ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
மன்னார் பாலைக்குழியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையில் இன்று கடும் மோதல் இடம்பெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளைமோர்த் தாக்குதலில் மூன்று சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியில் மாத்திரமே தீர்வுகாணப்பட வேண்டும். இப்பிரச்சினைக்கு ஒருபோதும் யுத்தத்தால் தீர்வு காண முடியாது என்று பாக். தாரிக் இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் தெரிவித்துள்ளார். பாக். லாகூர் நகரில் நேற்று தெற்காசிய நாடுகளின் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இக் கருத்தை வெளியிட்டார். ஆயுதங்களால் ஒருபோதும் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்பதை உணர்ந்து இருதரப்பும் பேச்சுவார்த்தை மேசைக்கு செல்வதன் மூலம் மாத்திரமே இலங்கை பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். 40 வருடங்களாக யுத்தம் நடந்த வட அயர்லாந்தில் இறுதியில் அரசியல் ரீதியிலேயே பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டமை, யுத்தத்தினால் ஒரு போதும் தீர்வு ஏற்படாது என்பதற்கு சிறந்த உதர…
-
- 3 replies
- 1.7k views
-
-
சமகால அரசியல் மற்றும் இராணுவ நிலவரம் தொடர்பாக 10.02.08 அன்று அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை வழங்கிய மிக நீண்ட நேர்காணலும், நேயர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களும்(28.02.08) நேரடியாக கேட்க பதிவிறக்கம் செய்து கேட்க நன்றி-தமிழ்நாதம் இணையம் http://www.tamilnaatham.com/interviews20080213.html புதுவை இரத்தினதுரையின் நேர்காணல் குறித்த உங்கள் கருத்துக்களுக்கு-tnaatham@gmail.com
-
- 3 replies
- 1.7k views
-
-
செவ்வாய் 04-03-2008 16:40 மணி தமிழீழம் [கோபி] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மீது படையினர் பெரும் கெடுபிடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சிறீலங்காப் படையினர் பெரும் கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை வன்னியிலிருந்தும், வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற போது மதவாச்சி சோதனைச் சாவடியில் வைத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான செவ்வாராஜா கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் மீது அச்சுறுத்தும் வகையிலும், அவமதிக்கும் வகையிலும் சிறீலங்காப் படையினர் நடத்துகொண்டுள்ளனர். வெட…
-
- 0 replies
- 638 views
-
-
அரசமைப்பு விவகார ஆலோசகர் பதவியிலிருந்து ஜயம்பதி விக்கிரமரட்ண ராஜினாமா. 03.03.2008 / நிருபர் சங்கிலியன் அரசின் போக்குப் பிடிக்காததால் தமிழ் மக்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் விடயத்தில் அரசு உண்மையான அக்கறை கொண்டிருக்கவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள சிறிலங்கா அரசின் அரசமைப்பு விவகார ஆலோசகர் ஜயம்பதி விக்கிரமரட்ண அப்பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார். அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகளில் முக்கிய பங்காற்றிய ஜயம்பதி விக்கிரமரட்ண அரசமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்வதில்லை என அரசு தீர்மானித்த பின்னர், தான் தொடர்ந்தும் அரசமைப்பு ஆலோசகர் பதவியில் இருப்பதில் பயனில்லை எனக் கருதுகிறார் எனக் குறிப்பிட்டுள்ளார். ஜயம்பதி விக்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
மன்னாரில் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதல்: 4 பொதுமக்கள் பலி! மன்னார் தட்சணாமருதமடுப் பகுதியில் சிறீலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் 4 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இன்று செவ்வாய்கிழமை முற்பகல் 9 மணியளவில் உழவூர்தியில் சென்ற பொதுமக்களை இலக்கு வைத்தே இக்கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட பொதுமக்கள் யுத்த முன்னெடுப்புகளால் இடம்பெயர்ந்து இருந்த நிலையில் தமது சொந்த நிலங்களையும், வீடுகளையும் பார்வையிடச் சென்றபோதே இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 1 reply
- 859 views
-
-
மன்னர் பாலைக்குழிப் பகுதியில் கடும் மோதல்கள் மன்னார் பலைக்குழிப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை 4 மணியளவில் பலைக்குழிப் பகுதியில் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட வலிந்த முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த முன்னேற்ற முயற்சிகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் எதிர்த் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 3 replies
- 1.5k views
-
-
சிறீலங்காவின் தரைப்படைத்தளபதி இந்திய காஷ்மீரில் உள்ள இந்திய- பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லையில் இராணுவ பிரசன்னம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை அவதானிக்கச் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தியாவுக்கு அவசர பயணம் மேற்கொண்டுள்ள சரத் பொன்சேகா வன்னியிலும் யாழ்குடாவிலும் சிறீலங்காப் படையினர் தமிழீழ எல்லைக்கோட்டை கடக்க சிரமப்படுவதை களையும் பொருட்டு, இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இருப்பது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளோடு ஒப்பிட்டு இந்திய, பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளின் ஆலோசனையைப் பெற்று வன்னிப் போரரங்கில் அவற்றைப் பிரயோகித்து தமிழீழ எல்லைக்கோடு நெடுகிலும் போருக்கு தம்மை தயார் செய்யப் போயிருக்கிறார்..! அண்மையில் இக்களத்தில் சுட்டிக்காட்டியது போன்று 1999 இல் நிகழ்ந்த…
-
- 8 replies
- 2.2k views
-
-
மகிந்தவின் முட்டாள்த்தனமான போரினால் என்றேனும் ஒருநாள் இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரதேசங்கள் கொசோவோவாக பிரியும் என்று சிங்கள வார ஏடான "இருதின" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.9k views
-
-
வாதுவ சென்ற ரயிலில் குண்டுப்புரளி பீதியில் குதித்து ஓடிய பயணிகள் [04 - March - 2008] *வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் சம்பவம் டிட்டோகுகன் கொழும்பு, வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட குண்டுப் புரளியால் ரயிலில் இருந்த மக்கள் பதற்றத்தில் குதித்து ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது. வெள்ளவத்தை ரயில் நிலைய அதிகாரி ஒருவரும் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார். மாலை 5.20 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. கொழும்பிலிருந்து வாதுவ சென்றுகொண்டிருந்த ரயில் வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் தரித்துநின்ற போதே இந்த குண்டுப் புரளி கிளப்பிவிடப்பட்டுள்ளது. இதனை கேட்ட ரயிலில் இருந்த பயணிகள், ரயிலை விட்டு குதித்து பாதுகாப்பு தேடி சிதறி ஓடிய…
-
- 0 replies
- 1k views
-
-
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் 1,120 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன. 3/4/2008 10:36:24 AM வீரகேசரி இணையம் - அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கையிலுள்ள 19 வைத்தியசாலைகளுக்கு 1,120 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்கவுள்ளதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சுகாதார அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவின் வேண்டுகோளிற்கு அமையவே இந் நடடிக்கையினை சுகதார அமைச்சு மேற்கொண்டுள்ளது. இவ் உபகரணங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை,குருநாகல் கராப்பிட்டிய வைத்தியசாலை,ராகம களுபோவெல வைத்தியசாலை,பேராதனை, கண்டி இரத்தினப்புரி, மட்டக்களப்பு.அநுராதப்புரம்,ப துளை, கேகாலை வெலிசர,நுவரெலியா,கந்தளை,கம்ப
-
- 0 replies
- 749 views
-
-
இலங்கை மத்திய வங்கி இவ்வருடம் சுமார் 41.7 பில்லியன் ரூபா நாணயத்தாள்களை புதிதாக அச்சிட்டு பாவனைக்கு விடவுள்ளது. கடந்த வருடம் மத்திய வங்கி பொருளாதாரத்திற்கென 24.6 பில்லியன் ரூபா நாணயத்தாள்களை அச்சிட்டு வெளியிட்டிருந்தது. கடந்த வருடம் 27.7 பில்லியன் ரூபாவுக்கான நாணயத் தாள்களை அச்சிட திட்டமிடப்பட்டிருந்த போதும் குறைவாகவே அச்சிடப்படடிருந்தது. இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலப் பகுதியில் மாத்திரம் 16.9 பில்லியன் ரூபா நாணயத்தாளகளை புதிதாக அச்சிட்டு வெளியிடுவதற்கு மத்திய வங்கி திட்டமிட்டிருந்தது. புதிதாக அச்சிடும் பணத்தை குறிப்பிட்ட இலக்க மட்டத்திற்கு அதிகமாகச் சென்று விடாதவாறு நடைமுறைப்படுத்த மத்திய வங்கி நடவடிக்கை பலவற்றை மேற்கொண்டுள்ளது. …
-
- 12 replies
- 1.7k views
-
-
சரத் பொன்சேகா இந்தியாவுக்கு அவசர விஜயம். 01.03.2008 / நிருபர் சங்கிலியன் சிறிலங்காப் படைத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா அவசர விஜயமாக நாளை இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். ஒருவார காலம் அங்கு தங்கியிருக்கும் அவர் சிறிலங்கா இந்திய இராணுவ ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து இந்திய உயர் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்துவார். சிறிலங்கா இராணுவத் தளபதி மிக உயர்மட்ட இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தொடக்கம் சந்தித்துப் பேசுவார் என்றும் அதனைத் தொடர்ந்து முக்கிய விடயங்கள் குறித்து பல தரப்பினருடனும் கலந்துரையாடி இந்தியாவின் இராணுவ உதவியையும் ஒத்துழைப்பையும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள், வழிமுறைகளை ஆராய்வார் என்றும் பாதுகாப்பு வட்டாரங…
-
- 32 replies
- 3.9k views
-
-
இலங்கையில் மனித உரிமைகள் கொள்கைகளுக்கு அமைவாக கடமையாற்றுவதை புறந்தள்ளி, சமூக ஒடுக்குமுறை பின்பற்றப்படுவதாக உயர் நீதிமன்ற நீதவான் சிறியானி திலகவர்தன தெரிவித்துள்ளார். சிறுபான்மையினத்தவரின் தேவைகளை புரிந்து கொண்டு நடப்பது பெரும்பான்மை சிங்கள மக்களின் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு சமூகம் ஒதுக்கப்பட்டு இழிவு படுத்தப்பட்டால் சரியானதோ அல்லது பிழையான வழியிலோ சமூகம் தங்களை இழிவுபடுத்தியுள்ளதாக கருதுவர் எனவும், இதனால் பெரும்பான்மை மக்கள் சம அந்தஸ்துடன் அனைவரையும் நோக்கக்கூடிய பக்குவமுடையவர்களாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை புற்று நோய் சங்கத்தின் 60 விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜா…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐ.நாவின் மனித உரிமைகள் சபையின் 7ஆவது கூடத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பம் 3/3/2008 11:33:55 AM வீரகேசரி இணையம் - ஜெனீவாவில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 7வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முன்வைக்கப்படவிருக்கும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்தின் உயர்மட்டக்குழு எதிர்க்கவுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் பங்கு பற்றுவதற்காக இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழு ஜெனீவா சென்றுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொதுமக்கள் கடத்தப்படுதல், அச்சுறுத்தப்படுதல், கைதுசெய்யப்படுதல் போன்ற குற்றச்சாட்டுக்களை இந்த அரசாங்கக் குழு ஐ.நா. மனித உரிம…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக் குழுவான யுஎன்எச்சிஆர் இலங்கையில் தனது செயற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 643 views
-
-
தள்ளாடியை நோக்கிப் புலிகள் சனி இரவு கடும் ஷெல் தாக்குதல் [Monday March 03 2008 06:48:22 AM GMT] [யாழினி] மன்னார், தள்ளாடிப் படைமுகாம் மற்றும் முருங்கன் பொலிஸ் காவலரண் ஆகியவற்றின்மீது நேற்றுமுன்தினம் இரவு 9.15 மணியிலிருந்து விடுதலைப் புலிகள், கடும் ஷெல் தாக்குதல்களை நடத்தினர். மன்னார், மாந்தை தோப்புப் பகுதியிலிருந்தே இந்தத் தாக்குதல்களை அவர்கள் மேற்கொண்டனர் என்று கூறப்படுகின்றது. இந்தத் தாக்குதல்களை அடுத்து நேற்றுக்காலை 7.15 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரை தலைமன்னார் மதவாச்சி இடையிலான போக்குவரத்துகள் முற்றாகத் தடைப்பட்டிருந்தன. இதேசமயம், மன்னார் மூர் வீதி மற்றும் மன்னார் பொதுவைத்தியசாலைப் பிரதான வீதி ஆகிய இடங்களில் படையினர் மற்றும் பொலிஸா…
-
- 1 reply
- 2.4k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்திற்கான படைத்துறை உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் பின்னடித்து வருகையில் பெருமளவான உதவிகளை வழங்குவதற்கு ரஷ்யா முன்வந்துள்ளதாக ரஷ்ய தூதரகத்தின் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 43 replies
- 4k views
-
-
நாட்டில் எந்த நிலைமை தோன்றினாலும் நான் அனைத்துலக சமூகத்திடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தி செல்லப்போவதில்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 16 replies
- 2.2k views
-
-
விடுதலைப் புலிகளின் முதன்மை உத்திகள் -வேல்சிலிருந்து அருஸ்- மன்னார் வடக்கு, வவுனியாவின் தென்மேற்கு, மணலாற்றின் கொக்குத்தொடுவாய் கரையோரம் ஆகிய பகுதிகளில் மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. அரசு தனது படை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்ற அதேசமயம் படை அதிகரிகள் போர் தொடர்பாக தெரிவித்து வரும் கருத்துக்கள் மற்றும் கால எல்லைகள் தெடர்பான அறிவித்தல்களின் அழுத்தம் குறைந்து வருகின்றது. அண்மையில் வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் ஒருகால அவகாசத்திற்குள் தற்போது நடைபெற்று வரும் போருக்கு முடிவைக் கண்டுவிட முடியாது என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளது அனைத்துலக மட்டத்தில் ஆச்சாரியங்களை தோற்றுவித்துள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவன…
-
- 2 replies
- 3.4k views
-
-
யாழ் மாவட்ட மொத்த சனத்தொகையில் 20 வருடங்களில் 30 சதவீத வீழ்ச்சி [Monday March 03 2008 02:29:21 PM GMT] [யாழ் வாணன்] இலங்கையில் உள்ள தமிழ் மாவட்டங்களில் கடந்த இருபது வருடங்களில், யாழ். மாவட்டத்தில் தான் மொத்த குடிப்பரப்பில் முப்பது சதவீதமான வீழ்ச்சி காணப்படுவதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார். 1981 இல் யாழ். மாவட்டத்தில் எடுக்கப்பட்ட குடிசன மதிப்பீட்டில் மக்கள் தொகை 7,39,798 ஆக இருந்ததாகவும் 2001 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மக்கள் குடிப்பரம்பல் 4,90,621 ஆகக் குறைந்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளார். பல்வேறு அரசியல் நெருக்கடிகளாலும் யுத்தச் சூழ்நிலைகளாலும் இம் மாவட்ட மக்களில் பெரும் எண்ணிக…
-
- 1 reply
- 1.6k views
-
-
திங்கள் 03-03-2008 21:32 மணி தமிழீழம் [மயூரன்] பண்டாநாயக்கா வானூர்தி நிலையத்தில் சுவீடன் குடியுரிமை பெற்றவர் கைது பண்டாரநாயக்கா வானூர்தி நிலையத்தில் வைத்து சுவீடன் குடியுரிமை பெற்ற நபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்திற்கு வந்த இவரிடம் ஆயுதங்கள் தொடர்பிலான கையேட்டுப் புத்தகம் (weapons catalogues) வைத்திருந்ததை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.6k views
-
-
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய இராணுவத்தினரின் நடவடிக்கைகளால் சாதாரண மக்கள் பாதிகப்படுவது குறித்து சுவிற்சர்லாந்தின் வெளிநாட்டு அமைச்சர் மிஸ்ஸெலின் கால்மி ரே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளை ஸ்தாபனத்திடம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதேவேளை பர்மா இலங்கைத்தீவு ஆகியவற்றின் நிலைமைகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளை நிறுவனத்திடம் கண்டனம் செய்துள்ளார். இஸ்ரேலிய இராணுவத்தினரின் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தபடவேண்டும் என்று சுவிற்சர்லாந்து கோரியுள்ளது. இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளால் குழந்தைகள் உட்பட சாதாரண மக்கள் பாதிக்கபடுவதாக சுவிஸ் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் பலஸ்தீனிய ஏவுகணைத்தாக்குதலையும் திருமதி கால்மி ரே கண்டித்துள்ளார். மனித உரிமைகளை மீறும் இஸ்…
-
- 0 replies
- 1.7k views
-
-
திங்கள் 03-03-2008 16:41 மணி தமிழீழம் [நிலாமகன்] அனைத்து கட்சி குழுவில் பிள்ளையான் குழுவை இணைக்க மகிந்த முடிவு சிறீலங்கா துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழுவை அனைத்துக்கட்சி குழுவில் மகிந்த ராஜபக்ச இணைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான முடிவினை சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச எடுத்துள்ளதாக அரச அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அனைத்து கட்சி குழுவில் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மட்டுமே அங்கம் வகிக்கும் நிலையில் பிள்ளையான் குழுவை மகிந்த ராஜபக்ச இணைத்துக்கொண்டுள்ளார். மகிந்த ராஜபக்சவின் இந்த முடிவினால் பாராளுமன்றில் பிரசன்னமாகாத கட்சிகளும் அனைத்து கட்சி குழுவில் இணைந்து கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டால் அது பல சி…
-
- 2 replies
- 1.4k views
-