ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
ஏகப்பட்ட எதிரிகளைச் சம்பாதித்த பெர்னாண்டோபிள்ளை ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளை தான் ஒரு சிங்களவன் அல்லது சிங்கள் விசுவாசி என்று காட்டுவதற்காக மிகவும் தீவிரமாக அரசின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் ஆதரவாக பேசி வந்ததால் முழுத் தமிழினத்தினதும் கோபத்துக்கு ஆளாகியவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதை விட அண்மைக் காலத்தில் இவர் புதிய பல எதிரிகளையும் சம்பாதித்திருந்தார். வெளிநாட்டமைச்சர் றோஹித்த போகல்லாகம வெளிநாடு சென்றிருந்த போது பதில் வெளிநாட்டமைச்சராக நியமிக்கப்பட்ட போது திடீர் திடீர் என தனது ஆதரவாளர்களை பல முக்கிய பதவிகளுக்கு நியமித்ததும் அதனைத் தொடர்ந்து நாடு திரும்பிய றோஹித்த அந்த நியமனங்களை எல்லாம் ரத்துச் செய்ததும் பலருக்கும் ஞாபகமிருக…
-
- 5 replies
- 3k views
-
-
தென்னிலங்கையில் அவியும் பருப்பு! 07.04.2008 இலங்கையின் இனப்பிரச்சினையை ஒட்டிய கோர யுத்தம் தொடர்பாக செய்தி நிறுவனங்கள் குறிப்பாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டு வரும் புதினங்களில் ஒரு முக்கிய விடயம் விசேடமாக அமைந்திருப்பதைக் காணலாம். ஒவ்வொரு நாளும் யுத்தத்தில் உயிரிழக்கும் புலிகளின் எண்ணிக்கை என்று தெரிவித்து இலங்கை அரசுத்தரப்பு வெளியிடும் புள்ளி விவரங்கள் வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்களால் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கப்படுகின்றன. இந்த விடயத்தை ஒட்டி இலங்கையின் மூத்த படை அதிகாரி ஒருவர் அவ்வப்போது பகிரங்கமாக வெளியிட்டு வந்த தகவல்களை வரிசைப்படுத்தி, ஆங்கில வார இதழ் ஒன்று நேற்று நியாயமான சில கேள்விகளை எழுப்பியிருக்கின்றது. அந்த வினாக்களை ஒரு தடவை இங்கு நோக்கு…
-
- 2 replies
- 1.4k views
-
-
நாட்டு நடப்பு ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 958 views
-
-
இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பேரணிகளை நியூயோர்க்கில் உள்ள சிறிலங்காவின் அலுவலகங்களுக்கு முன்பாக நடத்துவதற்கு அனைத்துலக மன்னிப்புச் சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அனைத்துலக மன்னிப்புச் சபையைச் சேர்ந்த 1,000 தொண்டர்கள் இலங்கை, மியான்மார், டார்பர் (சூடான்), போபால் (இந்தியா), லிபியா ஆகிய நாடுகளில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். அமெரிக்காவின் 10 மாகாணங்களைச் சோந்த தொண்டர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். எதிர்வரும் 11 ஆம் நாள் நடைபெறும் இந்த எதிர்ப்புப் பேரணி நியூயோர்க்கில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள், ஐ.நா. அலுவலகங்களின் …
-
- 0 replies
- 801 views
-
-
பாலமோட்டையில் 9 இராணுவத்தினர் பலி, 13 பேர் காயம் இன்று ஞாயிற்று கிழமை மன்னார் பாலமோட்டையில் நடந்த சண்டையில் குறைந்தது 9 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 12 பேர்வரையில் காயமடைந்தும் உள்ளனர். பாலமோட்டையில் இரு முனைகளில் முன்னேறிய படையினரை விடுதைலைப்புலிகள் வழிமறித்து தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் குறைந்தது 9 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 12 பேர்வரையில் காயமடைந்தும் உள்ளளதாக விமடுதலைப்புலிகளின் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். காலை 8:30 மணியில் இருந்து மாலை 5:40 மணிவரை இராணுவத்தினர் பின்வாங்கும்வரை கடுமையான சண்டை நடைபெற்றுள்ளது. இதேவேளை, அகோர எறிகணை வீச்சினால் கோயில்குஞ்சுக்குளத்தைச் சேர்ந்த இறுதியாக எஞ்சிய 32 குடும்பங்களும் வெளியிறியுள்ள நிலையில் ம…
-
- 0 replies
- 970 views
-
-
சிறிலங்காவின் அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கெப்பிற்றிக்கொல்லாவவில் இன்று ஊர்காவல் படையினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 2 ஊர்காவல் படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 695 views
-
-
வாரியபொல சிறையுடைப்பு: கைதிகள் எழுவர் தப்பியோட்டம் வாரியபொல சிறையிலிருந்து கைதிகள் எழுவர் சிறையுடைத்துத் தப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Jailbreak at Wariyapola Seven prisoners have reportedly escaped from the Wariyapola Prison a short while ago, the Police said. ஆதாரம்:Dailymirror
-
- 3 replies
- 1.2k views
-
-
கிழக்கு மாகாண தேர்தலும் அரசாங்கத்தின் உபாயங்களும் -தாரகா- இப்படி ஒரு கதை நம் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். அதிலும் புராண இதிகாசங்களில் ஈடுபாடுள்ளவர்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. குருஷேத்திரப் போரில் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்தி இனி ஒன்றுமில்லை என்னும் தறுவாயில் பயன்படுத்தப்பட்டதுதான் வஜ்ராயுதம். உண்மையைச் சொல்வதானால் எனக்கு புராண இதிகாசங்களில் பெரிதாக ஈடுபாடில்லை. எனவே ஏதும் நான் பிழையாக சொல்லி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். ஆளும் மகிந்த அரசு கிழக்கு மாகாண சபைத் தேர்தலை அவசர, அவசரமாக நடத்தி முடிப்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு நிற்பதை பார்த்த போது எனக்கு வஜ்ராயுதத்தின் ஞாபகம்தான் வந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழர் தேசத்தின் விடுதலை…
-
- 0 replies
- 649 views
-
-
பயங்கரவாத்தை தோற்கடிக்கும் வரை மக்கள் பட்டினியை தாங்கிக் கொண்டிருப்பார்கள் என பெருந் தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டேபுள்ளே தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது பொருட்களின் விலைகள் வான் உயரத்திற்கு உயர்ந்துள்ளன. 76ஆம் 77ஆம் ஆண்டுகளில் பொருட்களில் விலை அதிகரிப்பால் மக்கள் அரசாங்கத்தை கவிழ்த்தனர். தற்போது அரிசி, மா சீனி போன்றவற்றின் விலைகள் எவ்வளவு அதிகரித்தாலும் பயங்........................... தொடர்ந்து வாசிக்க............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1849.html
-
- 8 replies
- 1.5k views
-
-
கடந்த மூன்று மாதங்களில் 400 இராணுவத்தினர் உயிரிழந்தும் 800 போர் அங்கவீனர்களாகியும், படுகாயமடைந்துமுள்ளதுடன் 2,500க்கும் மேற்பட்ட இராணுவத்தினா காணாமல் போயுள்ளதாக தெரிவித்த ஐ.தே.க.வின் பொதுச் செயலா திஸ்ஸ அத்தநாயக்க, யுத்தம் குறித்த உண்மைச் செய்திகளை அரசால் மூடிமறைப்பதாகவும் குற்றம் சாட்டினார். கிழக்கை மீட்டு விட்டோம், வடக்கை கைப்பற்றுகிறோமென அரசு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது. ஆனால் தென்பகுதியிலுள்ள கதிர்காமம், புத்தல மற்றும் யால பகுதிகளுக்கு மக்கள் யாருமே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டினார். 'நாடு அதாளபாதாளத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது. அனைத்து துறையிலும் ஊழல்களும மோசடிகளும் இடம் பெறுவதுடன் கொழும்பு மற்றும் தென்பக…
-
- 4 replies
- 1.9k views
-
-
உக்கிரமடைந்துள்ளன. இலங்கை விமானபடைக்கு சொந்தமான பீச் கிராப்ட் என்ற உளவு விமானம் கடந்த மாதம் 29ஆம் திகதி முல்லைத்தீவு வன்பரப்பில் பறந்துகொண்டிருந்தது. இந்த விமானத்தின் பணியானது எதிரியின் நிலப்பரப்பை தேடுவதாகும். இதற்கான தொழிநுட்ப கருவிகள் இந்த உளவு விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த 29ஆம் திகதி சனிக்கிழமை இரவு 9 மணியளவில் இந்த விமானம் பறந்துகொண்டிருந்த போது விமானத்தின் விமானி, இரனைமடு குளதத்திற்கு மேலாக பயணித்து கொண்டிருந்த போது முல்லைத்தீவு காட்டு பகுதியில் பாரிய வெளிச்சம் ஒன்று இருப்பதைக் கண்டுள்ளார். விமானி கண்டது கெரில்லாக்களின் விமான ஓடுதளமாகும............................. தொடர்ந்து வாசிக்க................................. http://isoorya.blogspot.com/2008/04…
-
- 0 replies
- 1.5k views
-
-
வட போர்முனையில் போரில் வெற்றி பெறும் வரை ஏ-9 நெடுஞ்சாலை திறக்கப்பட மாட்டாது என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களினால் ஆரம்பிக்கப்பட்ட www.tamilalliance.comஇணையதளம் குறித்து சட்ட மா அதிபர் கவனம் செலுத்தியுள்ளார். இந்த இணையதளத்தில் நாட்டை பிளவுபடுத்த சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாகவும், தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. தமிழீழ கோரிக்கைக்கு வித்திடுவதாக அமைந்துள்ள இந்த இணையதளம் குறித்து அரசாங்கம் சட்ட மா அதிபருக்கு முறைப்பாடு செய்ய உள்ளதாகத் தெரியவருகிறது. சட்ட மா அதிபரின் ஆலோசனைகளின்படி உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். http://isoorya.blogspot.com/
-
- 2 replies
- 1.6k views
-
-
அநுராதபுரம் - கெப்பிடிகொலவில் கினளமோர் குண்டுவெடிப்பு இன்று ஞாயிறு 06.04.2008 காலை 08.45 மணியளவில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரும் சிங்கள ஊர்காவல்படையினரும் பயணித்த வாகனம் ஒன்று கினளமோர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. அநுராதபுரம் - கெப்பிடிகொலவில் உள்ள கல்மிலவீதியில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இரு ஊர்காவல்படையினர் மட்டுமே காயப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத்தினர் கூறுகின்றனர். ஆனால் இழப்புகள் அதிகமாக இருக்கலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னார் மற்றும் மணலாறு களமுனைகளின் தாக்கத்தினால் அண்மையில் கிழக்கில் இருந்து விசேட அதிரடிப்படையினரை இப்பகுதிக் சிறிலங்கா நகர்த்தியிருந்தது. புதுவருட தினத்தன்று ஆரம்பித்துள்ள இத்தாக்குதல்…
-
- 0 replies
- 1.9k views
-
-
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இவ்வாறான விதவைகளுக்கு அரசாங்கம் உபகாரத்தொகையாக மாதமொன்றிற்கு நூறு ரூபாவை வழங்கிவருகின்றது. இத்தொகையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் அக்கறையற்றே இருக்கின்றது. யாழ்.குடாநாட்டில் தொடரும் யுத்த அவலம், விதவைகளது எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்க வைத்துள்ளது. அதிலும் அண்மைக்காலங்களில் தொடரும் படுகொலைகளால், கணவன்மாரை இழந்துள்ள இளம் விதவைகளது எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இவற்றைவிட 1996 முதல் இன்று வரை தொடரும் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்களால் கணவரை இழந்த பெண்கள் ................................. தொடர்ந்து வாசிக்க........................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_962.html
-
- 0 replies
- 1.2k views
-
-
மன்னார் பெரியமடு ஈச்சலவக்கை மக்களால் நேற்று சனிக்கிழமை களமுனைப் போராளிகளுக்கு உலர் உணவுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
ுபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஸவின் ‘கிருசந்து அருண’ நிகழ்ச்சியின் டி.வி.டி. பிரதியொன்றை ரூபவாஹினி மேலதிகப் பணிப்பாளர் வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவரது பணி ,டைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை ருபவாஹினிக் கூட்டுத்தாபனத் தலைவரினால் ,ந்த பணி இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விஜயதாஸ ராஜபக்ஸவினால் எழுதப்பட்ட பாடல்கள் அடங்கிய ஒளிநாடா, ,றுவட்டு மற்றும்........................ தொடர்ந்து வாசிக்க.............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_338.html
-
- 0 replies
- 944 views
-
-
யாழ். மாவட்டத்தில் இம்முறை எழுபது மாணவர்கள் `10ஏ' சித்தி [05 - April - 2008] யாழ். மாவட்டத்தில் இம்முறை க.பொ.த (சாதாரணதரப்) பரீட்சையில் எழுபது மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் அதிவிசேட சித்தி (10 ஏ) பெற்றுள்ளனர். இதில் வேம்படி மகளிர் கல்லூரியில் 22 மாணவிகள் `10 ஏ' பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தப் பரீட்சை முடிவுகளுக்கமைய வேம்படி மகளிர் கல்லூரியில் 22 பேரும், யாழ்.இந்துக் கல்லூரியில் 9 பேரும் , கொக்குவில் இந்துக் கல்லூரியில் 6 பேரும் , பருத்தித்துறை மெதடிஸ்த கல்லூரியில் 11 பேரும், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 5 பேரும், யாழ். இந்து மகளிர் கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி , நெல்லியடி ம.ம.வி., சாவகச்…
-
- 0 replies
- 1.8k views
-
-
இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கண்காணிப்பாளர்கள் குழு அமைக்கப்படுவதனை சிறிலங்கா அரசாங்கம் எற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 783 views
-
-
மன்னார் மடு தேவாலயம் அருகே இன்று புதன்கிழமை கடும் சமர் நடைபெற்று வரும் நிலையில் மடுத் திருத்தலத்தை சமாதான வலயமாகப் பிரகடனப்படுத்தக் கோரி 5,000-க்கும் அதிகமான பொதுமக்கள் பேரணி நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 15 replies
- 3.4k views
-
-
பிரபாகரன் படம்-சென்னையில் சிங்கள இயக்குநருக்கு அடி சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து படம் எடுத்துள்ள சிங்கள இயக்குநரைக் கண்டித்து சென்னையில் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது இயக்குநருக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது. Part 1 Part 2 Part 3
-
- 4 replies
- 2.7k views
-
-
பிரபாகரன் பட முன்னோட்டம்....
-
- 3 replies
- 2.3k views
-
-
[ சனிக்கிழமை, 05 ஏப்ரல் 2008, 11:40.02 AM GMT +05:30 ] யாழ்ப்பாணம் பருத்தித்துறை மணியங்கடைச் சந்தியில் வைத்து நேற்று ஸ்ரீலங்கா படைவீரர் மற்றுமொரு படைவீரரைக் கூரிய ஆயுதத்தினால் குத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த படைவீரர் மந்திகை வைத்தியசாலையில் முதலில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் பலாலிக்கு மாற்றப்பட்டுள்ளார். தகவல்: யாழ் விடுப்பு கதைப்போர் சங்கம் நன்றி: http://www.tamilwin.com/view.php?2a36QVH4b...2g2hF0cc3tj0Cde பி/கு: துவக்கால சுடாமல் ஏன் கத்தியால குத்தினார் என்ற குழப்பத்தில் அரசு இருப்பதாக பிந்திக்கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.
-
- 0 replies
- 1.1k views
-
-
வியாழன் 03-04-2008 17:14 மணி தமிழீழம் [நிலாமகன்] 38 ஆசனங்களுக்கு 1342 பேர் வேட்புமனுத் தாக்கல் - கிழக்கு தேர்தல் ஆணையாளர் கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் 38 ஆசனங்களுக்காக 1342 பேர் விண்ணப்பித்து வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக கிழக்குத் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 6 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08.04.08) அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், கிழக்கு மாகாண சிறிலங்காப் படை அதிகாரிகளையும், அனைத்துலகத் தூதுவர்களையும் ஓரே நேரத்தில் சந்தித்து பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 694 views
-