ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142832 topics in this forum
-
மக்கள் ஆணையின்றி அரசாங்கம் ஆட்சி புலிகளாலேயே மஹிந்த ஜனாதிபதியானார்முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் 2/24/2008 5:18:51 PM வீரகேசரி நாளேடு - மக்கள் ஆணையின்றி அரசாங்கம் ஆட்சி செய்து வருகின்றது. விடுதலைப் புலிகளினாலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார். ஜனாதிபதி தேர்தலை புலிகள் பகிஷ்கரித்திருக்காவிடின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ வந்திருக்க முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பெரும்பான்மையற்ற அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.க. உறுப்பினர்களின் தயவிலேயே ஆட்சியை நடத்துகின்றனர் என்றும் அவர் கூறினார். நவீன சந்தை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவமும், பிரதேசசபை, தவிசாளர், உப தவிசாளர், …
-
- 2 replies
- 1.3k views
-
-
------------------------------------------------------------------------------------------------------------------------------------
-
- 0 replies
- 892 views
-
-
குறுகிய நேர இடைவெளியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தாக்குதல் நடத்த முடியும் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: விடுதலைப் புலிகள் கொழும்பில் பெரும் தாக்குதல்களை மேற்கொள்வதனை தடுப்பதற்காக பெருமளவிலான காவல்துறையினர், இராணுவத்தினர், ஊர்காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதாவது, அங்கு படையினரின் செறிவு அதிகமாகும். ஆண்களும், பெண்களுமாக பெருமளவிலான படையினர் தலைநகரில் குவிக்கப்பட்டுள்ளனர். படையினரின் கண்களில் படாமல் சில இடங்களில் சில மீற்றர் தூரம் கூட நகர்வது கடினமாகும். அரசு இதற்…
-
- 13 replies
- 1.8k views
-
-
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் இன்று காலை முதல் சிறிலங்காப் படையினர் வீடு, வீடாகச் சென்று பாரிய தேடுதலை ஆரம்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 560 views
-
-
இலங்கையில் இயங்கும் ஆயுதக் குழுக்கள் சிறுவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்கு எதிரபன நடவடிக்கையாக, அந்த அமைப்புக்கள் சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட வேண்டும் ஹியுமன் ரைட்ஸ் வொட்ச் அமைப்பு கோரியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள், கருணா தரப்பு மற்றும் இலங்கை அரசாங்கம் என்பன சிறுவர் உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து கலந்துரையாட ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை இன்று (பெப்ரவரி21) கூடவுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் போலவே கருணா தரப்பும் சர்வதேச சிறுவர் சட்டங்கள் மற்றும் பாதுகாப்புச் சபை விதிகளுக்கு முரணான வகையில் சிறுவர்களை போரில் ஈடுபடுத்துவதாக ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த இரண்டு அமைப்புக்களுக்…
-
- 16 replies
- 3.4k views
-
-
இன்று காலை 6:35 மணியளவில் ஒட்டிசுட்டானில் அமைந்திருக்கும் விடுதலைப்புலிகளின் முகாம் மீது தமது ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக விமானப்படை பேச்சாளன் ஊடகங்களுக்கு தற்போது தெரிவித்துள்ளார். ஜானா
-
- 5 replies
- 2.8k views
-
-
கொழும்பில் பஸ் ஒன்றில் குண்டு வெடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன...... Bomb exploded in a bus The bomb had exploded inside a bus when the passengers were getting out the bus having seen a suspicious looking parcel. dailymirror Blast hits passenger bus in Sri Lanka - witness Sat Feb 23, 2008 11:25am COLOMBO (Reuters) - A blast rocked a passenger bus on the southern outskirts of the Sri Lankan capital on Saturday morning, an eyewitness said, adding he could see smoke rising into the air and ambulances rushing to the scene. The military confirmed there had been an explosion but had no further details. "There was an exp…
-
- 17 replies
- 4.6k views
-
-
விடுதலைப் புலிகளின் கட்டுப்படாட்டுப் பிரதேசமான பூநகரி கிராஞ்சி மீது நேற்றுக் காலை விமானப்படை விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில் கொல்லப்பட்வர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு இராணுவப் பேச்சாளன் பிரிகேடியர் உதய நாணயகன்கார பி.பி.ஸிக்குத் தெரிவித்திருக்கிறார். விமானக் குண்டுவீச்சில 3 சிறுவர்கள் உட்பட எட்டுப் பொதுமக்கள் கொல்லப்பட்டும் பத்துப் பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக பி.பி.ஸி. கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை : எப்போ எல்லாம் விமானப்டை தாக்குதல்களை மேற்கொள்கின்றதோ அப்போது எல்லாம் விடுதலைப் புலிகள் பொதுமக்கள் கொல்லப்படனர் என்ற பிரசாரத்தைத்தான் மேற்கொண்டு வருகின்றனர். இது…
-
- 8 replies
- 2k views
-
-
தந்தை செல்வாவின் பாசறையில் வளர்ந்த மசூர் மௌலானா கிழக்கின் பெரும் சொத்து [23 - February - 2008] * ஹென்றி மகேந்திரன் பாராட்டு தந்தை செல்வாவின் பாசறையில் வளர்ந்து இன்று இச்சபையின் பிரதி மேயராக பதவி வகிக்கும் மசூர் மௌலானா அவர்கள் கிழக்கிற்கு கிடைத்த பெரும் சொத்து என கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார். கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று 21 ஆம் திகதி இடம்பெற்றது. பிரதிமேயராக மசூர் மௌலான பதவியேற்றதைத் தொடர்ந்து மகேந்திரன் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த அமர்வு மாநகர மேயர் எம். அஜ்மீர் தலைமையில் நடைபெற்றது. அவசர வேலை நிமித்தம் அவர் சபையை விட்டு வெளியே சென்றதைத் தொடர்ந்து சபைக்கு மசூர் மௌலா…
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறிலங்காவின் உட்பகுதியான யால வனப்பகுதியில் போர் நெருப்பு மீண்டும் மேலெழுந்திருக்கின்றது என்று கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
-
வவுனியாவில் மூன்று படையினர் பலி வவுனியா, நாவற்குளம் களமுனையின் சூனியப் பிரதேசத்தில் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறீலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று காலை 10.15 அளவில் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து சம்பவ இடத்திலேயே மூன்று படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். சூனியப் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதால், கொல்லப்பட்ட படையினரின் உடலங்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை படையினருக்கு ஏற்பட்டுள்ளது. சூனியப் பிரதேசத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலுக்கான தயார்படுத்தலில் ஈடுபட்டபோது படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகின்றது. கடந்த 17ஆம் நாளன்றும் இதே…
-
- 0 replies
- 890 views
-
-
வெள்ளி 22-02-2008 18:02 மணி தமிழீழம் [தாயகன்] போகொல்லாகம 12 மாதங்களில் 24 நாடுகளுக்குப் பயணம் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம கடந்த வருடம் 24 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருப்பதாக, கொழும்பின் ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவற்றில் சில நாடுகளுக்கு றோஹித போகொல்லாகம பல தடவைகள் சென்றிருப்பதாகவும், சில பயணங்கள் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன. சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகமவின் இந்தப் பயணங்களுக்கு 16 இலட்சத்து, 74 ஆயிரத்து, 200 ரூபா வரையில் விமானச்சீட்டுக்கு மட்டும் செலவாகி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ்,…
-
- 6 replies
- 1.6k views
-
-
கிழக்குத் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் நாங்களே. ஆகவே எமது பங்பகளிப்பின்றி சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் பெயரில் கூட்டங்களைக் கூட்டி, தீர்வு யோசனைகளை எட்டுவது பொருதமற்றது. எனவே, அத்தகைய எத்தனங்களை உடன நிறுத்துங்கள்.' இவ்வாறு கோரும் கடிதம் ஒன்றைத் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் (பிள்ளையான் குழு) தலைவரான நேசன் சந்திரகாந்தன் மஹிந்தவுக்கு அனுப்பி வைத்துள்ளார் என நம்பகரமாக அறிய வருகின்றது. அந்தக் கடிதத்தில் பிள்ளையான் தெரிவித்துள்ள முக்கிய விடயங்களின் சாராம்சம் வருமாறு : கிழக்கு மாகாணத் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் நாங்கள் தான். இதனை நாம் தேர்தல மூலம் நிரூபிப்போம். இப்போது நடக்கும் உள்ளுராட்சித் தேர்தல்களிலும், இனி நடக்கும் மாகா…
-
- 4 replies
- 1.8k views
-
-
கிழக்கில் முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் உதவியுடன் இயங்கும் ஆயுதக் குழுவொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய முஸ்லிம் ஆயுதக்குழுவை அரசியல் சக்தியொன்று இயக்கி வருவதாக அந்த அமைப்பு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. இவ்வாறு வன்முறைச் செயல்களில் ஈடுபடும் சிலருக்கு எதிராக மாத்திரம் பொலிஸார் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட இந்த அரசாங்க அமைச்சர், ஆயுததாரிகளைக் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினருக்கு பல்வேற…
-
- 1 reply
- 1.2k views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் கூட்டணி அமைத்து செயற்படுவது குறித்து ஆராய்ந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
போர் குறித்து இன்று வெளியிடப்பட்டு வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 2.3k views
-
-
ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவது செனட்டர் ஹிலாரி கிளின்டனா அல்லது பராக் ஒபாமாவா என்பது குறித்து சுவாரசியம் காரணமாக உலகம் முழுவதும் அமெரிக்க அரசியலை நோக்கி ஈர்க்கபட்டுள்ள அதே வேளை, இலங்கையிலும் இந்த பிரச்சாரம் வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெற்றறுள்ளதாக இணையத்தள ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுளது. 'அமெரிக்கத் தேர்தல் மூலம் இலங்கைக்கு என்ன நன்மை' எனத் தலைப்பிடப்பட்ட ஆய்விலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பயங்கரவாதப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள மஹிந்த அரசு, அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியில் இடம் பெறும் போட்டியில் ஆர்வம் காட்டாத போதிலும், ஜனாதிபதி தேர்தலில் ஜ…
-
- 4 replies
- 3.1k views
-
-
இறந்துபோன சமாதானத்தின் பிறந்த நாள் -ப.துஸ்யந்தன்- இறந்துபோன குழந்தை ஒன்றிற்கு இன்று (22-02-08) பிறந்த நாள். மகிழ்வோடு கொண்டாட வேண்டிய இத்தினத்தை கவலையோடு நினைத்துப் பார்க்கிறோம். 22-02-2002 அன்று சிறிலங்கா அரசுடன் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டு பிறப்பே அந்தக் குழந்தை. நீண்ட போர் முழக்கத்திற்குள் சிக்கித் தத்தளித்த இலங்கைத்தீவை சமாதான பூமியாக்குவோம் எனும் நல்ல நோக்கத்தோடு நகர்ந்த சர்வதேசத்தின் முயற்சிக்கும் சிங்கள தேசத்தின் இராணுவ வீழ்ச்சிக்கும் சாட்சியாக உதித்த அந்த சமாதான உடன்படிக்கைக்கு பிறப்பிலிருந்தே இனவாதம் எனும் கொடிய புற்றுநோய் பீடித்து இருந்தது. அந்தக் குழந்தையின் கவர்ச்சியால் அந்த நோய் குறித்துப் பலர் அறிந்திருக்காவிட்டாலும…
-
- 2 replies
- 2.5k views
-
-
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் டென்னிஸ் பெரேராஇதேசியப் பிணக்குக்குத் தீர்வு காண்பது தொடர்பாக வார மத்தி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டிருக்கின்றார். ""இந்தப் பிணக்குக்கு எவ்வாறு தீர்வு காணப்பட முடியும்?'' என்று அவரிடம் கேட்கப்பட்டது. ""போரினால் அல்ல. ஆனால் பேச்சுகள் மூலம்'' என்று பதிலளித்த முன்னாள் இராணுவத் தளபதி அதை ஒட்டிய சில பட்டறிவுப் பாடங்களையும் முன்வைத்திருக்கின்றார். ""இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் உலகில் ஏறத்தாழ இருநூற்றி நாற்பது கிளர்ச்சிகள் இடம்பெற்று வந்துள்ளன. ""அவற்றில் மூன்றே மூன்று கிளர்ச்சிகள் மட்டுமே யுத்தம் மூலம் எதிர்ப் போராட்டம் வாயிலாக வெற்றிகரமாக அடக்கப்பட்டிரு…
-
- 1 reply
- 1.4k views
-
-
மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வன்முறைச் சம்பவங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளிலிருந்து விலகிக் கொள்வதாக மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம்; தெரிவித்துள்ளது. ஆயுதந்தரித்த குழுக்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டிருப்பதன் மூலம் நியாயமானதும், சுதந்திரமானதுமான தேர்தலை நடாத்த முடியுமா என்பது குறித்து சந்தேகம் நிலவுவதாக அந்த அமைப்பின் தலைவர் பாக்கியசோதி சரணவமுத்து தெரிவித்துள்ளார். மேலும், தற்போது பகுதியில் நிலவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேர்தல் ஒன்றை நடாத்தக்கூடிய வகையில் இல்லை எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக தேர்தல் இடம்பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரும், தேர்தல் நட…
-
- 0 replies
- 900 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தில் மூன்று அமைச்சர்களுக்கான நியமனத்தை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று வெள்ளிக்கிழமை வழங்கியிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 729 views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கைக்க்கு பிளாஸ்டிக் சாக்குகள் மற்றும் மருந்துப்பொருட்களை கடத்த முயற்சித்த நால்வரை தமிழக கியூ பிரிவு பொலிசாவு முன்தினம் கைதுசெய்தள்ளனர். அவர்களிடமிருந்து ஏராளமான மருந்துப்பொருட்கள் கைபற்றப்பட்டள்ளதுடன் அவர்களது வாகனங்களும் கைபற்றப்பட்டள்ளன. இராமநாதபுரம் அருகே சோகையன் தோப்பு கடற்கரைப்பகுதியில் கியூபிரிவு பொலிஸார் முன்தினம் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பொலிஸார் விசாரித்தனர். அவர்களுக்கு பின்னால் வந்த மாருதி வனை பொலிஸார் சோதனையிட்டபோது அதில் மருந்துவர்கள் பயன்படுத்தும் உடைகள்,கையுறைகள், தொப்பிகள், முக அழகுக் கிரீம்கள் என்பன காணப்பட்டன. குறித்த வேனை சோதனையிட்டுக்கொண்டிருந்த…
-
- 0 replies
- 747 views
-
-
"மிகின் எயார்" வானூர்தி சேவைக்கென வாடகைக்கு அமர்த்தப்பட்ட வானூர்தி ஒன்று அதன் உரிமையாளரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. துருக்கி நாட்டின் "பெஸ்ட் எயார்" நிறுவனத்தினம் ஏ 321 என்ற வானூர்தியை "மிகின் எயார்" நிறுவனம் கடந்த வருடம் மார்ச் மாதம் 26ம் நாள் வாடகைக்கு அமர்த்தியிருந்தது. இரு நாட்டு வானூர்தி நிறுவனங்கள் நிதி கொடுக்கல் தொடர்பில் செய்து கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டில் அடிப்படையில் "மிகின் எயார்" நடந்துகொள்ளத் தவறியதன் அடிப்படையில் துருக்கி நாட்டுக்கு வானூர்தி கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த வானூர்தி தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த மாதம் மும்பையில் அவசரமாக தரையிறங்கியதும் குறிப்பிடத்தக்கது. இதேபோன்று பல்கேரியாவிடம் வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஏ 320 வ…
-
- 0 replies
- 966 views
-
-
இனவெறியில் படையில் இணைந்து உயிர் துறந்த பிக்கு ஆர்.எம். சஞ்ஜீவ பண்டார என்ற இயற் பெயருடைய கற்றலியெத்த பன்சலையைச் சேர்ந்த 19 அகவையுடைய துணுகேவத்தை சுமண தேரர் என்ற பௌத்த துறவிஇ மன்னார் அடம்பன் மோதலில் கொல்லப்பட்டுள்ளார். பௌத்த துறவியாக இருந்த இவர் இனவெறி காரணமாக விடுதலைப் புலிகளுடன் போராடுதற்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் படையில் இணைந்திருந்தார். மூன்று மாதங்கள் பயிற்சிபெற்ற நிலையில்இ கடந்த மாதம் களமுனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இவர்இ கடந்த வியாழக்கிழமை அடம்பனில் கொல்லப்பட்டார். தனது மகன் படையில் இணைந்தமை தமக்கு விருப்பமில்லை எனவும்இ படையில் இணைந்த பின்னரே அது தொடர்பாக தமக்குத் தெரிய வந்ததாகவும் கொல்லப்பட்ட பிக்குவின் தாயாரான டபிள்யூ.ஜி. பொடி மெனிக…
-
- 4 replies
- 2.7k views
-