Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவு: டிஜிபி எச்சரிக்கை சென்னை: தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக பொதுக் கூட்டங்கள், இரங்கல் கூட்டங்கள், பேரணிகள் உள்ளிட்டவை நடத்தினால் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி ராஜேந்திரன் எச்சரித்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் கூட்டங்கள், பேரணிகள் நடத்தியுள்ளனர். முதல்வர் கருணாநிதியும் இரங்கல் கவிதையை வெளியிட்டிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முத்தாய்ப்பாக, கோபிச்செட்டிப்பாளையத்தில் நடந்த காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில், முதல்வர் கருணாநிதியை விமர்சித்து மத்திய…

  2. ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெஃப் கிளையானது வன்னியில் உள்ள விடுதலைப் புலிகளுக்கு குண்டு துளைக்காத வாகனங்களை வழங்கியிருப்பதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  3. நேரடி ஒளிபரப்பு http://www.vakthaa.tv/

    • 2 replies
    • 6.1k views
  4. கனடாவில் தமிழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் ரொரன்ரோ பெரும்பாகத்தில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (27.11.07) பிற்பகல் முதல் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

  5. முகமாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 774 views
  6. கிளிநொச்சி செல்வா நகர்ப் பகுதி மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 644 views
  7. அமெரிக்காவின் அழுத்தங்களை மீறி ஈரான் நாட்டுக்கு 4 நாட்கள் பயணமாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று செல்கிறார். தொடர்ந்து வாசிக்க

    • 10 replies
    • 1.8k views
  8. செவ்வாய் 27-11-2007 10:10 மணி தமிழீழம் [மயூரன்] மாத்தளை கலபிட்டிய பகுதியில் மின்மாற்றி தகர்ப்பு மாத்தளை கலப்பிட்டிய பகுதியில் நேற்று இரவு மின்மாற்றி ஒன்று இனம் தெரியாத நபரால் கைக்குண்டு வீசி தகர்க்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து அக்கிராமம் முழுவதற்குமான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  9. கொழும்பு மாவட்டம் வெல்லம்பிட்டியப் பகுதியில் நேற்றிரவு தன்னியக்க கருவியில் இயங்கும் சிறிய உலங்குவானூர்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 6 replies
    • 2.6k views
  10. மாவீரர் தின உரையில் இம்முறை பிரபாகரன் சொல்லப் போவதென்ன? -தாயகன்- தமிழீழ பிரகடனமா? போர் நிறுத்தத்திலிருந்து விலகும் அறிவிப்பாவென இலங்கையரசும் சர்வதேசமும் கிலி பிடித்துப் போயுள்ள நிலையில் அதற்கான விடையுடன் நாளை மறுதினம் வருகிறது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவீரர் தின உரை. கடந்த காலங்களை விட மிகவும் தீர்க்கமானதொரு கால கட்டத்தில் இலங்கையரசும் விடுதலைப் புலிகளுமுள்ள நிலையில் பிரபாகரனின் இவ்வருடத்துக்கான மாவீரர் தின உரையில் காத்திரமான சில அறிவிப்புகள் அடங்கியிருக்குமென்பதே அனைத்து தரப்பினரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது. ஏனெனில், கடந்த ஆண்டுக்கான மாவீரர் தின உரையில் இலங்கையரசுக்கு சில எச்சரிக்கைகளை விடுத்திருந்த பிரபாகரன்…

    • 15 replies
    • 3.8k views
  11. http://www.yarl.com/videoclips/view_video....bde0051047b0d6f

  12. திங்கள் 26-11-2007 17:29 மணி தமிழீழம் [சிறீதரன்] மகசீன் சிறையில் தேசியத் தலைவரின் பிறந்நாள் நிகழ்வுகள் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உள்ள 64 சிறைக் கைதிகளினால் தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்தினம் கொண்டாடப்பட்டுள்ளது. கேக் மற்றும் இனிப்புகள் பரிமாறப்பட்டன. இதேநேரம் தேசியத் தலைவரின் 53வது அகவையொட்டி ஒன்பது வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 2 replies
    • 1.8k views
  13. தமிழின அழிப்பிற்கான வரவு-செலவுத் திட்டம்! -சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா சிறிலங்கா அரசாங்கத்தின் 2008ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் பதினாறு வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றத

  14. இலங்கை - இந்தியாவை மிரட்டுகிறதா? இந்தியா இலங்கையை மிரட்டுகிறதா? [25 - November - 2007] -கலைஞன்- இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த இந்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் அறிவுரையும் உகண்டா தலைநகர் கம்பாலாவில் வைத்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வழங்கிய போதனையும் செவிடர் காதில் ஊதிய சங்காகவேயுள்ளது. முன்னாள் இலங்கை வெளியுறவு அமைச்சர் அமரர் லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவு நிகழ்வில் உரையாற்றுவதற்காக இலங்கைக்கு குறுகிய விஜயமொன்றை மேற்கொண்ட இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க உட்பட பல உயர்மட்டத்தினர…

    • 17 replies
    • 2.8k views
  15. மாவீரர் வார நிகழ்வுகளுக்கு போராளிகளும் பொதுமக்களும் கலந்து கொள்ளச் செல்வர் என்பதை அறிந்து அவர்களை இலக்கு வைத்து சிறீலங்கா வான் படையும் ஆள ஊடுருவும் அணியும் வன்னியின் பல பகுதிகளிலும் தொடர் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. சமீபகாலமாக இராட்ச குண்டுகளையும் அதிநவீன குண்டுகளையும் விண்ணில் இருந்து கொட்டி வரும் சிறீலங்கா விமானப்படையின் அட்டூழியம் குறைய முதல் இன்று முழங்காவில் மற்றும் ஒட்டிசுட்டானில் நடத்தப்பட்ட சிறீலங்கா இராணுவத்தின் ஆள ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் ஒரு மாணவன் உட்பட இருவர் கொல்லப்பட்டு ஒருவர் காயமடைந்துள்ளார். நோயாளர் காவு வண்டி ஒன்றும் சேதமாகியுள்ளது. இதற்கிடையே இன்று சிறீலங்கா விமானப்படை வன்னியில் நடத்திய தாக்குதலில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்…

    • 14 replies
    • 3.1k views
  16. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று வழிநடத்தி தமிழினத்துக்கு உலக அரங்கில் முகவரியைப் பெற்றுத்தந்த தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு உலகத் தமிழினம் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

  17. திங்கள் 26-11-2007 18:38 மணி தமிழீழம் [மயூரன்] இந்திய - இலங்கை அனல் மின்சார திட்டம் எதிர்வரும் வருடம் ஆரம்பம் இந்திய - இலங்கை கூட்டு 500 மில்லியன் டொலர் பெறுமதியான அனல் மின்சார திட்டம் எதிர்வரும் வருடம் திருகோணமலை பகுதியில் ஆரம்பமாகவுள்ளதாக தெரியவருகிறது. இத்திட்டம் இந்திய தேசிய அனல் சக்தி திட்ட கூட்டுத்தாபனமும் இலங்கை மின்சார சபையும் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  18. வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதில் ஜே.வி.பி. உறுதி வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கும் தமது தீர்மானத்தில் மாற்றமில்லை என்பதை பல்வேறு ஊடகங்களுக்கும் தாம் அளித்து வரும் பேட்டிகள் மூலம்ஜவி.பி தலைவர்கள் தெளிவுபடுத்தி வருகின்றனர். இதே சமயம், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை இலங்கையில் தடை செய்வதற்கு அமைச்சரவை தீர்மானம் எடுத்தமை போல புலிகளையும் தலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜே.வி.பி மீண்டும அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. ஆனால், அவ்வாறு புலிகளைத் தடைசெய்ய அரசு முடிவெடுத்தாலும் கூட அடுத்த மாதம் 14ம் திகதி நாடாளுமன்றில் இடம் பெறவுள்ள, வரவு செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பின் போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதராவக வாக்களிக்…

  19. அனுரதாபுரம் மகாவிலாச்சிய என்ற கிராமத்தில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் நான்கு பொதுமக்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

  20. பொதுநலவாய அமைப்பின் அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்துமாறு ஜனாதிபதி யோசனை [26 - November - 2007] * பயங்கரவாதம் தொடர்பான திட்டமொன்றை வகுக்கவும் அழைப்பு பொதுநலவாய அமைப்பு அரச தலைவர்களின் மாநாட்டை எதிர்வரும் 2011 ஆம் ஆண்டில் இலங்கையில் நடத்த வேண்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யோசனை முன்வைத்திருக்கிறார். உகண்டாவின் தலைநகரமான கம்பாலாவில் நேற்றுடன் முடிவடைந்த பொதுநலவாய அமைப்பு உச்சி மாநாட்டின் போதே ஜனாதிபதி இந்த யோசனையைத் தெரிவித்திருக்கிறார். இதேநேரம், பொதுநலவாய அமைப்பு அரச தலைவர்களின் மாநாட்டை நடத்துவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை இலங்கை கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி, அண்மைக் காலங்களில் தொடர்ச்சியான பல சர்வதேச மாநாடுகள் இலங்கையில் வெ…

  21. தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வுகள் நாளை தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ வானொலியான புலிகளின் குரலின் இணையத்தள ஒலிபரப்பின் மூலமும் நேரடியாக ஒலிபரப்புச் செய்யப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.8k views
  22. அம்பலமாகிக்கொண்டிருக்கும் சிங்களத் தேசப்பற்றாளர்கள் -வேலவன்- 'இப்பொழுது அரசியல் விளையாட்டின் ஒரு ஆட்டம் தான் நிறைவுக்கு வந்துள்ளது. அதற்குள் இரண்டாவது ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது" எனக் கூறுகிறார் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க. வரவு-செலவுத்திட்டத்திற்கு எதிராக ஜே.வி.பி வாக்களித்த போதிலும் அது நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில் இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பைத் தொடர்ந்து கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற வாக்கெடுப்பில் மகிந்த ராஜபக்ச வெற்றிகண்டுவிட்டார். இந்த வெற்றிக்கு அவர் எடுத்த முயற்சிகள் காய்நகர்த்தல்கள் என்பன சிறிலங்காவின் படுமோசமான அரசியல் நடவடிக்கைகளுக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது. கையூட்டு…

  23. மன்னார் மாவட்டம் பேசாலையில் அமைந்துள்ள காவல்துறை நிலையம் மீது இன்று காலை கடற் புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆறு படகுகளில் வந்த கடற்புலிகள் காலை 8.00 மணியளவில் காவல்துறை நிலையம் மீது தாக்குதலை நடத்தியுள்ளன. இதேவேளை தலைமன்னார் கடற்படைத் தளம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் விடுதலைப் புலிகளின் தாக்குதலை தாம் முறியடித்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் 17 பேர் கொல்லப்பட்டதாகவும் புலிகளின் ஒரு படகு சேதமடைந்ததாகவும் சிறிலங்கா படைத்தரப்புத் தெரிவித்துள்ளது. மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை.

  24. தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் கோபியில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வைக்கப்பட்டிருந்த பதாகையை அகற்ற முயன்ற காங்கிரஸ் கட்சியினருக்கு தமிழின உணர்வாளர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  25. சிறிலங்காவின் ஆயுதக் கொள்வனவுக்காக குறைந்த வட்டிக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியிருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "த நேசன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 13 replies
    • 2.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.