Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடு­தலைப் புலி­களை அழித்­த­போதே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னையும் அர­சாங்கம் தடை செய்­தி­ருக்க வேண்டும் என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் குண­தாச அம­ர­சே­கர தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பே அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்­களைக் கொடுக்­கின்­றது .அர­சாங்­கத்­திற்கு பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­மாயின் அது முழு நாட்­டையும் பாதிக்கும். இதை அனைத்துக் கட்­சி­களும் புரிந்­துக்­கொள்ள வேண்டும். ஜெனீவா அழுத்­தங்­க­ளையும் நாட்டில் பிரி­வினை வாதத்­தி­னையும் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பே ஏற்­ப­டுத்­து­கின்­றது. சர்­வ­தேச பிரச்­சி­னை­களைத் தூண்டி இலங்­கையில் தனித்­தமிழ் ஈழத்­தினை உரு­வாக்­கவே சம்­பந்தன் கூட்­டணி முயற்சி செய்து வரு­கின்­றது என அவர் குற்றஞ…

  2. எதிர்காலத்தில் அர­சாங்­கத்தை வீழ்த்­து­வதே சம்­பந்­தனின் இலக்கு. சர்­வ­தேசம் அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்­களை கொடுப்­ப­தற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பே காரணம் என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் தெரி­வித்­துள்­ளது. எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு அதன் ஆத­ர­வினை ஐக்­கிய தேசியக் கட்­சிக்கே வழங்கும். மஹிந்த ராஜபக்ஷ அர­சாங்­கத்தை விரட்­டு­வதே இவர்­களின் குறிக்கோள் எனவும் அவ் இயக்கம் தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் குண­தாச அம­ர­சே­கர தெரி­விக்­கையில்: தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் இந்­தி­யா­விற்கு செல்­வ­தற்­கான கார­ண­மென்ன? இலங்கை அர­சாங்­கத்தை வீழ்த்தி தமிழ்த…

  3. (எம் நியூட்டன்) மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் நாட்­டி­லுள்ள அனைத்துப் பிரச்­சி­னை­க­ளையும் இரண்டு வரு­டங்­க­ளுக்குள் தீர்த்து வைப்போம். எங்­களைப் பொறுத்­த­வரை வடக்கு, தெற்கு என்ற பிரி­வினை கிடை­யாது. நாங்கள் எல்­லோரும் இலங்­கையைச் சார்ந்த மக்கள்.அர­சி­ய­லுக்­காக இனங்­களைப் பிரிக்­க­மு­டி­யாது என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ தெரி­வித்தார். ஈழ­மக்கள் ஜன­நாயக் கட்­சியின் ஏற்­பாட்டில் பொது­ஜ­ன ­பெ­ர­மு­னவின் ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சா­ரக்­கூட்டம் யாழ்ப்­பாணம் இலங்கை வேந்தன் கல்­லூரி மண்­ட­பத்தில் நேற்­று­மாலை இடம்­பெற்­ற­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில் மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் நாட்­டி­லுள்ள அனைத்த…

    • 0 replies
    • 178 views
  4. நாட்டில் ஏனைய அனைத்து மாகாண சபை தேர்­தல்­க­ளையும் நடத்­து­வதில் அதிக அக்­கறை காட்டும் அர­சாங்கம் வட மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு சிந்­திக்­கின்­றது. அர­சாங்­கத்தின் அடி­யாட்­களை ஏவி தேர்­தலை தடுப்­ப­தற்கு பல நட­வ­டிக்­கைகள் எடுத்த போதிலும் இன்று அரசின் முயற்­சிகள் பிழைத்துப் போய்விட்டன என்று ஊவா மாகாண சபை உறுப்­பினர் கே. வேலா­யுதம் தெரி­வித்தார். தோட்டத் தொழி­லாளர் பெண்கள் குடி­போ­தைக்கு அடி­மை­யா­ன­வர்கள், மலை­யகப் பெண்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்ள சாராயம் மட்டும் போது­மா­னது என்று அர­சாங்­கத்தில் இருக்கும் சிலர் கருத்துக் கூறி­ய­மைக்கு மலை­யக சமூகம் பதி­லடி கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரி­வித்தார். இரா­ஜ­கி­ரி­யவில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஏற்­பா…

  5. அர­சாங்­கத்தின் வீழ்ச்சி உக்­கி­ர­ம­டைய ஆரம்பம் (காலி­யி­லி­ருந்து எம்.சி.நஜி­முதீன்) பொரு­ளா­தார பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான போராட்­டத்­துக்கு தலைமை வகிக்க தயார் - மஹிந்த அறி­விப்பு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகி­யோ­ரிடம் நாட்டை நிர்­வ­கிக்கும் திறன் இல்லை. அதனால் தற்­போது நாட்டில் பொரு­ளா­தார பயங்­க­ர­வாதம் மேலெ­ழுந்­துள்­ளது. அப்­பொ­ரு­ளா­தார பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான போராட்­டத்­துக்கு தலைமை தாங்­கு­வ­தற்கு நான் தயா­ராக உள்ளேன் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார். அத்­துடன் ஒவ்­வொரு மே தினக் கூட்­டங்­க­ளிலும் எமக்கு பாரிய பலம் கிடைக்­கி­றது…

  6. அர­சாங்­கத்தில் சு.க. நீடிப்­பதா இல்­லையா? மத்­திய குழுவில் வாக்­கெ­டுப்பு நடத்த முடிவு (ரொபட் அன்­டனி) உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு பிரித்தானியாவுக்கு விஜயம் செய்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாடு திரும்­பி­யதும் நடை­பெ­ற­வுள்ள ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­திய குழுக்­கூட்­டத்தில் சுதந்­தி­ரக்­கட்சி தேசிய அர­சாங்­கத்தில் நீடிப்­பதா இல்­லையா என்­பது குறித்து வாக்­கெ­டுப்பை கோரு­வ­தற்கு முடி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது. இதன்­படி மத்­திய குழு உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டையில் இந்த வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இதில் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி தேசிய அர­சாங்­கத்தில் நீடிக்­க­வேண்­டுமா? அல்­லது வில­க­வேண்­டு…

  7. அர­சாங்­கத்தை கவிழ்த்து, தனி தமி­ழீ­ழத்தை உரு­வாக்­கு­வ­தற்­கா­கவே விக்கி­னேஸ்­வரனின் திட்டமாகும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இதற்காகவே வட­மா­காண சபையின் முத­ல­மைச்­ச­ராக விக்னேஸ்வரன், ஜனா­தி­ப­தியின் முன்­னி­லையில் சத்­தியப் பிர­மாணம் செய்­ய­வுள்ளார். இதனை அர­சாங்கம் உட­ன­டி­யாக நிரா­க­ரிக்­க­வேண்டும் என்று எச்­ச­ரிக்கை விடுக்கும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் கூட்­ட­மைப்பின் இம் முயற்சி நிறை­வே­றினால் ஆளு­நரின் அதி­கா­ரங்களை சவா­லுக்கு உட்­ப­டுத்தும் நிலை உரு­வாகும் என்றும் தெரிவித்துள்ளது. தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டமையானது தமிழீழத்தை உறு…

  8. அர­சாங்­கமும் இரா­ணு­வமும் அரங்­கேற்றும் காடைத்­த­னமான நாடகமே நாவற்­குழி விகாரை மீதான தாக்­குதல்:சுரேஷ் யாழ். நாவற்­கு­ழியில் விகாரை மீதான கைக்­குண்டுத் தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இரா­ணு­வத்­தி­னரே உள்­ளனர் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார். இந்தக் கைக்­குண்டுத் தாக்­குதல் இரா­ணுவப் பிர­சன்­னத்தை நியா­யப்­ப­டுத்தும் அர­சாங்­கத்தின் திட்­ட­மிட்ட நாடகம் எனவும் இந்தத் தாக்­கு­தலை கண்­டிப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். ஜன­நா­யக வேட­மிட்டு அர­சாங்­கமும் அதன் இரா­ணு­வமும் அரங்­கேற்றும் காடைத்­த­னங்­களை உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார். நாவற்­குழ…

    • 0 replies
    • 306 views
  9. அர­சாங்கத்தின் மீதான சர்­வ­தேச அழுத்தம் அதி­க­ரிக்­க­வேண்டும் இலங்கை அர­சாங்­கத்­துக்கு சர்­வ­தேச ரீதியில் அழுத்தம் பிர­யோ­கிப்­பதன் மூலமே தமிழ் மக்­க­ளுக்­கான நீதியை பெற்­றுக்­கொள்ள முடியும். இந்த விட­யத்தில் சர்­வ­தே­சமும் ஐக்­கிய நாடுகள் சபையும் ஆழ­மான முறையில் செயற்­ப­ட­வேண்டும். இலங்கை விவ­கா­ரத்தில் ஐக்­கிய நாடுகள் சபை இலங்­கை­யுடன் புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையை செய்­து­கொள்­ள­வேண்டும் என்று சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புகள் மற்றும் இலங்கை குறித்து செயற்­படும் அமைப்­புக்கள் ஆகி­ய­வற்றின் பிர­தி­நி­திகள் நேற்­று­முன்­தினம் ஜெனீ­வாவில் வலி­யு­றுத்­தினர். இலங்­கைக்­கான கால அவ­காசம் இன்னும் ஒரு வரு­டத்தில் முடி­வ­டை­யப்­போ­கின்­றது. இக்­…

  10. அர­சாங்கம் தமிழர் பிரச்­சி­னையை தீர்த்­து­ வைக்­காது இலங்­கையில் தமிழர் இனப்­பி­ரச்­சி­னையைத் தீhத்­து­வைப்­ப­தற்கு அவ்­வப்­போது பல வாய்ப்­புகள் கிடைத்­தன. இறு­தி­யாக இடம்­பெற்ற உள்ளூ­ராட்­சித்­தேர்­த­லைக்­கூட பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம். மக்­க­ளிடம் அபிப்­பி­ரா­யத்தைப் பெற்­றி­ருக்­கலாம். இதெல்­லா­வற்­றையும் யார் கெடுத்­தது? இந்த தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்­பினர் இருக்­கும்­வரை இந்­த­நாட்டில் இனப்­பி­ரச்­சினை தீராது. தீர்க்­கவும் முடி­யாது. இவ்­வாறு அடித்­துக்­கூ­று­கின்றார் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் செய­லா­ளர் ­நா­யகம் வீ.ஆனந்­த­சங்­கரி. அம்­பாறை மாவட்­டத்­திற்­கான 3 நாள் விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு வரு­கை­ தந்­த­போது கல்­மு­னையி…

  11. அர­சி­ய­ல­மைப்பு பணி­களை அரசு விரைவில் நிறுத்­தி­விடும் : தினேஷ் நல்­லாட்சி அர­சாங்கம் விரைவில் புதிய அர­சி­ய­ல­மைப்பை அமைக்கும் செயற்­பாட்டை முடி­வுக்கு கொண்­டு­வந்­து­விடும். ஒரு­போதும் அர­சாங்­கத்­தினால் இவ்­வா­றான எதிர்ப்­புக்­க­ளுக்கு மத்­தியில் இதனை செய்ய முடி­யாது. பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்தைக் கூட அர­சாங்­கத்­தினால் பெறமுடி­யாது என்று கூட்டு எதி­ர­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார். புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் தொடர்பில் அர­சாங்­கத்­துக்­குள்­ளேயே எதிர்ப்­புகள் வெ ளிவர ஆரம்­பித்­து­விட்­டன. எனவே அர­சாங்கம் விரைவில் இந்த செயற்­பாட்டை முடித்…

  12. அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் இறு­திக்­கட்­டத்தில் இருக்­கின்றோம்: செப்­டெம்பர் அல்­லது ஒக்­டோபர் மாதத்தில் விவாதம் நடத்­தப்­படும் - சுமந்­திரன் எம்.பி. (ஆர்.யசி) புதிய அர­சி­ய­ல­மைப்­பை உரு­வாக்க இரண்­டரை வரு­டங்­க­ளுக்கு மேலாக இடம்­பெற்று வரு­கின்ற பணிகள் இப்­போது இறுதிக் கட்­டத்­துக்கு வந்­துள்­ளன. அடுத்த வழி­ந­டத்தல் குழுவில் நிபுணர் குழுவின் வரைபை இறுதி செய்­யவும் தீர்­மானம் எடுத்­துள்ளோம் என வழி­ந­டத்தல் குழுவின் உறுப்­பி­ன­ராக செயற்­படும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். செப்­டெம்பர் அல்­லது ஒக்­டோபர் மாதத் தில் அர­சி­ய­ல­மைப்பு பேர­வையில் இந்த ஆவணம் முன்­வைக்­கப்­பட்…

  13. அர­சி­ய­லில் கள­மி­றங்­கு­கி­றார் மைத்­தி­ரி­யின் மகள் சத்­து­ரிகா அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் மக­ளான சத்­து­ரிகா சிறி­சேன தனது அர­சி­யல் பய­ணத்தை விரை­வில் ஆரம்­பிக்­க­வுள்­ளார். இதற்­கான ஆரம்­பக்­கட்ட ஏற்­பா­டு­கள் தற்­போது இடம்­பெற்­று­ வ­ரு­கின்­றன என்­றும் அவை முடி­வ­டைந்த பின்­னர் தான் அர­சி­ய­லில் கள­மி­றங்­கு­வ­தற்­கான கார­ணத்தை விளக்­கும் வகை­யில் சிறப்பு அறி­விப்­பொன்றை விடுக்­க­ வுள்­ள­தா­க­வும் நம்­ப­க­ர­மான வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து அறி­ய­மு­டி­கின்­றது. தக­வல் தொழில்­நுட்­பத்­து­றை­யில் தேர்ச்­சி­பெற்ற அவர் தற்­போது வர்த்­த­கத்­தில் ஈடு­பட்­டு­வ­ரும் நிலை­ யி­லேயே , அவற்­றை­வி­டுத்து முழு­நேர அர­சி­ய­லில் இறங்­…

  14. அர­சி­ய­லுக்­காக மகா­நா­யக்­கர்­களை இன­வா­தி­கள் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர் இன­வா­தி­க­ளும் அர­சி­ய­லில் தோல்­வி­யுற்­ற­வர்­க­ளும் மகா­நா­யக்க தேரர்­களை தங்­கள் குறு­கிய அர­சி­ய­லுக்­காக பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர். அவர்­கள் தெரி­விக்­கும் விட­யங்­களை மகா­நா­யக்க தேரர்­கள் தீர ஆராய்ந்து பார்க்­கா­மல் சமூ­கத்­தைப் பாதிக்­கும் வகை­யில் அந்­தக் கருத்­துக்­க­ளை மக்­க­ளுக்­குக் கூறக்­கூ­டாது. அர­சின் அனைத்­துச் செயற்­பா­டு­க­ளை­யும் எதிர்க்­கும் மகா­நா­யக்­கர்­க­ளின்­போக்கை தோல்­வி­யுற்­ற­வர்­களை மீண்­டும் ஆட்­சிக்கு கொண்டு வரும் முயற்­சி­யா­கவே பார்க்க வேண்­டி­யுள்­ளது. இவ்­வாறு புதிய அர­ச­மைப்­புக்­கான தேசிய அமைப்பு நேற்­றுத் …

  15. அர­சி­யலில் பாரிய திருப்பம் ஏற்­படும் சாத்­தியம்: புதிய அமைச்­ச­ரவை மாற்றம் இம்­மாத இறு­தியில் ஆர்.யசி அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளுக்­கான தேசிய அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்து செல்ல ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் இணை அர­சாங்க உடன்­ப­டிக்கை ஒன்றை இம்­மாத இறு­திக்குள் கைச்­சாத்­தி­ட­வுள்­ள­துடன் புதிய அமைச்­ச­ரவை மாற்­றங்­களும் நிக­ழ­வுள்­ளன. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று நாடு திரும்பும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­க்குள்ளும் தேசிய அர­சாங்­கத்துக்குள்ளும் முக்­கிய மாற்­றங்கள் இடம்­பெ­ற­வுள்­ளன. தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் பாரிய நெருக்­க­டிகள் எழுந்…

  16. இலங்­கையின் எதிர்­கால அர­சி­யலில் மஹிந்த ராஜபக் ஷ என்ற பெயர் இனி ஒரு­போதும் உச்­ச­ரிக்­கப்­ப­டாது. இந்த நாட்டில் ஜன­நா­யகம் என்ற வார்த்தை மட்­டுமே உச்­ச­ரிக்­கப்­படும். அதையும் மீறி யாரேனும் ஜன­நா­ய­கத்தை சீர­ழிக்க முயற்­சித்தால் அதற்கு ஒரு­போதும் நாம் இட­ம­ளிக்க மாட்டோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். ஜன­நா­ய­கத்தை வென்­றெ­டுக்கும் போராட்­டத்தை மாது­லு­வாவே சோபித தேரர் ஆரம்­பித்­தி­ருக்­கா­விடின் இன்று நாட் டில் மாற்றம் ஒன்று ஏற்­பட்­டி­ருக்­காது. நாட்டில் ஜன­நா­ய­கத்தை தொடர்ந்தும் தக்­க­வைக்க வேண்­டு­மாயின் மாது­லு­வாவே சோபித தேரரின் ஒத்­து­ழைப்பு அவ­சியம் எனவும் அவர் குறிப்­பிட்டார். மாது­லு­வாவே சோபித தேரரின் ஜனன தினத்தை முன்­னிட்டு சமூக நீதிக்…

    • 1 reply
    • 709 views
  17. அர­சி­யல் உயர் மட்­டத்­தின் உற­வுக்­கா­கவே -தலைமை அதி­காரி கையூட்­டுப் பெற்­றார்!! இந்­திய வணி­க­ரி­டம் கையூட்­டுப் பெற்­ற­போது கைது செய்­யப்­பட்ட அரச தலை­வர் செய­ல­கத்­தின் தலைமை அதி­காரி மகா­நாம, அர­சி­யல் உயர்­மட்­டத்­தின் நெருங்­கிய உற­வி­ன­ருக்­கா­கவே கையூட்­டைப் பெற்­றுக் கொண்­ட­தாக விசா­ர­ணை­க­ளின்­போது தெரி­வித்­துள்­ளார் என்று தெரி­ய­வ­ரு­கி­றது. கொழும்­பில் கடந்த சில தினங்­க­ளாக ஏற்­பட்­டுள்ள அர­சி­யல் கொதி­நி­லைக்­கும், விசா­ர­ணை­க­ளில் வெளிப்­பட்­டுள்ள தக­வல்­க­ளுக்­கும் தொடர்பு இருப்­ப­தாக கொழும்பு அர­சி­யல்…

  18. அர­சி­யல் கைதி உணவு ஒறுப்பை கைவிட்­டார்!! அர­சி­யல் கைதி உணவு ஒறுப்பை கைவிட்­டார்!! அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­ லைக்­குள் தனிச் சிறை­யில் அடைக்­கப்­பட்­டி­ருந்த தமிழ் அர­சி­யல் கைதி உணவு ஒறுப்பு போராட்­டத்தை நேற்று நிறைவு செய்­தார். தனிச்­சி­றை­யி­லி­ருந்து பொதுச் சிறைக்கு மாற்­று­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­த­தை­ய­டுத்து உணவு ஒறுப்­புக் கைவி­டப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. யாழ்ப்­பா­ணம் சுன்­னா­கம் பகு­த…

  19. அர­சி­யல் கைதி ஒரு­வ­ரின் உடல் நிலை மோச­ம் FacebookTwitterPinterestEmailGmailViber அநு­ரா­த­பு­ரத்­தில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முன்­னெ­ டுத்­துள்ள தமிழ் அர­சி­யல் கைதி­க­ளில் ஒரு­வ­ரது உடல் நிலை மிக­மோ­ச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. உட­ன­டி­யா­கவே அநு­ரா­த­பு­ரம் பொது வைத்­தி­ய­சா­லை­யில் அவர் நேற்­றுச் சேர்க்­கப்­பட்டார். வழக்கை இட­மாற்­று­மாறு கோரி செப்­ரெம்­பர் மாதம் 25ஆம் திக­தி­யி­லி­ருந்து கடந்த 37 நாள்­க­ளாக 3 தமிழ் அர­சி­யல் கைதி­கள் தொடர் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர். இவர்­க­ளில் இ.திரு­வ­ருள் மற்­றும் க.தர்­சன் இரு­வ­ரும் அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சாலை வ…

  20. அர­சி­யல் கைதி­க­ளின் உணவு ஒறுப்பு நீடிப்பு Share அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள அர­சி­யல் கைதி­கள் மூவர் கடந்த 11 நாள்­க­ளாகத் தொடர் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­துள்­ள­னர். வவு­னியா மேல் நீதி­மன்­றில் இடம்­பெற்­று­வந்த வழக்கு விசா­ர­ணையை அநு­ரா­த­பு­ரம் மேல் நீதி­மன் றுக்கு இடம்­மாற்­றி­ய­மைக்கு எதிர்ப்­புத் தெரி­வித்து அவர்­கள் முன்­னெ­டுக்­கும் போராட்­டம் தொடர்­பில் அரச தலை­வர், தலைமை அமைச்­சர் மற்­றும் சிறைச்­சா­லை­கள் மறு­சீ­ர­மைப்பு அமைச்­சர் உட­ன­டித் தீர்­வைக் காண­வேண்­டும். இவ்­வாறு வலி­யு­றுத்­தும் ப…

  21. அர­சி­யல் கைதி­க­ளுக்கு ஆத­ர­வா­க- யாழ்ப்­பா­ணத்­தில் போராட்­டம்!! குறு­கி­ய­கால மறு­வாழ்வு வழங்கி விடு­விக்க வேண்­டும் என்ற கோரிக்கை முன்­வைத்து உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் குதித்­துள்ள தமிழ் அர­சி­யல் கைதி­க­ளுக்கு ஆத­ர­வாக, யாழ்ப்­பா­ணத்­தில் இன்று காலை 10 மணிக்கு கவ­ன­வீர்ப்­புப் போராட்­டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. யாழ்ப்­பா­ணம் நகர பேருந்து நிலை­யத்­துக்கு எதி­ரில் இந்­தப் போராட்­டம் நடை­பெ­றும் என்று, சமூக நீதிக்­கான வெகு­ஜன அமைப்பு தெரி­வித்­துள்­ளது. தமிழ் அர­சி­யல் கைதி­கள் 8 பேர் கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யி­லி­ருந்து உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர். அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் போராட…

  22. அர­சி­யல் கைதி­கள் மூவர் உணவு ஒறுப்பு வழக்கு விசா­ரணை இட­மாற்­றம்: வவு­னியா மேல் நீதி­மன்­றி­லி­ருந்து வழக்கு இட­மாற்­றம் செய்­யப்­ப­டு­வ­தற்கு எதி­ராகத் தமிழ் அர­சி­யல் கைதி­கள் மூவ­ரும் இன்று தொடக்­கம் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை ஆரம்­பிக்­க­வுள்­ள­தா­கத் தெரி­வித்­துள்­ள­னர். இவர்­க­ளது வழக்கு அநு­ரா­த­பு­ரம் மேல் நீதி­மன்­றி­லேயே இன்­றைய தினம் எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. வவு­னியா மேல் நீதி­மன்­றில் 4 ஆண்­டு­க­ளா­கத் தொட­ரும் வழக்கை வேறு நீதி­மன்­றங்­க­ளுக்கு இட­மாற்ற வேண்­டாம் எனக் கூறி தமிழ் அர­சி­யல் கைதி­கள் மூவர் உணவு ஒறுப்­புப் போராட்­டம் கடந்த மாதம் நடத்­தி­யி­ருந்­த­னர். இருப்­பி­னும் அந்த வழக்கை அநு­ரா­த­பு­ரம் மேல் நீதி…

  23. அர­சி­யல் கைதி­கள் வழக்கு- தொடர்ந்­தும் இழு­ப­டு­கி­றது!! அநு­ரா­த­பு­ரம் மேல் நீதி­மன்­றத்­துக்கு மாற்­றப்­பட்­டுள்ள தமது வழக்­கு­களை, வவு­னியா மேல் நீதி­மன்­றத்­துக்கு மீண்­டும் மாற்­று­மாறு கோரி, அர­சி­யல் கைதி­கள் மூவ­ரால் தாக்­கல் செய்­யப்­பட்ட மனுவை, பெப்­ர­வரி 2ஆம் திக­தி­யன்று வாதத்­துக்கு எடுத்­துக்­கொள்ள மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் நேற்­றுத் தீர்­மா­னித்­தது. இந்த மனு, மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத் தலை­வ­ரும் நீதி­ய­ர­ச­ரு­மான எல்.டி.பி. தெஹி­தெ­னிய முன்­னி­லை­யில் நேற்று எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போதே, மேற்­கு­றிப்­பிட்ட திகதி அறி­விக்­கப்­…

  24. அர­சி­யல் கைதி­கள் விடு­விப்பு: மைத்­தி­ரி­பால – சம்­பந்­தன் பேச்சு!! உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை மற்­றும் அர­சி­யல் தீர்வை உள்­ள­டக்­கிய புதிய அர­ச­மைப்­பின் அவ­சி­யம் தொடர்­பாக எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் நேற்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வு­டன் பேச்சு நடத்­தி­யுள்­ளார். அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் உணவு ஒறுப்­பில் ஈடு­பட்­டுள்ள அர­சி­யல் கைதி­க­ளின் நிலைமை தொடர்­பாக அரச தலை­வ­ருக்கு விளக்­க­ம­ளித்த எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன், அனைத்து அர­சி­யல் கைதி­க­ளை­யும் விடு­விக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளார். திரு­கோணம­லை­யில் கோம­ரங்­க­ட­வல பிர­தே­சத்…

  25. அர­சி­யல் கைதி­கள் விவ­கா­ரம்- சட்­டமா அதி­ப­ரு­டன் இன்று பேச்சு!! தமிழ் அர­சி­யல் கைதி­கள் விவ­கா­ரம் தொடர்­பில் சட்­டமா அதி­பர், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆகியோருக்கிடை­யி­லான மிக முக்­கிய சந்­திப்பு இன்று மாலை 3 மணிக்கு அலரி மாளி­கை­யில் நடை­பெ­ற­வுள்­ளது. அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­கள் குறு­கிய கால மறு­வாழ்வு வழங்கி விடு­விக்க வேண்­டும் என்று கோரி கடந்த 14ஆம் திகதி முதல் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை ஆரம்­பித்­துள்­ள­னர். 10 பேர் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். அவர்­க­ளில் இரு­வர் நீரி­ழிவு நோயால் பாதிக்­கப்­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.