Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. க.பொ.த சாதரணப் பரீட்சை பெறுபேறுகளில் கொழும்பு பாடசாலை மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தியிருக்கின்றனர

  2. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வடக்குகிழக்கு மாகாணத்தின் கிழக்குப் பிராந்தியத்தை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தம்ப்ழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிஷ்கரிப்பது தொடர்பில், கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் விடுத்துள்ள அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கிழக்கு பிராந்தியத்தை சிங்களமயப்படுத்தும் தனது நோக்கத்தை அடைவதற்காக அரசாங்கம் அபிவிருத்தி என்ற பெயரில்........................ தொடர்ந்து வாசிக்க.................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6372.html

    • 0 replies
    • 1k views
  3. பொலநறுவ மாவட்டம் மின்னேரியாவில் சிறிலங்காப் படையினரின் பயிற்சித்தளத்தில் மின்னல் தாக்கி 3 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 63 படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 20 replies
    • 3k views
  4. லண்டனில் தமிழீழ சிறீலங்கா நட்புறவுச் சங்கம் உதயம்! லண்டனில் தமிழீழ சிறீலங்கா நட்புறவுச் சங்கம் சிங்கள தமிழ் மக்களின் கூட்டிணைப்பினால் உருவாகியுள்ளது. எந்தவித கட்சி அரசியலும் சாராத இக்கூட்டமைப்பு இரு நாடுகளின் சமூக கலாச்சார பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக மட்டும் ஒன்றிணைந்து செயலாற்றவுள்ளது. லண்டனிலுள்ள பல தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில கல்விமான்களினதும் சமாதான விரும்பிகளினதும் ஒன்றித்த முயற்சியால் இவ் அமைப்பு உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இவ்வமைப்புத் தொடர்பான அடித்தளங்கள் இடப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் அபிவிருத்தித் திட்டங்களை அமைப்பு முன்னெடுக்கப்போவதாகவும் அதற்கான ஆதரவு பலமட்டங்களிலும் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வெளி நாடுகளால் வ…

    • 6 replies
    • 1.6k views
  5. சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் உள்ள வில்பத்து வனவிலங்கு சரணாலயப் பகுதியில் இன்று புதன்கிழமை பிற்பகல் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.3k views
  6. சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அடுத்த வாரம் சீனாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

  7. கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த அடிப்படை கொள்கைகளுக்கு மாறாக செயற்பட முடியாது என்பதால் கிழக்கில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்திருப்பதாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேர்தலில் போட்டியிடாததற்கான காரணங்களையும் அந்த அறிக்கையில் விளக்கியிருக்கிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 725 views
  8. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதியுயர்பீட உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா அரசாங்கத் தரப்புக்கு தாவியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 727 views
  9. பெண் கரும்புலிகள் தொடர்பான விவரணத்திரைப்படம் அமெரிக்காவில் காண்பிக்கப்படவுள்ளது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதி அமெரிக்காவில் விவரணத் திரைப்பட விழா இடம்பெறவுள்ளது. இதில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கரும்புலிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நோர்வே நாட்டுத் தயாரிப்பாளர் பியட் ஆர்னஸ்டாட் தயாரித்துள்ள விவரணத் திரைப்படமும் காண்பிக்கப்படவுள்ளது. இந்தத் திரைப்படம் இரண்டு பெண் கரும்புலிகளைப் பற்றியதாக அமைந்துள்ளது. ஏப்ரல் மாதம் 3ம் திகதி முதல் 6ம் திகதி வரை அமெரிக்காவின் கரோலினா மாநிலத்தில் நடைபெறவுள்ள இந்த திரைப்படவிழாவில் நூற்றுக்கும் அதிகமான விவரணத் திரைப்படங்கள் வெளியிடப்படவுள்ளன. இந்தத் திரைப்படம் குறித்து அதன் தயாரிப்பாளர் ஆர்னஸ்டாட் கருத்து தெரிவி…

  10. கிளிநொச்சியில் புலிகளின் இரசிய மறைவிடம் ஒன்றின் மீது விமானக் குண்டு வீச்சு வீரகேசரி இணையம் 4/2/2008 11:09:42 AM - கிளிநொச்சியின் விசுவமடுக்குளத்திற்கு மேற்கு பகுதியில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் ஒன்று கூடும் இரகசிய மறைவிடம் ஒன்றின் மீது இலங்கை விமானப்படை போர் விமானங்கள் இன்று காலை குண்டுகளை வீசியுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்க்கன ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

  11. மன்னாரில் இன்று காலை கடும் மோதல் - ஒரு படையினன் பலி - 12 பேர் காயம் [ த.இன்பன் ] - [ ஏப்பிரல் 02, 2008 - 06:54 AM - GMT ] மன்னார் மாவட்டத்தில் இன்று காலை நடைபெற்ற மோதலில் தமது தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. மன்னார் கல்லியடைச்சான் பகுதியில் நடைபெற்ற மோதலின் போது இந்த இழப்புக்கள் ஏற்பட்டதாக படைத்தரப்புத் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து 800 மீட்டர் பகுதியை இந்த தாக்குதல் நடவடிக்கையின் போது கைப்பற்றியதாகவும் சிறிலங்கா படைத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.eelatamil.net/index.php?option=...7&Itemid=67

  12. ................இந்தநிலையில் மோதல்கள் முடிவடைந்த பின்னர் காவல்துறையின் உயரதிகாரிகளான சரத் முல்லேரியாவ, மற்றும் சந்தன சேனாநாயக்க ஆகியோர் கொலையாளிகளிற்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர். அதில் விசேட படையினருடன் அக்சன் பெய்ம் நிறுவன வளாகத்திற்குச் சென்று தமிழீழ விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள் எனப் பார்க்கும................................. தொடர்து வசிக்க...................................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5373.html

  13. போக்குவரத்து தாமதங்கள் காரணமாக யாழ். போதனா மருத்துவமனையில் மருந்துப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவிவருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 784 views
  14. இலங்கை ரயில்வே திணைக்களத்தால் சுமார் 25 வருடங்களுக்குப் பின்னர் ரயில் சாரதியாக நியமிக்கப்பட்ட தமிழர் ஒருவர் சக ஊழியர்களினால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்

    • 0 replies
    • 1.5k views
  15. சிறிலங்காவின் இரத்தினபுரி மாவட்டம் குருவிட்டவில் இன்று இரவு நிகழ்ந்த சிறை உடைப்பு முயற்சியில் 4 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  16. இல‌ங்கை ‌பிர‌ச்‌சனை: த‌மிழக அரசு ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற இ‌ந்‌திய க‌ம்யூ. வ‌லியுறு‌த்த‌ல்! ''இலங்கை பிரச்சனைக்கு அமைதிவழி தீர்வு காண தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குணசேகரன் கேட்டுக் கொண்டார். சடட‌ப் பேரவை‌‌யி‌ல் இன்று நடந்த பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் உறு‌‌ப்‌பின‌ர் குணசேகர‌ன் பேசுகை‌யி‌ல், இலங்கையில் வடக்குப் பகுதி, கிழக்குப் பகுதி என்று தமிழர்கள் வாழும் பகுதியை பிரித்து வைத்து இலங்கை அரசு அந்த மக்களுக்கு தொடர்ந்து கொடுமை இழைத்து வருகிறது. ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை மீறி பல்வேறு மனித உரிமை மீறல் நட‌ந்து வருகிறது. அங்கே உள்ள பிரச்சனை கொஞ்சம்…

  17. யாழ்ப்பாண நகரில் நேற்று இரவு 7 மணியளவில் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 8 முஸ்லிம்கள் உட்பட 12 பொதுமக்கள் காயமடைந்தனர். வண்ணார்ப்பண்ணை ஐந்து சந்திப்பகுதியி;ல் இராணுவ உடையில் சென்ற ஆயுததாரிகள் வீடு ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட முயற்சித்துள்ளனர். இதன் போது................................................. தொடந்து வாசிக்க............................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_8282.html

    • 0 replies
    • 729 views
  18. வீரகேசரி இணையம் - தமிழர்களை இழிவுபடுத்தும் வகையிலான பிரபாகரன் என்ற பெயரிலான சிங்களத் திரைப்படத்தைக் கையகப்படுத்தி மத்திய அரசு அழிக்க வேண்டும் என்றும், அப்படத்தை சென்னை வண்ணக் கலையகத்திலிருந்து வெளியே எடுக்க இலங்கைத் துணைத் தூதுவர் ஹம்சா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழ்நாடு மேல் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வழக்குத் தொடர்ந்துள்ளார். தொல். திருமாவளவன் நேற்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: "பிரபாகரன்' என்ற சிங்களத் திரைப்படம் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகளைக் கொண்டதாக உள்ளது. இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலையால் லட்சக் கணக்…

    • 0 replies
    • 612 views
  19. தனது ஆட்சிக் காலத்தில் மூன்று தவறுகளை விட்டுவிட்டேன் - சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நான் மூன்று தவறுகளை விட்டுவிட்டேன் என சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே சந்திரிகா குமாதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நான் மூன்று தவறுகளை விட்டுவிட்டேன். ஜேவிபியுடன் கூட்டுச் சேர்ந்தது முதலாவது தவறு. 2004ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியைக் கலைத்தது இரண்டாவது தவறு. மூன்றாவது தவறை கூற மறுத்த சந்திரிகா குமாரதுங்க எதிர்காலத்தில் அத்தவறைத் தெரிவிப்பேன் என தெரிவித்துள்ளார். சிறீலங்கா சு…

    • 8 replies
    • 1.8k views
  20. செவ்வாய் 01-04-2008 23:14 மணி தமிழீழம் [புகழ்] தமிழர் பிரச்சனைக்கு தீர்வொன்றைக் காண்பதற்கு அனைத்துலக சமூகம் உதவ முன்வர வேண்டும் - த.தே.கூ கிழக்கில் இராணுவத்தினரின் துணையுடன் போலித் தேர்தலை நடத்தியிருக்கும் அரசாங்கம், வடக்கில் பாரிய போர் நடவடிக்கையொன்றை முன்னெடுத்து வருவதாகவும் இதனால் ஏற்பட்டுவரும் மனிதப் பேரவலத்தை தடுத்துநிறுத்த அனைத்துலக சமூகம் உடனடியாக முன்வர வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர அழைப்பை விடுத்திருக்கிறது. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று திங்கட் கிழமை ந…

  21. தமிழ்நாட்டுத் தலைநகர் சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதுவர் அம்சாவை வெளியேற்றக் கோரி விரைவில் தமிழகத்தின் அனைத்து இயக்கங்களின் சார்பில் மாபெரும் கூட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேரா.சுப. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  22. இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அக்கறை கொண்டிருக்கவில்லை என வாசிங்டன் டைமஸ் கூறுகிறது [ செவ்வாய்க்கிழமை, 01 ஏப்ரல் 2008, 05:26.41 AM GMT +05:30 ] இலங்கையில் ஆட்கள் காணாமல் போதல் தொடர்பில் பயமான சூழ்நிலை நிலவுவதாக வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. வோசிங்டன் போஸ்ட் செய்தியாளர் எமிலி வொக்ஸ் இந்தக் கருத்தைத் தமது செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையில் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் ஆட்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. இந்த காணாமல் போகும் சம்பவங்களுடன் அரசாங்கப்படையினருக்குத் தொடர்பிருப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் அதேநேரம் இதன்போது சாதா…

    • 0 replies
    • 934 views
  23. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....5b9b413aa7346a1

    • 1 reply
    • 1.7k views
  24. மகிந்த ராஜபக்சவே தனது செயல்பாடுகளுக்கு முன்னுதாரணம் - மனோ கணேசன் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை வெளி உலகிற்கு எடுத்துச் செல்லும் தனது முயற்ச்சிகளுக்கு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே உந்துசக்தியாக திகழ்வதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியின் அரசியல் விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு கரத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 1988 முதல் 1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையின் தென் பகுதியில் பெரும்பான்மையின் இளைஞர் யுவதிகள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்ப்பட்டமை குறித்து அப்போதைய எதிர் கட்சி தலைவராக இருந்த மகிந்த ராஜபக்ச சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தியிருந்தார் என்றும் இந்த படுக…

    • 0 replies
    • 966 views
  25. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 716 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.