ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
மட்டக்களப்பில் சூட்டுக்காயங்களுடன் இளைஞர் சடலம் மீட்பு- மூவர் கடத்தல் [புதன்கிழமை, 28 நவம்பர் 2007, 04:14 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு ஒந்தாச்சிமடத்தில் தமிழ் இளைஞர் ஒருவரின் சடலம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் எருவில் பிரதேசத்தைச் சேர்ந்த யோகராசா சுதன் (வயது 22) என அடையாளம் காணப்பட்டுள்ளது. தனியார் பாதுகாப்புத்துறை ஊழியரான இவர், மரக்காலையில் பணி செய்து வந்தார். களுவாஞ்சிக்குடியில் அந்த இளைஞரை நேற்று முன்நாள் கடத்திச்சென்ற சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர், ஒந்தாச்சிமடத்தடியில் அவரை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சுட்டுக்கொலை செய்திருக்கலாம் என்ற…
-
- 0 replies
- 861 views
-
-
வடக்கு - கிழக்கில் மக்கள் கண்காணிப்புக் குழு பணியாற்ற அனைத்துலகம் உதவ வேண்டும்: மனோ கணேசன் [புதன்கிழமை, 28 நவம்பர் 2007, 03:29 பி.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] வடக்கு கிழக்கில் மக்கள் கண்காணிப்புக் குழு பணியாற்ற அனைத்துலகம் உதவ வேண்டும் என்று அக்குழுவின் நிர்வாகியும் மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் கூறியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள் என்றும் பணம் அறவிடவும் முன்னர் கடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. தற்போது வரவு - செலவுத் திட்ட அறிக்கை மீது வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபையின் மருமகன் கடத்தப்பட்டுள்ளார். இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வர…
-
- 0 replies
- 776 views
-
-
யாழில் சிறிலங்கா இராணுவத் தளபதி [புதன்கிழமை, 28 நவம்பர் 2007, 03:00 பி.ப ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பயணம் மேற்கொண்டார். யாழில் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து யாழ். தளபதி ஜி.ஏ. சந்திரசிறீ மற்றும் படையணிகளின் தளபதிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி அறிவுறுத்தல்களை விடுத்ததாக சிறிலங்கா இராணுவ தலைமையகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதினம்
-
- 0 replies
- 1.7k views
-
-
புலிகளின் குரல் மற்றும் சிவிலியன் இலக்குகள் மீதான சிறீலங்கா அரச வான் படையின் தாக்குதல் சிறீலங்கா ஏற்றுக்கொண்ட சர்வதேசத்துக்குரிய போரியல் ஜெனிவா உடன்பாட்டுக்கு எதிரானது என்றும் தெளிவாக எச்சரிக்கைகள் இன்றி இராணுவ இலக்கல்லாத ஒரு சிவிலியன் இலக்கு தெரிவு செய்யப்பட்டு தாக்கப்பட்டுள்ளமை போர்க் குற்றம் என்றும் எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பான RSF குற்றம்சாட்டியுள்ளது. இதேபோன்ற தாக்குதல்களை முன்னர் அமெரிக்காவும் இஸ்ரேலும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ------------- Airstrike on VoT, a war crime - Reporters Without Borders [TamilNet, Tuesday, 27 November 2007, 18:39 GMT] A Sri Lanka military air strike Tuesday on the Voice of…
-
- 13 replies
- 3.9k views
-
-
"நாடாளுமன்றத்தில்" த.தே.கூவினர் உரையாற்றவும் மகிந்த "அரசாங்க"த்திடம் அனுமதி பெற வேண்டும்: ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே [புதன்கிழமை, 28 நவம்பர் 2007, 05:12 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அரச படைகளின் வான் குண்டுத்தாக்குதல்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உரையாற்ற சபாநாயகர் அனுமதியைவிட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அனுமதிதான் முக்கியம் என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார். கிளிநொச்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட வான் குண்டுத்தாக்குதல் மற்றும் கிளைமோர் தாக்குதல் குறித்து சிறிலங்கா நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சபாநாயகரிடம் சிறப்பு …
-
- 2 replies
- 1.5k views
-
-
படுகொலை செய்யப்பட்ட புலிகளின்குரல் பணியாளர்கள் "நாட்டுப்பற்றாளர்"களாக மதிப்பளிப்பு [புதன்கிழமை, 28 நவம்பர் 2007, 05:37 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா வான் படைத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட புலிகளின்குரல் பணியாளர்கள் மூவரும் நாட்டுப்பற்றாளர்களாக தமிழீழ விடுதலைப் புலிகளால் மதிப்பளிக்கப்பட்டுள்ளனர். புலிகளின்குரல் வானொலி நிறுவனத்தின் மீது சிறிலங்கா வான் படை நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் இசைவிழி செம்பியன் அல்லது க.சுபாஜினி, கிருஸ்ணபிள்ளை தர்மலிங்கம், மகாலிங்கம் சுரேஸ் லிம்பியோ ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களை நாட்டுப்பற்றாளர்களாக விடுதலைப் புலிகள் மதிப்பளித்துள்ளனர். கி.தர்மலிங்கத்தின் இறுதி நிகழ்வு இன்று புதன்கிழமை முள்ளி…
-
- 0 replies
- 1.7k views
-
-
அடுத்த வருடம் பெப்ரவரியில் மன்மோகன்சிங் இலங்கை விஜயம் [28 - November - 2007] இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் இலங்கை வரவிருப்பதாகத் தெரியவருகிறது. இலங்கையின் 60 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே இந்தியப் பிரதமர் இலங்கை வரவிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதேநேரம் கலாநிதி மன்மோகன்சிங் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முற்பகுதியில் இலங்கை வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கை அரசின் வேண்டுகோளையடுத்தே இந்தியப் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது http://www.thinakkural.com/news/2007/11/28...s_page41216.htm
-
- 1 reply
- 960 views
-
-
தமிழன் அரசியல் சுதந்திரம் அற்று வாழும் இலண்டன் நகரத்தில் தேசிய நினைவெழுச்சிநாள் மிக அற்புதமாக மிக சிறப்பாக நடை பெற்றது. 20000 ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.. நிகழ்வை ஒழுங்கு செய்த தமிழ் தேசிய நினைவேந்தல் அகம் மிகவும் சிறப்பாக செயலாற்றி இருகின்றார்கள். சகல ஒழுங்குகளும் சிறப்பாக இருந்தன. உணவு பரிமாற்றம் , கார்திகை பூ , தாயக வெளியீடுகள் விற்பனை , உதவியாளர்களின் சேவை என்று அனைத்தும் சிறப்பாக ஒருங்கமைத்து நடத்தி முடித்துள்ளார்கள். மேடையில் அரங்கேற்றப்பட்ட அரங்க நிகழ்வு மிகவும் சிறப்பு. இதுதான் முதல் முறை இவ்வளவு நீளமான அரங்க நிகழ்வு தமிழ் மேடை ஏறியுள்ளது என நினைக்கிறேன். இதில் சிறப்பு என்னவென்றால் நிகழ்ச்சி தொடங்கும் போது ஆர…
-
- 5 replies
- 2.5k views
-
-
வென்னப்புவ, கிரிமெட்டியான பிரதேசத்தில் வான்படையின் குண்டு தவறுதலாக விழுந்துள்ளது வென்னப்பு, கிரிமெட்டியான பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு அருகில் இலங்கை வான்படைக்குச் சொந்தமான குண்டு, வானூர்தியிலிருந்து தவறுதலாக விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிரிமெட்டியான பாடசாலை வீதியில் அமைந்துள்ள பிரசாத் சம்பத் என்பவரின் வீட்டுக்கு அருகிலேயே இந்தக் குண்டு நேற்று பிற்பகல் 3.30 அளவில் விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை வான்படைக்குச்சொந்தமான எஸ் - 7 ரகத்திலான வானூர்த்தியில் இருந்த இந்தக் குண்டு தவறுதலாக விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், இந்தக் குண்டு விழுந்த போதிலும், வெடிக்காததன் காரணமாக நிகழவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டத…
-
- 3 replies
- 2.6k views
-
-
கலிப்போனியாவிற்கு 1000 இலங்கை தாதியர்கள் அனுப்படவுள்ளனர் வீரகேசரி இணையம் இவ்வருடம் முதல் ஆயிரம் பயிற்சி பெற்ற தாதியர்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்க்காக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மையில் செய்துகொள்ளவுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1000 தாதியர்கள் கலிபோனியாவிற்கு அனுப்படவுள்ளனர். இவர்கள் கலிப்போனியாவில் இரு வருடங்கள் சேவையாற்றுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய இராசியம்,அமெரிக்கா,சீனா,இத்த
-
- 1 reply
- 1.7k views
-
-
[Wednesday November 28 2007 08:29:25 AM GMT] [யாழ் வாணன்] பொதுநலவாய அமைப்புகளின் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயற்பட்டதன் மூலமாகவும் பொதுநலவாய அமைப்பின் அடுத்த பொதுச் செயலாளராக இந்தியர் ஒருவரை தெரிவு செய்ததன் மூலமும் இலங்கை அரசாங்கம் ஒரு கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்தியுள்ளது என்று வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம சபையில் தெரி வித்தார். இந்தியா எப்போதும் எமக்கு ஆதரவாகவே செயற்படும். அடுத்த ஆண்டு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். பொதுநலவாய அமைப்பிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றாது ஜனநாயகத்தை அங்கு ஏற்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசத்தையும் சந்தர்ப்பத்தையும் வழங்க வேண்டும் என்பதே எமது அரசின் நிலை…
-
- 0 replies
- 1.1k views
-
-
தில்லுமுல்லுக்களும் திருகுதாளங்களும் நிரம்பிவழியும் இலங்கை அரசியல் [28 - November - 2007] வ.திருநாவுக்கரசு சென்ற வாரம் உகண்டா தலைநகர் கம்பாலாவில் இடம் பெற்ற பொதுநலவாய நாடுகள் ஸ்தாபனத்தின் மாநாட்டில் பாகிஸ்தானின் அங்கத்துவம் இடைநிறுத்தப்படவேண்டுமென்ற பிரேரணைக்கு வெளிநாட்டமைச்சர் ரோகித்த போகொல்லாகம ஆதரவளித்திருந்தார். பின்பு ஜனாதிபதி ராஜபக்ஷ அப்பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆயினும், இலங்கை அரசாங்கம் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் பாரிய தவறு இழைத்து விட்டதாகவும் அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டுமெனவும் ஜே.வி.பி.யின் அரசியற்குழு விடுத்த அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி பேர்வெஸ் முஷாரப் ஜனவரி 8 இல் பொதுத்தேர்தல் நடத்துவதற்கு ஆவன…
-
- 0 replies
- 900 views
-
-
பொதுநலவாய (கொமன்வெல்த்) அமைப்பிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டமைக்கு சிறிலங்கா திடீரென எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 15 replies
- 3.1k views
-
-
யுத்த ஆய்வாளர் நிலவன் எழுதியது விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் மீதான சிறிலங்கா விமானப்படையினரின் வெற்றிகரமான தாக்குதலைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த தமிழர்களை புதியதொரு அச்சமும், கவலையும் பிடித்துக்கொண்டுள்ளது. வெளியே பேசிக்கொள்ளவும் விரும்பாமல், அதேவேளை அதனை ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாமல் புலம் பெயர் நாடுகளிலுள்ள பல தேசியப்பற்றாளர்கள் தடுமாறிக்கொண்டு இருக்கின்றார்கள். என்னுடன் உரையாடுகின்ற பல அன்பர்கள் தமது இந்தப் புதிய கவலையை பல வடிவங்களிலும் வெளியிட்டும் வருகின்றார்கள். அவர்களது அந்த அச்சத்தை மேலும் அதிகரிப்பது போன்று, மேலும் பல செய்திகளும் அறிக்கைகளும் பல்வேறு தளங்களில் இருந்தும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. …
-
- 45 replies
- 6.3k views
-
-
ரொரன்ரோவில் இன்றை கடும் குளிர் மற்றும் உறைபனிக்கு மத்தியில் பல்லாயிரம் மக்கள் தமிழீழ மண்ணுக்காய் மடிந்த 19ஆயிரரத்துக்கு மேற்ப்பட்ட தமிழ் மண்ணின் மைந்தர்களுக்கு தமது வீரவணக்கத்தை செலுத்தினர்கள். இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 9 மணிவரை நடைபெற்ற மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வில் ரொரன்ரோ பெரும்பாகத்திலிருந்து பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டு உறுதிப்பூக்களின் நினைவகத்தின் முன் தமிழீழ விடுதலை பெற்றுக்கொள்ளவும், தமிழீழத்திற்கான தமது முழுமையான பங்களிப்பை வழங்கவும் உறுதி எடுத்துக்கொண்டனர். பிற்பகல் 2 மணிமுதல் மண்டபத்துக்குள் நிறைந்த மக்களால் மண்டபம் முற்றாக திணறியது. கனேடிய கறுப்புச்சட்டத்தின் இன்னோர் முகமாய் எமக்கா தாராள மண்டபங்கள் கிடைப்பது அரிதான நிலையில் பெருந…
-
- 0 replies
- 1.2k views
-
-
Posted on : 2007-11-28 மேலாண்மைச் சிந்தனையில் வெளிப்பாடாகும் அறிவிப்புகள் "விடுதலைப் புலிகளையும் அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரனையும் கொன்றொழிக்கப் போகின்றோம். அதன் பின்னர் அரசியல் தீர்வு காண்போம்.'' என்று சூளுரைத்திருக்கின்றார் இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளரும், இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அடுத்து பாதுகாப்புத்துறையில் அதிக அதிகாரமும் செல்வாக்கும் கொண்டவரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ. "விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதே எங்கள் இலக்கு. நாங்கள் எப்படியும் இராணுவ ரீதியாக அவர்களைத் தோற்கடித்தாக வேண்டும். வன்னியை எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும். அது சாத்தியமானதே. இனி, அவர்களை நசுக்குவதுதான் பாக்கி. அதன் பின்னர் அரசியல…
-
- 0 replies
- 947 views
-
-
பதினொறு பள்ளிச் சிறுமிகள் உட்பட 13 அப்பாவித் தமிழர்கள் இலங்கை ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளேமோர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். வானில் செல்லும்போது கொக்காவில் பகுதியில் குறிவைப்பு.
-
- 22 replies
- 4.2k views
-
-
'தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நாம் கொல்வது உறுதி அவரது சாவு நெருங்கிவிட்டது. இன்று (கடந்த திங்களன்று) அவர் கொண்டாடும் 53 வது பிறந்த தினமே அவர் காணும் கடைசிப் பிறந்த தினமாக இருக்கும்.' இந்த சாரப்பட ஆணித்தரமாகச் சூளுரைத்திருக்கின்றான் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும் மஹிந்தவின் சகோரதனுமான கோட்டபயா ராஜபக்ஷ. செய்தி நிறுவனம் ஒன்றறுக்கு நேற்று முன்தினம் அளித்த விசேட போட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார். அவரது அந்தப் பேட்டி தொடர்பாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்கள் வருமாறு :- புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தன்று அவரைக் கொல்லும் இலக்கோடு அவரைக் குறிவைத்திருக்கிறது இலங்கை அரசு. ஒளிவு மறைவான கெரில்லா இயக்கத…
-
- 3 replies
- 2.6k views
-
-
அவுஸ்திரேலிய தேர்தல் முடிவுகளும், தமிழீழ போராட்ட ஆதரவுத் தளங்களும் - கீரன் மக்கள் மயப்படாத, மக்கள் வழி செல்லாத அரசுகளும் அரசியல்வாதிகளும் குப்பைக் கூடைக்குள் தூக்கி எறியப்படுதல் இயற்கையின் நியதி என அண்மைய அவுஸ்திரேலிய முடிவுகள் மீண்டும் உரத்துக் கூறியுள்ளன. மக்களால் தோற்கடிக்கப்பட்ட அவுஸ்திரேலியப் பிரதமர் ஜோன் ஹாவாட் இன் கைகள் ஒன்றும் சுத்தமானவையல்லை. அவுஸ்திரேலிய ஆதிக் குடிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக கூறிக் கொண்டு அவர் தம் உரிமைகளை பறித்தவர். தொழிற்துறை உறவுகள் என்ற பெயரில் தொழிலாளிகளின் அடிப்படை உரிமைகளை முதலாளிகளுக்கு தாரை வார்த்தவர்,அமெரிக்காவின் நட்பை ஏற்படுத்த உலக நாடுகளின் மீதான “பயங்கரவாதம் மீதான போர்” என்ற போர்வையில் படையெடுத்தவர், சுற்றுச் …
-
- 6 replies
- 2.9k views
-
-
மாவீரர் நாள் சிங்களத்திலேயே (BBC) கைவைத்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனம் இன்று மாலை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களது பேச்சுடன் கூடிய விவரணத்தை வழங்கிய வவுனியாவின் ஊடகவியளாளர் தினசேன கமகே அவர்கள் பகுதியையும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அவர்களது கலந்துரையாடலையும் கொண்டு ஒலிபரப்பப்பட்ட பீபீசீ சிங்கள சேவையான சந்தேசயவின் இன்றைய ஒலிபரப்பை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனம் தணிக்கை செய்து கபடத்தனமாக ஒலிபரப்பியுள்ளது. பீபீசீ நிகழ்சிகளை தணிக்கை செய்வதற்கான எதுவித உரிமையும் இல்லாத இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தின் செயல் குறித்து ஈநியுஸ் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தின் தலைவரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் …
-
- 0 replies
- 3k views
-
-
-
http://www.yarl.com/videoclips/view_video....f66c225f7883bdc
-
- 0 replies
- 1.8k views
-
-
"தமிழீழம்" எனும் சத்திய இலட்சியத்துக்காக சாவைச் சந்தித்து சரித்திரமாகிய மாவீரர்களுக்கு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தனது அகவணக்கத்தை இன்று செலுத்தினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.7k views
-
-
மன்னார் கட்டையடம்பன் பகுதியில் ஆழ ஊடுருவும் படையணியினர் மீது நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை ஒட்டுசுட்டான் பகுதியில் ஆழ ஊடுருவும் படையினர் நடத்திய தாக்குதலில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் முழங்காவில் முட்கொம்பன் பகுதியில் இவர்கள் நடத்திய கிளேமோர் தாக்குதலில் அம்புலன்ஸ் சாரதியொருவர் படுகாயமடைந்தார். மன்னார் கட்டையடம்பன் பகுதியில் பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்தும் நோக்கில் ஊடுருவிய ஆழு ஊடுருவும் படையினர் மீது தாங்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளதாக புலிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவச் சிப…
-
- 0 replies
- 2.6k views
-
-
திருச்சி: திருச்சியில், மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் தலைமையில் இந்தப் போராட்டம் நடந்தது. முன்னதாக மெயின்கார்டு கேட் பகுதியிலிருந்து மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்ற காங்கிரஸ் கட்சியினர், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவிக்கும் தமிழகக் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர். தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்தவர்கள் மீதும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு காங்கிரஸார் கோரிக்க…
-
- 16 replies
- 4.4k views
-