Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறீலங்காவின் போர்நிறுத்த ஒப்பந்த விலகலுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை [saturday January 05 2008 04:06:17 PM GMT] [யாழினி] ஏறக்குறைய 6 ஆண்டுகாலமாக சிறீலங்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்

    • 0 replies
    • 1.1k views
  2. சிறிலங்காவில் படையினருக்கான தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையினை இராணுவம் ஆரம்பிக்கவிருப்பதாக உயர் படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

  3. Posted on : 2008-01-06 இராணுவ வழித் தீர்வை நாடினால் விபரீத விளைவுகள் விளைவது உறுதி ஆறாண்டு கால யுத்தநிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்று ஒரு தலைப்பட்சமாக இலங்கை அரசு எடுத்திருக்கும் முடிவு சர்வதேச சமூகத்துக்கு ஆழ்ந்த கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கின் றது. இலங்கை அரசின் இந்த முடிவு தனக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருக்கின்றது. கனடா தனது ஆழ்ந்த கவலையையும் அதிருப்தியை யும் வெளியிட்டிருக்கின்றது. சர்வதேச சமூகத்தின் ஒன்றமைந்த கட்டமைப்பான ஐ.நாவின் சார்பில் அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் இலங்கை அரசின் ஒருதலைப்பட்சமான முடிவு குறித்து வேதனை வெளியிட்டிருக்கின்றார். இலங்கையில் யுத்தநிறுத்தக் கண்காணிப்புப் பணி யில்…

  4. Started by nunavilan,

    • 4 replies
    • 1.7k views
  5. போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சிறிலங்கா அரசாங்கம் விலகியமை குறித்து விவாதிக்க இணைத் தலைமை நாடுகள் கூடுகின்றன. தொடர்ந்து வாசிக்க

  6. போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிய சிறிலங்கா அரசாங்கம் அடுத்த சில நாட்களுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்யவும் தீர்மானித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வந்திருப்பதாக சிங்கள வார ஏடான "லங்காதீப" செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  7. இலங்கையின் தற்போதைய நிலை குறித்து பாதுகாப்பு ஆய்வாளரின் கருத்து இலங்கையில் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு விலகிவிட்ட நிலையில், உடனடியாகப் போர் வருமா என்பதை தன்னால் உறுதியாகக் கூற முடியவில்லை என்று தெரிவித்த இலங்கை பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ், அதே நேரம் விடுதலைப் புலிகள் பலம் இழந்து விட்டார்கள் என்று செய்யப்படும் பிரசாரத்தை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் கூறினார். இலங்கையில் போர்களத்தில் நடக்கும் சம்பவங்களை அப்படியே எழுத முடியாத சூழல் ஊடகங்கள் மத்தியில் இருப்பதன் காரணமாக போரில் இலங்கை அரசு படைகளின் கை ஒங்குவது போன்ற எண்ணம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்று இலங்கைப் பாதுகாப்பு பகுப்பாய்வாளர் இக்பால் அத்தாஸ் தமிழோசையிடம் தெரிவித்தார். …

  8. மீளமுடியாத பொறிக்குள் சிங்கள தேசம் -வேலவன்- சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் பெப்பரவரி 04 ஆம் திகதி ஆட்சியாளர்களால் கொண்டாடப்படவுள்ள நிலையில் அதில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளவிருப்பதாகவும் அவரது வருகைக்கு முன்னர் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கம் தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்கப் போவதாகவும் சிறிலங்கா ஊடகங்கள் கூறுகின்றன. இதற்கெனத் தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்குமாறு சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்சவால் அனைத்துக் கட்சிக் குழுவுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும

    • 1 reply
    • 1.5k views
  9. வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலக ஆண்டறிக்கை - 2007 வடக்குக் கிழக்கு மனித உரிமைச் செயலகம் தனது 2007ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையைச் சமர்ப்பிக்கையில்அதன் மாதாந்த மனித உரிமை மீறல் அறிக்கைகள் அவற்றைத் தடுப்பதற்கு ஆக்கபூர்வமாக உதவ வேண்டும் என்றதனது கரிசனையைத் தெரிவிக்க விரும்புகிறது. ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு வந்தபொழுது மக்களிடையே பெருத்த எதிர்பார்ப்புக்கள் இருந்தன. அவை நிறைவேறாது போன பின்னணியில் இந்த உணர்வு மேலோங்கி நிற்கிறது. மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. இலங்கை அரசின் மனித உரிமை ஆணைக்குழுவும் அரசியலமைப்பிலுள்ள மனித உரிமை உத்தரவாதங்களும் போதுமானவைதானேயெனஅடிக்கடி கூறப்படுகிறது. ஆனால் அரசின் இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்க…

    • 0 replies
    • 699 views
  10. முக்கிய பிரமுகரை இலக்கு வைக்கும் நோக்கத்துடன் கொம்பனி வீதி தாக்குதல் [saturday January 05 2008 04:05:33 PM GMT] [யாழ் வாணன்] கொழும்பு கொம்பனி வீதியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலானது மிக முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்கு வைக்கும் நோக்கம் கொண்டதாயிருந்ததாக பொலிஸார் கருதுகின்றனர். கடந்த புதன்கிழமை காலை அலரிமாளிகையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற மிக முக்கிய பிரமுகர் ஒருவரையே இந்த கிளேமோர் மூலம் இலக்கு வைக்கவிருப்பதாகவும் எனினும், அவர் குறித்த நேரத்திற்கு முன் அவ்விடத்தை கடந்துவிட்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். இலக்குத் தவறியதையடுத்தே அப்பகுதிக்கு வந்த இராணுவ பஸ் மீது கிளேமோர் தாக்குதல் நடத…

    • 0 replies
    • 1.6k views
  11. சிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து வெளியேறியது ஆழ்ந்த வருத்தத்தை தருவதாக சிறுபான்மை இனங்களின் மனித உரிமைகளுக்கான அனைத்துலக குழுவின் தலைவர் மார்க் லற்றிமர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 761 views
  12. விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு தளபதி சார்ள்ஸ் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவு தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு தளபதி சார்ள்ஸ் அவர்கள் இன்று நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவு அடைந்து உள்ளதாக களத்தில் இருந்து வரும் தவல்கள் தெரிவிக்கின்றன. சண்முகநாதன் ரவிசங்கர் என்ற இயற்பெயர் உடைய இவர் தெற்கில் இராணுவ மையங்கள் மீது பல வெற்றிகரமான தாக்குதல்களை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. -பாரிமகன் செய்தி மூலம் : http://www.sooriyan.com/ விரிவாக விபரம் தெரிந்தவர்கள் கூறவும்

    • 46 replies
    • 10.7k views
  13. வாய் பேச்சினால் மட்டும்தான் விடுதலைபுலிகளை அடக்கமுடியும் = இன்டியா. Dialogue key to tackling LTTE menace: India http://timesofindia.indiatimes.com/India/D...how/2676223.cms

    • 0 replies
    • 3.6k views
  14. சனி 05-01-2008 15:10 மணி தமிழீழம் [மயூரன்] மன்னார் - அடம்பன் - பரப்புக்கண்டல் முனைகளில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன : 4 படையினர் காயம் மன்னார் பரப்புக்கண்டல் பகுதிகளில் காலை 9 மணியளவில் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை மன்னார் அடம்பன் களமுனைகளிலும் சிறுமோதல்கள் இடம்பெற்றுள்ளன. இத்தாக்குதல்களின்போது 4 படையினர் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா தேசியபாதுகாப்பு ஊடகமையம் தகவல் வெளியிட்டுள்ளது.

    • 3 replies
    • 1.3k views
  15. இலங்கை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் - பிரித்தானிய 1/5/2008 12:34:37 PM வீரகேசரி இணையம் - இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காணாது பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென பிரித்தானிய அரசாங்காம் கோரியுள்ளது . இலங்கை அரசாங்கம் 2002ஆம் ஆண்டு விடுதலை புலிகளுடன் செய்து கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகவுள்ளதாக மேற்கொண்ட தீர்மானம் தொடரிபில் கருத்து தெரிவிக்கையிலேயே பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் லோர்ட் மலோச பிறவுண் இதனைத் தெரிவித்துள்ளார் . அத்துடன் இலங்கை அரசின் இத் தீர்மானம் தொடர்பில் தாம் வருத்தமடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் சமாதான நடவடிக்கைகளில் நோர்வேயின் அ…

    • 4 replies
    • 2.1k views
  16. Posted on : 2008-01-05 சர்வதேசத்தையே உதாசீனப்படுத்தும் பௌத்த சிங்கள மேலாண்மைவாதம் பேரழிவுகளில் சிக்கி அவலப்பட்டு, அல்லலுற்றுத் தவிக்கும் இலங்கைத் தீவின் மக்கள் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நப்பாசையுடன் காத்திருந்தனர். ஆனால் முழு அளவில் போர் வெடிப்பதற்கு வழி திறந்து விடப்பட்டிருப்பது பற்றிய அறிவிப்புடனேயே தை மகள் வந்திருக்கிறாள். தைப்பொங்கலின் போது புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கல் பொங்கும். அடுத்த நாள் ஆவினத்துக்கும் அதே பொங்கல். ஆனால் இலங்கைத் தீவைப் பொறுத்தவரை இம்முறை அதற்கு அடுத்தநாள் தொடக்கம் வேறு பொங்கலும் காத்திருக்கிறது. மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் தொடக்கம் இலங்கையில் பொங்கப் போவது போர்ப் பொங்கல். அது தினசரி தொடரப் போகின்றது என்பது பெரும்பாலும் …

  17. அமைச்சர் போகொல்லாகம -ரொஷான் நாகலிங்கம்- சமாதான நடவடிக்கைகளில் நோர்வேயின் பங்களிப்பு தொடர்ந்திருக்கும் என்றும் ஆனால், அதன் பாத்திரம் (ROLE) மீள வடிவமைக்கப்படுமென அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறது. யுத்த நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்திருப்பதானது நோர்வேயின் அனுசரணைக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது என்று அர்த்தப்படாது என்று வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம நேற்று தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் நோர்வேயின் பங்களிப்பு ஒரு கட்டமைப்புக்குள் உட்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அது வேறுபட்ட பங்களிப்பை…

  18. கொழும்பு யூனியன் பிளேஸில் நேற்றுமாலை குண்டுப் புரளி கொழும்பு யூனியன் பிளேஸ், யுப்லிஹோலுக்கும், "ஜெய்ஹில்டன்' ஐந்து நட்சத்திர விடுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்றுமாலை நின்ற வான் ஒன்றில் குண்டு இருப்பதாகக் கிடைத்த தகவலொன்றையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டன. அந்த இடத்திற்கு விரைந்து வந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் யூனியன் பிளேஸ் பிரதான வீதியைத் தடை செய்து, குறித்த வானை அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்தனர். அந்த வானுக்குள் குண்டு எதுவும் காணப்படவில்லை. அத்தகைய தகவல் வெறும் குண்டுப்புரளி எனத் தெரியவந்தது. இந்தக் குண்டுப் புரளியினால் அப்பகுதியில் சுமார் ஒன்றரை மணித்தியாலம் வரை போக்குவரத்துத் தடைப்பட்டிருந்தது. இதனால் மாலையில் தமது கடமைகளை…

  19. சீனாவையும், பாகிஸ்தானையும் காட்டி மஹிந்த அரசு இந்தியாவுக்கு பூச்சாண்டி காட்ட முற்படுகின்றதாம் அதைக் கண்டு பாரதம் பயப்படுவது பேதமை என்கிறது "தினமணி' பண்டாரநாயக்கா, ஜெயவர்த்தனா, பிரேமதாஸா, சந்திரிகா என்று இலங்கையின் அரசுத் தலைவர்கள் எல்லோருமே இந்தியாவை ஏதோ ஒரு விதத்தில் ஏமாற்றி மட்டம் தட்டிய பிறகும் இந்திய அரசு, இலங்கை விடயத்தில் தெளிவான, உறுதியான நிலைப்பாடு எதையும் கையாளத் தயங்குவது ஏன்? இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கின்றது தமிழகத்தின் பிரபல நாளிதழான "தினமணி.' சீனாவையும், பாகிஸ்தானையும் காட்டி, இந்தியாவுக்கு பூச்சாண்டி காட்ட முயல்கிறது இலங்கையின் ராஜபக்ஷ அரசு. அதைக்கண்டு பாரதம் பயப்படுவது பேதமை என்றும் அந்த நாளிதழ் சுட்டிக்காட்டியிருக்கிறது. இது தொடர்பாக "வ…

    • 3 replies
    • 1.9k views
  20. சிறீலங்கா அரசின் போர்நிறுத்த ஒப்பந்த இரத்துக்கு நூர்டிக் நாடுகள் விசனம் [saturday January 05 2008 05:46:03 AM GMT] [யாழினி] நோர்வே,சுவீடன்,டென்மார்க்,பி

    • 1 reply
    • 1.1k views
  21. போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசாங்கம் விலகியமை சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகளைப் பலப்படுத்தும் இப்படிக் கூறுகிறார் ரவூப் ஹக்கீம் [saturday January 05 2008 05:52:27 AM GMT] [யாழினி] போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒரு தலைப்பட்சமாக அரசாங்கம் விலகிக் கொள்வது என்பது சர்வதேச சமூகத்தின் மத்தியில் விடுதலைப் புலிகளைப் பலப்படுத்துகின்ற விடயமாக மாறிவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும். இப்படிக் கூறியுள்ளார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம். போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசு விலகிக் கொள்வது தொடர்பாக "பி.பி.ஸி" செய்திச் சேவைக்குப் பல முக்கிய பிரமுகர்கள் பேட்டியளித்திருந்தனர். அதன்போ…

    • 1 reply
    • 2.4k views
  22. இலங்கை தொடர்ந்தும் பௌத்த மதத்திற்கு முக்கியத்துவமளிக்கும், ஒற்றையாட்சியை பின்பற்றும் நாடாக விளங்க வேண்டும் என அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது. குறிப்பிட்ட குழுவினால் விரைந்து முன்வைக்கப்படவுள்ள யோசனைகளில் இந்த விடயமே வலியுறுத்தப்பட்டுள்ளதாம். இலங்கை ஒரு சமஷ்டி நாடாக மாற்றம் பெற வேண்டும் என்ற தமிழா தரப்புக் கோரிக்கைளை ஏற்றுக் கொள்வதில்லை என் அனைத்துக் கட்சி பிரதிநிதகள் குழு தீர்மானித்துள்ளது. இலங்கை தொடர்ந்தும் ஒற்றையாட்சி நாடாக விளங்கும். பிளவுபடாத இணைக்கப்பட்டட ஒன்றிலொன்று தங்கியிருக்கும் கட்டமைப்புகளை கொண்டிருக்கும் அதே வேளை, அதிகாரம் கொழும்பிற்கும் மாகாணங்களுக்கும் இடையிலும் மாகாணங்களுக்கும் உள்ளேயும் பகிரப்படும்…

    • 0 replies
    • 1.6k views
  23. தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அதனை தான் எதிர்ப்பதாக சிறிலங்காவின் ஆளும் கட்சி அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  24. யாழ். காரைநகரிலிருந்து யாழ். நகர் நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை காலை பயணிகளுடன் சென்ற தனியார் சிற்றூந்து பொன்னாலைக் கடலுக்கு பாய்ந்ததால் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.2k views
  25. சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் தன்னிச்சையாக விலகிக்கொண்டது கவலை தருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் நாயகம் பான் கீன் மூன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.