ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
பாதாள குழுவின் முக்கிய ஆவணங்கள் பொரளையில் கண்டுபிடிப்பு பாதாள உலக கழவினின் குற்றவாளி ஒருவரது என சந்தேகிக்கப்படும் ஆவணங்களை பொரளை காவல்துறையினா் கைப்பற்றியுள்ளனர். நேற்று இரவு பொரளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சற்றிவளைப்பு சோதனையின் போது இவ் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=959
-
- 0 replies
- 580 views
-
-
புலிகள், ஐ.தே.க.தவிர்ந்த எவருடனும் கூட்டுச்சேர தயார் [14 - March - 2008] * கிழக்கு மாகாணசபை தேர்தல் குறித்து ஆளும் கட்சி அறிவிப்பு -எம்.ஏ.எம்.நிலாம்- கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை உடனடியாக நடத்தும் பொருட்டு விரைவில் வேட்பு மனுக்களைக் கோருமாறு தேர்தல் ஆணையாளரைக் கேட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் அரசாங்கம். ஆளும் கட்சி விடுதலைப் புலிகளையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் தவிர எவருடனும் கூட்டுச் சேர்ந்து போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் வேட்பு மனுக்குழுவை நியமித்திருப்பதாகவும் அதில் சுசில்பிரேமஜயந்த, பசில் ராஜபக்ஷ ஆகியோர் இடம் பெற்றிருப்பதாகவும் அம…
-
- 2 replies
- 832 views
-
-
-------------------------------------------------------------------------------- 215 போ் புசா தடுப்பு முகாமில் -சிறை பயங்கர வாத தடுப்பு சட்டத்தின் கீழ் 215 அப்பாவி மக்கள் புசா சிறையில் தடுத்தவைக்கப்பட்டுள்ளனா் இவா்களில் பெரும்பாலானனோர் தமிழா்கள். தற்கொலை தாரியின் அங்கிகள் கண்டெடுக்கப்பட்டதையடுத்தே இவா்கள்கைது செய்யப்பட்டுளனா். இதில் மெதடிஸ் பங்கு தந்தையின் வகன சாரதிக்கும் இந்த தற்கொலை அங்கி தாரிக்கும் தொடா்புடையதாக கூறி மேலும் படிக்க..# http://www.kalakam.com/forum/viewtopic.php?t=959
-
- 0 replies
- 755 views
-
-
ரூபவாஹினி நேரடி நிகழ்ச்சிகள் நிறுத்தம் மற்றுமொரு ரூபவாஹினி ஊழியர் தாக்கப்பட்டதையடுத்து நேரடி நிகழ்ச்சிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. Rupavahini stops live programmes Employees of the Rupavahini Corporation have stopped all live programmes with immediate effect till President Mahinda Rajapaksa intervenes and gives an assurance that spree of violence against Rupavhini employees would be brought to an end ஆதாரம் : Dailymirror
-
- 1 reply
- 971 views
-
-
மன்னார் முன்னரங்க நிலைகளில் புலிகளால் விதைக்கப்பட்ட பொறிவெடிகளில் சிக்கி ஏராளமான இராணுவத்தினர் களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர
-
- 7 replies
- 2.9k views
-
-
இலங்கையில் காணாமல் போனோரினது நிலை இன்னமும் புரியாத புதிராக நீடிக்கிறது என்று கனடிய ஊடகமான "நசனல் போஸ்ட்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 922 views
-
-
ஒட்டுக்குழு யேயதேவன் மகிந்தாவுடன் சந்திப்பு.புலதமிழருக்குசதி ஒட்டு குழு யெயதேவன் மகிந்த ராஜபக்சாவுடனும் அவருடைய இனவாத சிங்கள பாராளுமன்ற உறப்பினா்களுடனும் இரகசிய மந்திராலோசளை நடாத்தப்பட்டுள்ளது. அவை புலம் பெயா் நாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு ஆதரவாக செயற்படுபவா்களை முடக்கல். குறிப்பாக இளையோர் அமைப்பு. வெண்புறா அமைப்பு.தமிழா் புனா்வாழ்வுகழகம். விளையாட்டுகழகங்கள் ஊடகவியாளா்கள். என பல்வேறு பட்ட நபா்களை முடக்குவது. பொய் பிரச்சாரங்களை லண்டன் புழுகு கூட்டுதாபனத்தின் ஊடாக பரப்புவது. மேலம்படிக்க... http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1326#1326
-
- 1 reply
- 2.2k views
-
-
யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள படையினருக்கு கடந்த இரண்டு தினங்களில் பெருந்தொகையான ஆயுதங்கள் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆயுதங்கள் உடனடியாகவே குடாநாட்டின் முன்னணிக் காவல்நிலைகளை நோக்கி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கும் குடாநாட்டு வட்டாரங்கள், யாழ்ப்பாணத்திலிருந்து மற்றொரு பாரிய படை நகர்வுக்கு இராணுவம் திட்டமிட்டு வருவதையே இது புலப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமையும், நேற்று புதன்கிழமையும் சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள் மூலமாக காங்கேசன்துறைத் துறைமுகத்தில் பெருமளவு ஆயுதங்கள் இறக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பல கொள்கலன்களில் இவை கொண்டு வரப்பட்…
-
- 18 replies
- 3.3k views
-
-
ஈழத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க தொடர் முழக்கப் போராட்டம் - மருத்துவர் ராமதாஸ் ஈழத்தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க தொடர் முழக்கப் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை சென்னையில் தியாகராஜ நகரில் இன்று ராமதாஸ் தலைமையில், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விடுதலைப் சிறுத்தைகள் தலைவர்கள் உட்பட தொண்டர்கள் இதில் கலந்துகொண்டனர். இங்கு உரையாற்றியாற்றும் போது மருத்துவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய அரசு இலங்கைக்கு ஆயுததளபாட உதவிகளை மற்றும் படைத்துறைப் பயிற்சிகை வழங்குவதை நிறுத்த வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு நியாமான தீர…
-
- 0 replies
- 796 views
-
-
வியாழன் 13-03-2008 20:34 மணி தமிழீழம் [மகான்] நடுக்கடலில் தத்தளித்த 5 சிங்கள கடற்தொழிலாளர் நோர்வே கடலோடிகளால் மீட்பு நடுக்கடலில் இழுவைப் படகு ஒன்றுடன் தத்தளித்துக்கொண்டிருந்த 5 சிங்கள கடற்தொழிலாளர்கள் நோர்வே நாட்டவர்களினால் மீட்கப்பட்டுள்ளனர். தென்னிலங்கை காலி கடற்பரப்பிலிருந்து 175 கடல்மைல் தொலைவில் இழுவைப்படகு பழுதடைந்த நிலையில் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தபே
-
- 0 replies
- 1k views
-
-
தமிழீழம் அமையக்கூடாது என்பதில் இந்திய மத்திய அரசு உறுதியாக உள்ளது - தொல்.திருமாவளவன் இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகள் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழர்களுக்குமே எதிராக உள்ளது என விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளன் தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை சென்னையில் தியாகராஜ நகரில் இன்று மருத்துவர் ராமதாஸ் தலைமையில், நடைபெற்ற இலங்கைத் தமிழர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகள் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழர்களுக்குமே எதிராக உள்ளது. ஈழத் தமிழர்களுக்கு தமிழீழம் அமையக் கூடாது என்பதில் இந்திய மத்திய அரசு மிக உறுதியாக உள்ளது. இதனை மக்கள்…
-
- 5 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவுக்கான இந்தியாவின் ஆயுத உதவியை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டின் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல்வேறு இயக்கங்களை உள்ளிடக்கிய "தமிழ்ப் பாதுகாப்பு" இயக்கம் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் மட்டக்குளியில் இன்று மாலை ஏற்பட்ட குண்டுப்புரளியால் மக்கள் அல்லோகல்லோலப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.7k views
-
-
வியாழன் 13-03-2008 17:26 மணி தமிழீழம் [நிலாமகன்] மன்னாரில் களமுனைகளில் மோதல்கள் மன்னார் களமுனைகளில் மோதல்கள் இடம்பெறுவதாக குடிசார் தகவல்கள் தெரிவித்துள்ளன. இன்று அதிகாலை முதல் மாந்தை மற்றும் அடம்பன் பகுதிகளில் பெரும் எறிகணை வெடியோசைகள், துப்பாக்கி வேட்டுகள் செவிமடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.8k views
-
-
வியாழன் 13-03-2008 15:50 மணி தமிழீழம் [முகிலன்] இரத்மலானை வானூர்தி தளத்தில் இரு குண்டு வெடிப்புச் சத்தங்கள் இரத்மலானை வானூர்தி தளத்தின் இரு குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இரத்மலானை வானூர்தி தளத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலேயே இக்குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்ட பொறிவெடியில் இரு விலங்குள் சிக்குண்டதிலேயே இக்குண்டு வெடிப்புகள் இடம்பெற்றதாக சிறீலங்கா வான்படையினர் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.9k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
காலக்கெடு விதிக்கின்ற சிங்களமும் காலத்தைக் கையிலெடுத்துவிட்ட தமழினமும் 13.03.2008 / நிருபர் எல்லாளன் மன்னார் களமுனை சூடு தணியாமல் கனன்றுகொண்டே இருக்கிறது. முதலில் கிழக்கு பின்னர் வடக்கு என கனவுகண்டபடி சிங்களம் மன்னார் ஊடாக வன்னிக்குள் நுழையபெரும் முயற்சி செய்கிறது. என சுதந்திரப்பறவைகள் ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு மன்னர்கள‘ தம் விருப்பப்படி விதிக்கும் பயனற்ற காலக்கெடுக்களுக்கு தம்மைப் பலியாக்கியபடி உள்நுழைய முயலும் சிங்களப்படைகள் தமிழர் நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் பலிகொள்ளப்படுகின்றது. தென் தமிழீழத்தில் கரந்துறையும் அணிகளாகவும் வன்னிப்போர் அரங்கில் மரபுவழிப்படைகளாகவும் புலியணிகள் எதிரிப்படைகளைச் சிதைக்கின்றன. தமிழனை, தமழிர் நிலத்தை எவன்தொட …
-
- 0 replies
- 1.9k views
-
-
வியாழன் 13-03-2008 14:12 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கை சுற்றுலாத்துறையில் பாரிய வீழ்ச்சி இலங்கை சுற்றுலாத்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து ஸ்ரீலங்கா அரசாங்கம் விலகியதை அடு:த்து நாட்டில் ஏற்பட்டுள்ள பதற் நிலையே இதற் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது சுற்றுலா பயணிகளின் வருகையில் 6 சதவீதமான வீழ்ச்சி பெப்ரவரி மாதத்தில் உணரப்பட்டுள்ளது நோர்வே நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகியன தமது நாட்டு பிரஜைகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம என அறிவுறுத்தியமையை அடுத்தே இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாக சுற்றுலாத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர் http://www.pathivu.com/index.php?subaction..…
-
- 0 replies
- 1.2k views
-
-
பாகிஸ்தானிய உயர் மட்ட தூதுக்குழு இன்று இலங்கை வரவுள்ளது. 3/13/2008 2:20:37 PM வீரகேசரி இணையம் - பாகிஸ்தானின் உயர் மட்டத் தூதுக்குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயம் செய்கிறது. பாகிஸ்தான் வெளிநாட்டு அலுவல்களுக்கான நிரந்தர செனட் நிறைவேற்றுச் சபையைச் சேர்ந்த தூதுக் குழுவே இன்று இலங்கை வரவுள்ளதாக பாராளுமன்றத்தின் வெளியுறவுப் பணியகம் அறிவித்துள்ளது. 10 பேரைக் கொண்ட இத்தூதுக் குழுவுக்கு முஷேக் ஹ{சைன் சஹீத் தலைமை தாங்குகிறார். இக்குழுவினர் இலங்கையில் மூன்று நாட்கள் தங்கியிருப்பர். இலங்கை விஜயம் செய்யவுள்ள இக் குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க, வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகி…
-
- 0 replies
- 919 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையினரின் வெளியீட்டில் உருவான "விழித்திருப்போம்" குறுவட்டு வெளியீட்டு நிகழ்வு கிளிநொச்சியில் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
சுவிஸ் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 7 அவது கூட்டத்தொடரில் சிறிலங்கா மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காப் படையினரின் போர் நடவடிக்கைகளினால் பிற மாவட்டங்களில் இருந்து கிளிநொச்சி மாவட்டத்திற்கு 10,849 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச செயலக தகவல் தெரிவிக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 838 views
-
-
விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியாக முன்னெடுக்கும் பிரச்சாரங்களை எதிர்கொள்ளக்கூடிய வல்லமையுடன் வெளிநாடுகளிலுள்ள சிறிலங்காவின் இராஜதந்திரிகள் இல்லை என சிறிலங்கா பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க தெரிவித்திருக்கின்றார். விடுதலைப் புலிகளின் பிரச்சாரத்தால் கவரப்பட்டுள்ள சில நாடுகள் சிறிலங்காவுக்கான ஆயுதங்களை விற்பனை செய்வதற்கே பின்நிற்கின்றன. பணத்துக்கு ஆயுதங்களைத் தருவதற்குக் கூட அவை மறுக்கின்றன எனவும் பிரதமர் குறிப்பிட்டார். பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சிப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த இரண்டு வருட காலத்தில் எமது நாடு பெற்றுக்கொண்டுள்ள முக்கியமான வெற்றி என்னவென்றால், பயங்கரவாதத்துக்கு எதிராக…
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளிற்கு மதிப்பளிப்பதில்லை-அமெரிக்கா 3/13/2008 12:40:32 PM வீரகேசரி இணையம் - இலங்கையில் அதிகரித்துள்ள ஆயுத மோதல்களின் அரசாங்கத்தின் மனித உரிமைகள் மீதான கவனம் குறைந்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது . இலங்கையில் மேற்கொள்ளப்படும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அமெரிக்கா அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் கொண்டலீஸா ரைஸ் தெரிவித்துள்ளார். நேற்று நியுயோர்க்கில் வெளியிட்ட ராஜாங்க திணைக்களத்தின் மனித உரிமைகள் தொடர்பான 2007 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையிலேயே அமெரிக்க ராஜங்க செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் துணை குழுக்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கொலைகள்,இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்படும் …
-
- 0 replies
- 888 views
-
-
மத்திய கிழக்கு பகுதிக்கு பெண்களை அனுப்பாதீா்கள்- மகிந்தா மத்திய கிழக்கு பகுதிக்கு பெண்களை அனுப்பாதீா்கள் என மகிந்த ரம்புக்கலவிற்கு பணித்துள்ளார். மத்திய கிழக்கில் பணி புாியும் பெண்கள் பாலியல்.அடிமைகளாக . வதைக்கபட்டு கொல்லப்படுவதாலும் மேலும் மேலும் படிக்க..// http://www.kalakam.com/forum/viewtopic.php?t=933 _______________
-
- 4 replies
- 1.4k views
-