தான இராணுவ வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இந்த இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று, எமது சண்டையணிகளையும் மரபுப் படையணிகளையும் வழிப்படுத்தி, நெறி…

    • 0 replies
    • 1.1k views
  7. ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலுக்கான தேர்தலில் இலங்கை தோல்வி Wednesday, 21 May 2008 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலுக்கான உறுப்பினர் தேர்தலில் இலங்கை தோல்வியடைந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் காலியான 15 இடங்களுக்கான தேர்தல் இன்று நியூயோர்க்கில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நடந்தது. பொதுச்சபையின் 192 உறுப்பு நாடுகள் அதில் வாக்களித்தன. ஆசிய நாடுகளுக்கான 4 காலியிடங்களுக்கான போட்டியில் இலங்கையுடன் 6 ஆசிய நாடுகள் போட்டியிட்டன. அதில் ஜப்பான்(155), பஹ்ரைன்(142), கொரியா(139) மற்றும் பாகிஸ்தான்(114) ஆகிய நாடுகளே வெற்றிபெற்றன. இலங்கைக்கு 101 வாக்குகளே கிடைத்தன. முன்னதாக மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான இலங்கை அரசின் ச…

    • 28 replies
    • 4.1k views
  8. ஐ நா மனித உரிமை குழுவில் இருந்து இலங்கையின் நீக்கமும் அதன் பின்புலக்காரணிகளும். 21/5/2008 ஜெனீவா சிறப்பு கூட்டத்தொடரில் இரண்டாம் அமர்வில் ஐ நா மனித உரிமை குழுவின் உறுப்புரிமைக்காக போட்டியிட்ட இலங்கை தோல்விகண்டிருக்கின்றது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்ன வென்றால் இங்கே இரு தோல்வியாளர்களை காணலாம். ஒன்று இலங்கை மற்றது இந்தியா. முதலாம் அமர்வில் தன்னை தானே தெரிவு செய்து கொண்ட இந்தியா இரண்டாவது அமர்வில் பாகிஸ்தானை வெளியேற்ற முனைந்தது, யப்பான், தென் கொரியா, பகரேன்(?) ஆகிய நாடுகள் உண்மையிலே மனித உரிமை விடயத்தில் சிறந்து விளங்குகின்றன ஆகையால் போட்டி இலங்கை, பாகிஸ்தான், கிழக்கு திமோர் இடையே தான், நீதியின் பிரகாரம் அந்த ஆசனம் கிழக்கு திமோருக்கே. ஆயினினும் சன நாயகத்தில…

    • 11 replies
    • 1.7k views
  9. முஸ்லிம்களின் மீதான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் கரிசனை போலியானதுதான் என்று கொழும்பில் இருந்து வெளியாகும் "த மோர்ணிங் லீடர்" வார ஏடு சாடியுள்ளது. அந்த ஏட்டில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா முஸ்லிம் சமூகத்தை அவமானப்படுத்துவதுடன் நின்று விடாது, முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் இடையிலான உறவில் மோசமான விரிசலை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றார். எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஓர் அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ளார் எனக்கூறின் அது மிகைப்படாது. கட்சித் தாவலில் ஈடுபடுவதற்கு முன்னர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத முதலமைச்சர் வேட்பாளராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவே…

    • 1 reply
    • 830 views
  10. பிரிகேடியர் பால்ராஜ் அவர்கனை நினைவு கூர்ந்து நினைவுப்பாடல் http://www.yarl.net/video/Balraj_memorial_song.mp3 ஆக்கம்: தாயகக் கலைஞர்கள்

    • 3 replies
    • 1.5k views
  11. மன்னார்ப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறிலங்காப் படையினரின் மேலும் 3 பேரினது உடலங்கள் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளன. மன்னார் கருங்கண்டல், வண்ணாங்குளம் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற சிறிலங்காப் படையினரின் நடவடிக்கை மீது தாக்குதல் நடத்தி பெரும் இழப்பை படையினருக்கு விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியதில் படையினரின் மேலும் 3 உடலங்கள் காணப்பட்டுள்ளன. முன்னர் படையினரின் 6 உடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்றைய தேடுதலின் போது ரி-56 ரக துப்பாக்கிகள் - 02 நடுத்தர ரவைகள் - 1,500 50 கலிபர் ரவைகள் - 500 குண்டுகள் - 12 பைகள் - 05 ரவைக்கூடுதாங்கி அணிகள் - 02 கிளைமோர்கள் - 02 தலைக்கவசங்…

    • 0 replies
    • 1.2k views
  12. இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றுக்கு மகஜர்- உலக காணாமல் போதலுக்கு எதிரான அமைப்பு வீரகேசரி இணையம் 5ஃ22ஃ2008 12:26:46 Pஆ - இலங்கையின் வடக்கிலும்இ கிழக்கிலும்இ தெற்கிலும் வாழும் தமிழ் மக்கள் மீது இலங்கையில் நீண்டகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் போர் சூழலை சாட்டாக கொண்டு தற்போது ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் அரசாங்கம்இ எல்லை கடந்த விதத்தில் மீறி வருவதாக சாதாரண சாமானிய அடிமட்ட மக்கள் முதல்இ உள்ளூர் மற்றும் சர்வதேசரீதியில் செயற்படும் அரசசார்பற்ற நிறுவனங்கள் வரை தொடர்ச்சியாக தெரிவித்துவரும் ஆதாரபூர்வமான மனித உரிமை மீறல் சம்பவங்களை பட்டியல்படுத்தியுள்ள நெதர்லாந்தை தளமாக கொண்டு இயங்கும் உலக காணாமல் போதலுக்கு எதிரான சர்வதேச அமைப்புஇமுன்நாள் சேர்பிய அதிபர் மிலோசவிச்சை …

  13. கிழக்கு மாகாண சபை அமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இன்று வியாழக்கிழமை காலை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுடன் இணைந்து தனித்து இயங்கப்போவதாக அறிவித்த இருவரும் மாகாண சபை உறுப்பினர்களாக பதவி ஏற்றனர். கிழக்கின் முதலமைச்சர் பதவி தனக்கே தரப்பட வேண்டும் எறும் இல்லையேல் ஆளும் கட்சிக்கு எதிராகச் செயற்படும் வகையில் தனித்து இயங்கப் போவதாகவும் கூறி வந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, இந்த விவகாரம் குறித்து மகிந்தவுடன் தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்தி வந்தார். எனினும் அந்தப் பேச்சுக்கள் பலனளிக்காத நிலையில்- அதாவது முதலமைச்சர் பதவி மறுக்கப்பட்ட நிலையில் வேறு வழியின்றி முக்கியத்துவமான கிழக்கு மாகாண கல்வ…

    • 0 replies
    • 536 views
  14. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் இன்று முற்பகல் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 799 views
  15. "மட்டக்களப்பில் தொடர்ச்சியாகப் பிள்ளையான் குழுவினரால் இளம் பெண்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துபோய் உள்ளனர்.''இவ்வாறு "த மோர்ணிங்க் லீடர்' ஏடு தகவல் வெளியிட்டுள்ளது அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு: மட்டக்களப்பில் இரவு நேரங்களில் இளம்பெண்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது பற்றி பொலிஸாரிடம் முறைப்பாடுகள் செய்தும் எந்தப் பலனும் கிடைக்காத நிலையில், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துபோய் உள்ளனர். வெள்ளை வானில் வரும் இந்த ஆயுதக் கும்பல்களுக்கு இளம் பெண்களின் பெயர் முதல் சகல விவரங்களும் தெரிந்திருக்கின்றன. ஆயுதங்களைக் காட்டிப் பெற்றோரையும் சகோதரர்களையும் மிரட்டி வீட்டுக்க…

  16. சிறிலங்காபடைகளினால் இயக்கப்படும் பிள்ளையான் ஒட்டுக்கும்பலின் துணைத் தலைவன் சாந்தன் சற்று முன்னர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். இவனுடன் பிள்ளையான் கும்பலின் மற்றொரு உறுப்பினரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சிங்களப் படைகளுடன் 15 ஆண்டுகளிற்கு மேலாக இணைந்து இயங்கி வந்த சாந்தன் அண்மையிலேயே பிள்ளையான் கும்பலுடன் இணைந்து அதன் ஆயுதப்பிரிவிற்கு தலைமை தாக்குவதாக ஒரு ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்திருந்தான்

    • 7 replies
    • 2.6k views
  17. தமிழர்களுக்கென ஒரு மாநிலம் என்றவாறு ஒரு தீர்வு ஏற்படுமானால் சர்வதேச சட்டங்களால் அது கௌர வித்து வரவேற்கப்படும். சர்வதேச நடைமுறைகள் மற்றும் மனித உரிமை களுக்கு அமைவாகவும் அது அமையும். இவ்வாறு தெரிவித்துள்ளார் அமெ ரிக்க அரசின் முன்னாள் பிரதி இணை சட்டமா அதிபரான புரூஸ் பெயின். "தமிழர்களுக்கான நீதித் தீர்வு' என்ற தலைப்பில் புரூஸ் பெயின் ஊடகங் களுக்கு விடுத்துள்ள அறிக்கையொன் றில், தமிழர்களுக்கு ஒரு மாநிலம் என்ற தீர்வினை சர்வதேசம் அங்கீகரிக் குமானால் கொசோவோவில் போன்று சண்டையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரமுடியும் என்று கூறியுள்ளார். அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப் பிய ஒன்றியம் முதலியவை இலங்கை யில் சண்டையிடுபவர்களைத் தவறா கப் புரிந்துகொண்டிருப்பதைக் கைவிட் டுச் சுதந்திரமான தமிழர் …

  18. ரவிராஜின் கொலை விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் Thursday, 22 May 2008 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை சம்பந்தமான விசாரணைகள், கடும் மனித உரிமைகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிறப்பித்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி ரவிராஜ் நாரஹன்பிட்டியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பினும் விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில் குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் மரபணு பரிசோதனையை மேற்கொண்டு அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப…

    • 0 replies
    • 783 views
  19. போலிக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குள் உள்நுழைந்த குற் றச்சாட்டின் பேரில் இங்கிலாந்தில் சிறைத் தண்டனை அனுபவித்து விடுதலையாகி யுள்ள கருணா, இலங்கைக்குத் திரும்பாது வேறு நாடொன்றுக்குச் செல்வதற்கான அனுமதியைக் கோரியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக இலங்கை குடி வரவு, குடியகல்வுத் திணைக்களத்துக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவு

    • 0 replies
    • 1.1k views
  20. மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடிபொருட்களை கண்டறியும் கருவியை தயாரித்த இளைஞன் [22 - May - 2008] [Font Size - A - A - A] வாகன எரிபொருள் தாங்கிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடி பொருட்களைத் தேடிக் கண்டறியும் கருவியொன்றை ஜனாதிபதி மகிந்த ராஹபக்ஷ நேற்று புதன்கிழமை அலரிமாளிகையில் வைத்து பார்வையிட்டுள்ளார். மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் இந்தக் கருவியை தயாரித்துள்ளார். படப்பிடிப்பு (வீடியோ) கருவி, உயர் மின்சக்தி மற்றும் வர்ணத்திரை ஆகியவற்றுடன் கூடிய இந்தச் சோதனை உபகரணத்தை, கடலில் படகுகளை சோதனையிடவும் வாகனங்களில் எரிபொருள் தாங்கியை சோதனையிடவும் சிறிய பாலங்கள் போன்ற இடங்களை கண்காணிக்கவும் உபயோகிக்கக் கூடிய வகையில் இந்தக் கருவி தயாரிக்கப்பட…

    • 0 replies
    • 1.2k views
  21. இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காண்பதற்கான வாய்ப்பான சூழலை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்ற இலங்கை அரசின் வாதத்தை சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழு அடியோடு நிராகரித்திருக்கின்றது. தனது இராணுவ நடவடிக்கைத் திட்டத்தை நியாயப்படுத்துவதற்கு இலங்கை அரசு முன்வைத்துள்ள இக்கருத்து ஏற்கப்படமுடியாதது என்று கூறியுள்ள ஆணைக்குழு, அரசியல்தீர்வை நாடும் நடவடிக்கைகள்தான் முதலில் ஆரம்பிக்கப்படவேண்டும், அதுதான் அவசியமானதும் அவசரமானதும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றத

    • 0 replies
    • 662 views
  22. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிகேடியர் பால்ராஜ் நினைவுப்பாடல்

  23. "உன்னை குடாரப்புவில் கொண்டு சென்று இறக்கப் போகிறேன். ஆனால் ஏற்ற வர மாட்டேன். நீயே கண்டி வீதியால் வந்து சேரு" என்ற சூரியத்தேவனின் எண்ணத்துக்குக்கு செயல் வடிவம் கொடுத்து, 1500 போராளிகளுடன் வரலாற்று சரித்திர புகழ் பெற்ற குடாரப்பு தரை இறக்கத்தை மேற் கொண்டு 40000 சிங்கள இராணுவ மிருகங்களுக்கு நடுவே வீர வரலாறு படைத்து சரித்திரப்புகழ் பெற்ற ஆணையிறவை மீட்டவன் 'பிரிகேடியர்' பால்ராஜ். 1983இல் தமிழ் மக்களின் விடிவிற்காக தன்னை அற்பணித்த இந்த மணலாறு தந்த முத்து, கண்ட களங்கங்கள் ஆயிரம், ஆயிரம். பருத்தித்துறை முனை தொடக்கம் தெய்வேந்திர முனை வரை இவனது அதிர்வேட்டுகள் கேட்காத இடமே இல்லை எனலாம். ஈழ விடுதலைப் போராட்ட ஆரம்ப காலத்தில் துரோகிகளின் துரோகங்களுக்கு முகங்கொடுக்க சூரியத்தேவ…

  24. நெதர்லாந்தில் “த ஹேக்” நகரில் அமைந்துள்ள, சர்வதேச நீதிமன்றத்தில் சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர தகுந்த போர்க்குற்ற ஆதாரங்களுடன் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக காணாமல் போதலிற்கு எதிரான அமைப்பினால் இன்று (21.05.08) மதியம் 2மணிக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதனைப் பெற்றுக்கொண்ட இவ் நீதிமன்றின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இவ்வழக்கினை தொடருகின்ற வகையில் இவ்நீதிமன்றின் வழக்கறிஞர்களின் சபையிடம் கையளிப்பதாக உறுதிஅளித்துள்ளனர். இதன்போது சில தமிழ் மக்களும், சில வெளிநாட்டவர்களும் இம்மன்றின் முன்னால் ஒன்றுகூடி மகிந்த அரசாங்கத்தின் படுகொலை செய்யப்பட்டவர்களின் படங்களையும், பதாகைகளையும் தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தினையும் நடாத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.