ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142847 topics in this forum
-
விடுதலைப் புலிகளை அழித்தபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையும் அரசாங்கம் தடை செய்திருக்க வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்கின்றது .அரசாங்கத்திற்கு பிரச்சினைகள் ஏற்படுமாயின் அது முழு நாட்டையும் பாதிக்கும். இதை அனைத்துக் கட்சிகளும் புரிந்துக்கொள்ள வேண்டும். ஜெனீவா அழுத்தங்களையும் நாட்டில் பிரிவினை வாதத்தினையும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே ஏற்படுத்துகின்றது. சர்வதேச பிரச்சினைகளைத் தூண்டி இலங்கையில் தனித்தமிழ் ஈழத்தினை உருவாக்கவே சம்பந்தன் கூட்டணி முயற்சி செய்து வருகின்றது என அவர் குற்றஞ…
-
- 1 reply
- 323 views
-
-
எதிர்காலத்தில் அரசாங்கத்தை வீழ்த்துவதே சம்பந்தனின் இலக்கு. சர்வதேசம் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பே காரணம் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் ஆதரவினை ஐக்கிய தேசியக் கட்சிக்கே வழங்கும். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை விரட்டுவதே இவர்களின் குறிக்கோள் எனவும் அவ் இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவிக்கையில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிற்கு செல்வதற்கான காரணமென்ன? இலங்கை அரசாங்கத்தை வீழ்த்தி தமிழ்த…
-
- 4 replies
- 568 views
-
-
(எம் நியூட்டன்) மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாட்டிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் இரண்டு வருடங்களுக்குள் தீர்த்து வைப்போம். எங்களைப் பொறுத்தவரை வடக்கு, தெற்கு என்ற பிரிவினை கிடையாது. நாங்கள் எல்லோரும் இலங்கையைச் சார்ந்த மக்கள்.அரசியலுக்காக இனங்களைப் பிரிக்கமுடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் ஏற்பாட்டில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக்கூட்டம் யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கல்லூரி மண்டபத்தில் நேற்றுமாலை இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாட்டிலுள்ள அனைத்த…
-
- 0 replies
- 178 views
-
-
நாட்டில் ஏனைய அனைத்து மாகாண சபை தேர்தல்களையும் நடத்துவதில் அதிக அக்கறை காட்டும் அரசாங்கம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு சிந்திக்கின்றது. அரசாங்கத்தின் அடியாட்களை ஏவி தேர்தலை தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுத்த போதிலும் இன்று அரசின் முயற்சிகள் பிழைத்துப் போய்விட்டன என்று ஊவா மாகாண சபை உறுப்பினர் கே. வேலாயுதம் தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர் பெண்கள் குடிபோதைக்கு அடிமையானவர்கள், மலையகப் பெண்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள சாராயம் மட்டும் போதுமானது என்று அரசாங்கத்தில் இருக்கும் சிலர் கருத்துக் கூறியமைக்கு மலையக சமூகம் பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இராஜகிரியவில் ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பா…
-
- 0 replies
- 302 views
-
-
அரசாங்கத்தின் வீழ்ச்சி உக்கிரமடைய ஆரம்பம் (காலியிலிருந்து எம்.சி.நஜிமுதீன்) பொருளாதார பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தலைமை வகிக்க தயார் - மஹிந்த அறிவிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் நாட்டை நிர்வகிக்கும் திறன் இல்லை. அதனால் தற்போது நாட்டில் பொருளாதார பயங்கரவாதம் மேலெழுந்துள்ளது. அப்பொருளாதார பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்துக்கு தலைமை தாங்குவதற்கு நான் தயாராக உள்ளேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன் ஒவ்வொரு மே தினக் கூட்டங்களிலும் எமக்கு பாரிய பலம் கிடைக்கிறது…
-
- 0 replies
- 300 views
-
-
அரசாங்கத்தில் சு.க. நீடிப்பதா இல்லையா? மத்திய குழுவில் வாக்கெடுப்பு நடத்த முடிவு (ரொபட் அன்டனி) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் சுதந்திரக்கட்சி தேசிய அரசாங்கத்தில் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து வாக்கெடுப்பை கோருவதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்படி மத்திய குழு உறுப்பினர்களுக்கிடையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி தேசிய அரசாங்கத்தில் நீடிக்கவேண்டுமா? அல்லது விலகவேண்டு…
-
- 0 replies
- 122 views
-
-
அரசாங்கத்தை கவிழ்த்து, தனி தமிழீழத்தை உருவாக்குவதற்காகவே விக்கினேஸ்வரனின் திட்டமாகும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இதற்காகவே வடமாகாண சபையின் முதலமைச்சராக விக்னேஸ்வரன், ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளார். இதனை அரசாங்கம் உடனடியாக நிராகரிக்கவேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கூட்டமைப்பின் இம் முயற்சி நிறைவேறினால் ஆளுநரின் அதிகாரங்களை சவாலுக்கு உட்படுத்தும் நிலை உருவாகும் என்றும் தெரிவித்துள்ளது. தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டமையானது தமிழீழத்தை உறு…
-
- 4 replies
- 609 views
-
-
அரசாங்கமும் இராணுவமும் அரங்கேற்றும் காடைத்தனமான நாடகமே நாவற்குழி விகாரை மீதான தாக்குதல்:சுரேஷ் யாழ். நாவற்குழியில் விகாரை மீதான கைக்குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தினரே உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் இராணுவப் பிரசன்னத்தை நியாயப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டமிட்ட நாடகம் எனவும் இந்தத் தாக்குதலை கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக வேடமிட்டு அரசாங்கமும் அதன் இராணுவமும் அரங்கேற்றும் காடைத்தனங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாவற்குழ…
-
- 0 replies
- 306 views
-
-
அரசாங்கத்தின் மீதான சர்வதேச அழுத்தம் அதிகரிக்கவேண்டும் இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச ரீதியில் அழுத்தம் பிரயோகிப்பதன் மூலமே தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொள்ள முடியும். இந்த விடயத்தில் சர்வதேசமும் ஐக்கிய நாடுகள் சபையும் ஆழமான முறையில் செயற்படவேண்டும். இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்துகொள்ளவேண்டும் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் இலங்கை குறித்து செயற்படும் அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நேற்றுமுன்தினம் ஜெனீவாவில் வலியுறுத்தினர். இலங்கைக்கான கால அவகாசம் இன்னும் ஒரு வருடத்தில் முடிவடையப்போகின்றது. இக்…
-
- 0 replies
- 178 views
-
-
அரசாங்கம் தமிழர் பிரச்சினையை தீர்த்து வைக்காது இலங்கையில் தமிழர் இனப்பிரச்சினையைத் தீhத்துவைப்பதற்கு அவ்வப்போது பல வாய்ப்புகள் கிடைத்தன. இறுதியாக இடம்பெற்ற உள்ளூராட்சித்தேர்தலைக்கூட பயன்படுத்தியிருக்கலாம். மக்களிடம் அபிப்பிராயத்தைப் பெற்றிருக்கலாம். இதெல்லாவற்றையும் யார் கெடுத்தது? இந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் இருக்கும்வரை இந்தநாட்டில் இனப்பிரச்சினை தீராது. தீர்க்கவும் முடியாது. இவ்வாறு அடித்துக்கூறுகின்றார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி. அம்பாறை மாவட்டத்திற்கான 3 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்தபோது கல்முனையி…
-
- 0 replies
- 302 views
-
-
அரசியலமைப்பு பணிகளை அரசு விரைவில் நிறுத்திவிடும் : தினேஷ் நல்லாட்சி அரசாங்கம் விரைவில் புதிய அரசியலமைப்பை அமைக்கும் செயற்பாட்டை முடிவுக்கு கொண்டுவந்துவிடும். ஒருபோதும் அரசாங்கத்தினால் இவ்வாறான எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இதனை செய்ய முடியாது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கூட அரசாங்கத்தினால் பெறமுடியாது என்று கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு விவகாரம் தொடர்பில் அரசாங்கத்துக்குள்ளேயே எதிர்ப்புகள் வெ ளிவர ஆரம்பித்துவிட்டன. எனவே அரசாங்கம் விரைவில் இந்த செயற்பாட்டை முடித்…
-
- 0 replies
- 351 views
-
-
அரசியலமைப்பை உருவாக்கும் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றோம்: செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்தில் விவாதம் நடத்தப்படும் - சுமந்திரன் எம்.பி. (ஆர்.யசி) புதிய அரசியலமைப்பை உருவாக்க இரண்டரை வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வருகின்ற பணிகள் இப்போது இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளன. அடுத்த வழிநடத்தல் குழுவில் நிபுணர் குழுவின் வரைபை இறுதி செய்யவும் தீர்மானம் எடுத்துள்ளோம் என வழிநடத்தல் குழுவின் உறுப்பினராக செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதத் தில் அரசியலமைப்பு பேரவையில் இந்த ஆவணம் முன்வைக்கப்பட்…
-
- 3 replies
- 462 views
-
-
அரசியலில் களமிறங்குகிறார் மைத்திரியின் மகள் சத்துரிகா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் மகளான சத்துரிகா சிறிசேன தனது அரசியல் பயணத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளார். இதற்கான ஆரம்பக்கட்ட ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன என்றும் அவை முடிவடைந்த பின்னர் தான் அரசியலில் களமிறங்குவதற்கான காரணத்தை விளக்கும் வகையில் சிறப்பு அறிவிப்பொன்றை விடுக்க வுள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. தகவல் தொழில்நுட்பத்துறையில் தேர்ச்சிபெற்ற அவர் தற்போது வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் நிலை யிலேயே , அவற்றைவிடுத்து முழுநேர அரசியலில் இறங்…
-
- 2 replies
- 538 views
-
-
அரசியலுக்காக மகாநாயக்கர்களை இனவாதிகள் பயன்படுத்துகின்றனர் இனவாதிகளும் அரசியலில் தோல்வியுற்றவர்களும் மகாநாயக்க தேரர்களை தங்கள் குறுகிய அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் தெரிவிக்கும் விடயங்களை மகாநாயக்க தேரர்கள் தீர ஆராய்ந்து பார்க்காமல் சமூகத்தைப் பாதிக்கும் வகையில் அந்தக் கருத்துக்களை மக்களுக்குக் கூறக்கூடாது. அரசின் அனைத்துச் செயற்பாடுகளையும் எதிர்க்கும் மகாநாயக்கர்களின்போக்கை தோல்வியுற்றவர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரும் முயற்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது. இவ்வாறு புதிய அரசமைப்புக்கான தேசிய அமைப்பு நேற்றுத் …
-
- 0 replies
- 301 views
-
-
அரசியலில் பாரிய திருப்பம் ஏற்படும் சாத்தியம்: புதிய அமைச்சரவை மாற்றம் இம்மாத இறுதியில் ஆர்.யசி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணை அரசாங்க உடன்படிக்கை ஒன்றை இம்மாத இறுதிக்குள் கைச்சாத்திடவுள்ளதுடன் புதிய அமைச்சரவை மாற்றங்களும் நிகழவுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் தேசிய அரசாங்கத்துக்குள்ளும் முக்கிய மாற்றங்கள் இடம்பெறவுள்ளன. தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பாரிய நெருக்கடிகள் எழுந்…
-
- 0 replies
- 256 views
-
-
இலங்கையின் எதிர்கால அரசியலில் மஹிந்த ராஜபக் ஷ என்ற பெயர் இனி ஒருபோதும் உச்சரிக்கப்படாது. இந்த நாட்டில் ஜனநாயகம் என்ற வார்த்தை மட்டுமே உச்சரிக்கப்படும். அதையும் மீறி யாரேனும் ஜனநாயகத்தை சீரழிக்க முயற்சித்தால் அதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்க மாட்டோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனநாயகத்தை வென்றெடுக்கும் போராட்டத்தை மாதுலுவாவே சோபித தேரர் ஆரம்பித்திருக்காவிடின் இன்று நாட் டில் மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்காது. நாட்டில் ஜனநாயகத்தை தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டுமாயின் மாதுலுவாவே சோபித தேரரின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார். மாதுலுவாவே சோபித தேரரின் ஜனன தினத்தை முன்னிட்டு சமூக நீதிக்…
-
- 1 reply
- 709 views
-
-
அரசியல் உயர் மட்டத்தின் உறவுக்காகவே -தலைமை அதிகாரி கையூட்டுப் பெற்றார்!! இந்திய வணிகரிடம் கையூட்டுப் பெற்றபோது கைது செய்யப்பட்ட அரச தலைவர் செயலகத்தின் தலைமை அதிகாரி மகாநாம, அரசியல் உயர்மட்டத்தின் நெருங்கிய உறவினருக்காகவே கையூட்டைப் பெற்றுக் கொண்டதாக விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார் என்று தெரியவருகிறது. கொழும்பில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள அரசியல் கொதிநிலைக்கும், விசாரணைகளில் வெளிப்பட்டுள்ள தகவல்களுக்கும் தொடர்பு இருப்பதாக கொழும்பு அரசியல்…
-
- 0 replies
- 673 views
-
-
அரசியல் கைதி உணவு ஒறுப்பை கைவிட்டார்!! அரசியல் கைதி உணவு ஒறுப்பை கைவிட்டார்!! அநுராதபுரம் சிறைச்சா லைக்குள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி உணவு ஒறுப்பு போராட்டத்தை நேற்று நிறைவு செய்தார். தனிச்சிறையிலிருந்து பொதுச் சிறைக்கு மாற்றுவதாக வாக்குறுதியளித்ததையடுத்து உணவு ஒறுப்புக் கைவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுத…
-
- 0 replies
- 213 views
-
-
அரசியல் கைதி ஒருவரின் உடல் நிலை மோசம் FacebookTwitterPinterestEmailGmailViber அநுராதபுரத்தில் உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெ டுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரது உடல் நிலை மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாகவே அநுராதபுரம் பொது வைத்தியசாலையில் அவர் நேற்றுச் சேர்க்கப்பட்டார். வழக்கை இடமாற்றுமாறு கோரி செப்ரெம்பர் மாதம் 25ஆம் திகதியிலிருந்து கடந்த 37 நாள்களாக 3 தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களில் இ.திருவருள் மற்றும் க.தர்சன் இருவரும் அநுராதபுரம் சிறைச்சாலை வ…
-
- 0 replies
- 323 views
-
-
அரசியல் கைதிகளின் உணவு ஒறுப்பு நீடிப்பு Share அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் கடந்த 11 நாள்களாகத் தொடர் உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்றுவந்த வழக்கு விசாரணையை அநுராதபுரம் மேல் நீதிமன் றுக்கு இடம்மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் முன்னெடுக்கும் போராட்டம் தொடர்பில் அரச தலைவர், தலைமை அமைச்சர் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் உடனடித் தீர்வைக் காணவேண்டும். இவ்வாறு வலியுறுத்தும் ப…
-
- 1 reply
- 535 views
-
-
அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக- யாழ்ப்பாணத்தில் போராட்டம்!! குறுகியகால மறுவாழ்வு வழங்கி விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து உணவு ஒறுப்புப் போராட்டத்தில் குதித்துள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக, யாழ்ப்பாணத்தில் இன்று காலை 10 மணிக்கு கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் நகர பேருந்து நிலையத்துக்கு எதிரில் இந்தப் போராட்டம் நடைபெறும் என்று, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலையில் போராட…
-
- 1 reply
- 617 views
-
-
அரசியல் கைதிகள் மூவர் உணவு ஒறுப்பு வழக்கு விசாரணை இடமாற்றம்: வவுனியா மேல் நீதிமன்றிலிருந்து வழக்கு இடமாற்றம் செய்யப்படுவதற்கு எதிராகத் தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் இன்று தொடக்கம் உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இவர்களது வழக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றிலேயே இன்றைய தினம் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. வவுனியா மேல் நீதிமன்றில் 4 ஆண்டுகளாகத் தொடரும் வழக்கை வேறு நீதிமன்றங்களுக்கு இடமாற்ற வேண்டாம் எனக் கூறி தமிழ் அரசியல் கைதிகள் மூவர் உணவு ஒறுப்புப் போராட்டம் கடந்த மாதம் நடத்தியிருந்தனர். இருப்பினும் அந்த வழக்கை அநுராதபுரம் மேல் நீதி…
-
- 0 replies
- 409 views
-
-
அரசியல் கைதிகள் வழக்கு- தொடர்ந்தும் இழுபடுகிறது!! அநுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ள தமது வழக்குகளை, வவுனியா மேல் நீதிமன்றத்துக்கு மீண்டும் மாற்றுமாறு கோரி, அரசியல் கைதிகள் மூவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, பெப்ரவரி 2ஆம் திகதியன்று வாதத்துக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்றுத் தீர்மானித்தது. இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரும் நீதியரசருமான எல்.டி.பி. தெஹிதெனிய முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, மேற்குறிப்பிட்ட திகதி அறிவிக்கப்…
-
- 0 replies
- 311 views
-
-
அரசியல் கைதிகள் விடுவிப்பு: மைத்திரிபால – சம்பந்தன் பேச்சு!! உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் அரசியல் தீர்வை உள்ளடக்கிய புதிய அரசமைப்பின் அவசியம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று அரச தலைவர் மைத்திரிபாலவுடன் பேச்சு நடத்தியுள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் நிலைமை தொடர்பாக அரச தலைவருக்கு விளக்கமளித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். திருகோணமலையில் கோமரங்கடவல பிரதேசத்…
-
- 0 replies
- 263 views
-
-
அரசியல் கைதிகள் விவகாரம்- சட்டமா அதிபருடன் இன்று பேச்சு!! தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபர், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியோருக்கிடையிலான மிக முக்கிய சந்திப்பு இன்று மாலை 3 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறுகிய கால மறுவாழ்வு வழங்கி விடுவிக்க வேண்டும் என்று கோரி கடந்த 14ஆம் திகதி முதல் உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 10 பேர் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் இருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்…
-
- 1 reply
- 386 views
-