ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
காணாமல்போய்விட்ட எமது உறவுகளுக்காக குரல் கொடுக்க நாளை நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ளுங்கள் [31 - July - 2007] *மனோ கணேசன் அழைப்பு கடத்தப்பட்டு காணாமல்போனோர் தொடர்பாக நாளை புதன்கிழமை காலை கொழும்பு பிறைற்றன் ஹோட்டலில் நடைபெறும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் 2 ஆவது மாநாட்டில் பங்கேற்குமாறு மேலக மக்கள் முன்னணி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. ஆமர் வீதிச் சந்திக்கு அருகிலுள்ள இந்த ஹோட்டலில் நடைபெறும் மேற்படி மாநாடு தொடர்பாக மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில், மக்கள் கண்காணிப்புக் குழுவிடம் கடத்தல், காணாமல் போதல் தொடர்பில் பெருந்தொகையானோர் புகார் செய்துள்ள நிலையில் இன்னும் கணிசமாகப் பாதிக்கப்பட்டோர் நடை…
-
- 4 replies
- 1.2k views
-
-
31.07.2007 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவன் ஒளிப்பதிவு
-
- 1 reply
- 1.6k views
-
-
ராஐபக்சவின் குடும்ப நிர்வாகத்தை ஒழிக்க வேண்டும்: ரணில் [புதன்கிழமை, 1 ஓகஸ்ட் 2007, 20:15 ஈழம்] [கொழும்பு நிருபர்] மகிந்த ராஐபக்சவின் குடும்ப நிர்வாகத்தை இல்லாது ஒழித்தால்தான் சிறிலங்காவில் ஆட்கடத்தல்கள், படுகொலைகள் ஆகியவை முடிவுக்கு வரும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற "காணாமல் போன உறவுகளின் உறவினர்கள் மாநாட்டில்" கலந்து கொண்டு ரணில் பேசியதாவது: சோமாலியா, கெயிட்டி போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் அளவுக்கு சிறிலங்கா மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. மகிந்த குடும்பத்தினரின் கொடூர ஆட்சியே சிறிலங்காவை இந்த நிலைக்கு கொண்டு போய் விட்டிருக்கிறது. ஆட்கள் கடத்தப்படுவதற்கு எதிர…
-
- 0 replies
- 731 views
-
-
மேஜர்இளநிலவன் ''ஒரு பிச்சைக்காரனின் வயிறு, எளிய சுமை, வலிமை ஏறிய கால்கள்." ஒரு கெரில்லாப் போராளி கொண்டிருக்கவேண்டிய தகுதிகள் இவைகள்தான். உலகின் தலை சிறந்த விடுதலை வீரன் சேகுவேராவின் இதயத்திலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் அவை. இதை வாசிக்கும்போது என்னுள் ஓடோடி வந்தவர்களுள் நிலவனும் ஒருவன். இடுப்பில் ரவைதாங்கிக்குக் கீழே எப்போதும் கட்டப்பட்டிருக்கும் 'சறம்' ஒன்றை மட்டுமே நம்பி வன்னியின் கானகங்களுக்குள் மாதக்கணக்கில் அவன் திரிந்திருக்கிறான். விடுதலைப்போரைத் தொய்ந்துபோக விடாது மக்களைப் போராட்டத்தின்பால் அணி திரட்டிச் செல்லும் பணியில் வன்னியின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அவன் துவிச்சக்கர வண்டிப் பயணம் செய்திருக்கிறான். கஞ்சியும், கத்தரிக்காயும்தான் சாப்பாடா…
-
- 4 replies
- 2.3k views
-
-
புதன்கிழமை, 1 ஓகஸ்ட் 2007, 16:56 ஈழம் வவுனியாவிலிருந்து த.சுகுணன் மணலாறு களமுனைப் போராளிகளை மாதர் சங்கப் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடி உலர் உணவுப் பொதிகளையும் வழங்கினர். மணற் குடியிருப்பு மக்களின் பங்களிப்புடன் சிலாவத்தை மாதர் சங்கத்தினர் உலர் உணவுகளைச் சேகரித்து மணலாறுப் பகுதி தளபதி தேவனிடம் கையளித்து கலந்துரையாடினர். உலர் உணவுப் பொதிகளைப் பெற்றுக்கொண்ட தேவன்இ "இத்தகைய சந்திப்பு மூலம் எமது போராளிகள் இன்னும் உரம் பெறுவார்கள். இன்று எதிரியானவன் எமது நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக கங்கணம் கட்டி முன்னேற நினைத்துக்கொண்டிருக்கிறான். எமது போராளிகள் இரவு- பகல் பாராது கண் விழித்து எல்லையில் காத்து நிற்கிறார்கள். எதிரியின் எந்தத் தாக்குதலினையும் எதிர்கொள்ளு…
-
- 1 reply
- 1.5k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
தம்பலகாமத்தில் விடுதலைப்புலிகள் இராணுவத்தினர் மோதல் 3 விடுதலைபுலி உறுப்பினர்கள் பலி- இராணுவ பேச்சாளர் நிஷாந்தி தம்பலகாமம் கல்மிட்டியாவ பிரதேசத்தில் இன்று காலை விடுதலைப்புலிகளிற்கும் இராணுவத்திற்கும் இடையே மோதல் இடம் பெற்றுள்ளது இதில் 3 விடுதலைப்புலி உறுப்பினர்கள் பலியாகியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு படையில் தேடுதல் மேற்கொண்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார். அதேவேளை கிழக்கே விடுதலைப்புலிகள் மேற்கொண்ட மோட்டார் தாக்குதலில் வீடொன்று சேதமாகியுள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் சிரேஷ்ட பொலிஸ் அத…
-
- 1 reply
- 1.5k views
-
-
புதன் 01-08-2007 13:12 மணி தமிழீழம் [மயூரன்] மிகப்பெரிய அமைச்சரவையை சமாளிக்கவே கப்பம் அறவிடப்படுகிறது - ஜனாதிபதி அரசாங்கத்தின் மிகப் பெரும் அமைச்சரவையை சமாளிப்பதற்காகவே தமிழ் மற்றும் முஸ்லீம் வர்தகர்களிடம் இருந்து கப்பம் அறவிடப்படுவதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில் பிரபல முஸ்லீம் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய முஸ்லீம் அமைச்சர் ஒருவர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை குறைத்து உங்கள் பயணத்திற்கு முச்சக்கர வண்டி ஒன்றை ஒழுங்கு செய்து தந்தால் தொடர்ந்தும் அமைச்சு பதவி வகிக் முடியு…
-
- 2 replies
- 1.7k views
-
-
கிழக்கில் காவல்துறைக்கு ஆட்சேர்ப்பு - கருணா ஒட்டுக் குழுவும் இணையலாம் கிழக்கை ஆக்கிரமித்துள்ள சிறீலங்காப் படையினர், அங்குள்ள இளைஞர்களுக்கு சலுகைகளைக் காண்பித்து, அவர்களை காவல்துறையில் இணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறீலங்காப் படையினரின் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஆயுதங்களைக் கீழே போடுவதற்கு மறுத்துள்ள கருணா ஒட்டுக்குழு உறுப்பினர்களும் இணைத்துக் கொள்ளப்பட சந்தர்ப்பம் இருப்பதாகக் கூறப்படுகின்றது. கிழக்கில் ஆயிரக் கணக்கான இளைஞர்களை படைக்கு இணைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, முக்கிய காவல்துறை அதிகாரி ஒருவர் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். கிழக்கை தமது படையினர் கைப்பற்றுவதற்கு முன்னரே தமிழ் இளைஞர்களை படைகளுக்கு இணை…
-
- 7 replies
- 2.1k views
-
-
தேர்தலை தடுக்க புலிகள் முயற்சிப்பதாக நோர்வேக்கு சிறிலங்கா கடிதம் [செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2007, 17:30 ஈழம்] [செ.விசுவநாதன்] கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் நடத்த உள்ள தேர்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் தடுக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்று சிறிலங்காவுக்கான நோர்வேத் தூதுவருக்கு சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் றஜீவ விஜயசிங்க கடிதம் அனுப்பியுள்ளார். நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கருக்கு றஜீவ விஜயசிங்க அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கிழக்கில் தேர்தலை நடத்தினால் அங்கு இரத்த ஆறு ஓடும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில நாளிதழ்களில் வெளியாகியிருப்பதை தங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறோம். தமிழ் மக்களைப் பா…
-
- 4 replies
- 1.4k views
-
-
கிழக்கில் உணவு விநியோகத்துக்கு உலக உணவுத் திட்டத்தின் உதவியை நாடியுள்ளது அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக மீளக்குடியமர்த்தப்பட்டிருக
-
- 1 reply
- 931 views
-
-
தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும் இறைமைக்கும் எதிராக இந்தியா செயற்படாது: கூட்டமைப்பினரிடம் பார்த்தசாரதி இந்தியாவின் சிறப்புத் தூதுவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்புபு ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. டெல்லியிலிருந்து இந்தியாவின் சிறப்புத் தூதுவராக வந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் சகாவும் இராஜதந்தரியுமான ஜி.பார்த்தசாரதியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கடந்த திங்கட்கிழமை கொழும்பை வந்தடைந்த பார்த்தசாரதி ஆளும் அரச தரப்பினரையும் எதிர்க்கட்சியினரையும் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித…
-
- 2 replies
- 1.4k views
-
-
Posted on : 2007-08-01 நீதி தேடும் தமிழினம் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களில், இலங்கைத்தீவின் தற்போதைய முறையின் கீழான நீதித்துறைக் கட்டமைப்பு மூலம் தங்களுக்கு நியாயம் கிட்டும் என்ற நம்பிக்கை சிறுபான்மையினரான தமிழர்களுக்கு முற்றாகவே தகர்ந்து வருகின்றது. இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய விடயங்களில் நீதித்துறையின் அண்மைக்காலத் தீர்ப்புகள் அப்படியான மனநிலையையே தமிழரின் மனதில் ஏற்படுத்தி நிற்கின்றன. *ஆழிப்பேரலை அனர்த்த நிவாரண மற்றும் மீள் கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதற்கான பொதுக்கட்டமைப்பு விடயத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. *இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் முன்மொழியப்பட்டு அதன் அடிப்படையில் ஐக்கியப்பட்டிருந்த தமிழ்த் தாயகத்தை - 17 வரு…
-
- 0 replies
- 1k views
-
-
சமஷ்டி முறையின் மூலம் நாட்டை பிரிப்பதற்கு சர்வதேசம் முயற்சி வீரகேசரி நாளேடு சமஷ்டி முறையின் மூலம் நாட்டை பிரிப்பதற்கு சர்வதேசம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. இலங்கையின் பிரச்சினையை சமஷ்டி முறைமை அல்லது அதிகாரப் பகிர்வு மூலம் ஒருபோதும் தீர்க்கமுடியாது என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:.. அதிகாரப் பகிர்வு மற்றும் சமஷ்டி போன்ற விடயங்கள் நாட்டை இரண்டாக பிரித்துவிடும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனாலேயே ஜே.வி.பி. சமஷ்டி முறைமையை கடுமையாக எதிர்க்கின்றது.…
-
- 0 replies
- 1.4k views
-
-
குடாநாட்டில் காணாமற்போனோர் குறித்து ஜனாதிபதிக்கு அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு குடாநாட்டில் காணாமற்போனோர் தொடர்பாக சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா நேற்று ஜனாதிபதியுடன் தொலை பேசியில் உரையாடி எடுத்துரைத்தார். அமைச்சு நேற்று விடுத்த செய்திக் குறிப் பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடாநாட்டில் காணாமற்போனவர் களது உறவினர்கள் பலர் கடந்த இரு தினங் களாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை யாழ். அமைச்சு அலுவலகத்தில் வைத்துச் சந்தித்தனர். குடாநாட்டில் பல்வேறு இடங்களில் பல் வேறு சந்தர்ப்பங்களில் இனந்தெரியாத வகையில் காணாமற்போயுள்ள தங்களது உறவினர்கள் பற்றிய விவரங்களை முன் வைத்த இம்மக்கள் அடக்க இயலாத துய ரங்க…
-
- 0 replies
- 978 views
-
-
கருணா குழுவினரால் முஸ்லிம் விவசாயிகள் எச்சரித்து வெளியேற்றம் கிழக்கு மாகாணத்தில் செயல்படும் துணை ஆயுதக் குழுவான கருணா குழு முஸ்லீம் விவசாயிகளை எச்சரித்து வருவதாக முறையிடப்பட்டுள்ளது. அண்மையில் புல்மோட்டை பகுதியில் தமது விவசாய அறுவடைகளை மேற்கொள்வதற்கு தயாராகிக் கொண்டிருந்த முஸ்லீம் விவசாயிகளை கருணா குழுவினர் ஆயுத முனையில் அச்சுறுத்தி வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பல சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் தற்போது தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக அந்த பிரதேச முஸ்லீம்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இதேவேளை புல்மோட்டை கடற் கரையோரங்களில் சிங்கள மீனவர்களை குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கிழக்கில் நிலை…
-
- 4 replies
- 1.5k views
-
-
லண்டனில் நாடுகடத்தும் திட்டத்துடன் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எம் உறவுகளுக்கு இந்த மனுவில் கையெழுத்து இட்டு எம்மால் முடிந்த அதி குறைந்த பங்களிப்பையாவது செய்வோம்.163 கையெழுத்துகளே இவ்வளவு நேரமும் கிடைத்துள்ளது ஆயிரக்கணக்கில் பதிவோம் இதை வாசிப்பவர்கள் உங்கள் நண்பர்களுக்கும் இதனை தெரியப்படுத்துங்கள் Solidarity with hunger strike of Tamil nationals Created by John Smith on Jul 26, 2007 Category: Human Rights Region: United Kingdom Target: Home Office Web site: http://www.indymedia.org.uk/ Description/History: The Sri-Lankan government is notorious in its treatment of the struggling Tamils. There is a long chain of human right abuses and murde…
-
- 15 replies
- 3k views
-
-
தமிழர்கள் வாக்களித்திருந்தால் ஈழக் கனவை ரணில் தகர்த்திருப்பார்: ஐ.தே.க. [செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2007, 19:06 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் அனைத்துலகத்தில் முன்னிலையிலேயே ஈழக் கனவை ரணில் விக்கிரமசிங்க தகர்த்திருப்பார் என்று ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் ஐ.தே.க. தலைமை அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: வவுனியாவில் உள்ள நிறுவனம் ஒன்றின் ஊடாக விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கப்பட்டதாக நாம் அடிக்கடி கூறி வருகின்றோம். ஆனால் மகிந்த அரசு இதனை விசாரிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்கா…
-
- 5 replies
- 1.2k views
-
-
புதன் 01-08-2007 00:50 மணி தமிழீழம் [கோபி] அனைத்துலக கரிசனையை ஏற்படுத்த வவுனியாவில் சிங்கள மக்கள் இடப்பெயர்வு வவுனியாவின் எல்லைப்புற கிராமங்களை சேர்ந்த சிங்கள மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி வருவதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை வவுனியாவின் எல்லைப் புறகிராமங்களை சேர்ந்த சுமார் 350 பேர் வரையில் இடம்பெயர்ந்து பாடசாலை ஒன்றில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையின் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மட்டுமே இடம்பெயர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகின்றமை தமிழ் மக்கள் தொடர்பில் அனைத்துலக கரிசனையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் திட்டமிட்டே வவுனியாவின் எல்லைப்புற கிராமங்களை சேர்ந்த சிங்…
-
- 2 replies
- 1.4k views
-
-
யாழ்.தீவகப் பகுதியில் டாக்டர்களுக்கு பற்றாக்குறை தீவக பகுதியில் உள்ள அரசினர் வைத்தியசாலைகளில் நீண்டநாட்களாக டாக்டர்களுக்கு பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தீவக பகுதிக்கு குறைந்த பட்சம் 37 டாக்டர்கள் பணியாற்ற வேண்டிய தேவை உள்ளதாகவும் ஆனால், தற்போது 7 டாக்டர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. டாக்டர்கள் பற்றாக்குறை காரணமாக கடமையாற்றும் டாக்டர்கள் அவ்வைத்தியசாலையில் சுழற்சி முறையில் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் காரைநகர் வேலணை ஊர்காவற்றுறை போன்ற பகுதிகளில் பணியாற்றி வரும் டாக்டர்கள் ஓய்வு பெற்ற பின் மீள் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. புதிதாக டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டமை மற்றும் தீவகப்பகுதி…
-
- 0 replies
- 791 views
-
-
செவ்வாய் 31-07-2007 20:10 மணி தமிழீழம் [மகான்] மட்டக்களப்பில் சீருடை தரித்த ஆயுததாரிகளால் இரு சிறுவர்கள் கடத்தல் மட்டக்களப்பில் இரு சிறுவர்கள் சீருடை தரித்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் 1 மணியளவில் மட்டக்களப்பு கள்ளியங்காடு இடைத்தங்கல் அகதி முகாமிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் உள்ள வைரவர் கோவிலடியில் வைத்துக் இவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். யுத்த முன்னெடுப்புகளால் திருகோணமலை மாவட்டம் சம்பூர் மற்றும் பள்ளிக்குடியிருப்பு போன்ற இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு கள்ளியங்காடு இடைத்தங்கல் அகதிமுகாமில் வசித்து வரும் இவ்விருவருமே இன்று கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்கள் 16 அகவையுடைய பாக்கிராஜா ஜெகதீஸ்வரன், 16 அகவையுடைய வரதன் ராம…
-
- 1 reply
- 886 views
-
-
புதன் 01-08-2007 00:25 மணி தமிழீழம் [சிறீதரன்] பெளத்த பேரினவாதம் அகற்றப்படும்வரை அனைத்து இன மக்களும் அமைதியுடன் வாழும் நிலை தோன்றாது - தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகை இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் இல்லாதொழிக்கப்படும் வரை அனைத்து இன மக்களும் அமைதியுடன் வாழும் நிலை தோன்றாது என யாழ் மாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இக் கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையில் வாழும் அனைத்து இன மக்கள் தமது உரிமைகளை அனுபவிப்பதற்கும் தாங்கள் இந்த நாட்டு மக்கள் என்று சொல்வதற்கும் சிங்கள பௌத்த பேரினவாதம் இடையூறாக இருப்பதாகவும் இலங்கையி…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழில் கிளைமோர் தாக்குதல் - மூன்று படையினர் பலி [ த.இன்பன் ] - [ யூலை 31, 2007 - 02:33 PM - GMT ] யாழ். வரணிப் பகுதியில் இன்று பிற்பகல் சிறிலங்கா படையினரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்போது மூன்று படையினர் கொல்லப்பட்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் இன்று பிற்பகல் 4.35 மணிக்கு நடைபெற்றுள்ளது. படையினரால் தண்ணீர் எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் கிணறு ஒன்றிற்கு அருகிலேயே பொருத்தப்பட்டு படையினர் தண்ணீர் எடுக்க வந்தவேளை வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழ் http://www.eelatamil.net/index.php?option=...0&Itemid=67 இதைத்தான் சொல்லுறது தண்ணியிலை கண்டம் எண்டு..
-
- 2 replies
- 1.4k views
-
-
தேசியத்தலைவர் வழங்கிய நிதியைக் கொண்டு கல்வி கற்று முன்னுதாரணமாக வருவேன். சிறிலங்கா அரசினால் எனக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் கண்டு தமிழீழ தேசியத்தலைவர் ஒருதொகைப்பணத்தை வழங்கியிருக்கிறார். தேசியத்தலைவரால் எனது எதிர்கால வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட நிதியைப் பயன்படுத்திக் கல்விகற்று தேசத்தில் முன்னுதாரணமானவனாக வரவேண்டும் இதுவே மருத்துவமனையால் வெளியேறியவுடன் நான் செய்யப்போகும் முதல் வேலை. இவ்வாறு கடந்த 11.07.2007 அன்று அளம்பில் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட கிபிர் விமானத்தாக்குதலில் தனது இரண்டு கால்களையும் இழந்து வைத்திய சிகிச்சைபெற்று வரும் பிறேம்குமார் தெரிவித்துள்ளார். தனது இரண்டு கால்களையும் இழந்து 14 வயது நிரம்பிய அந்தச் சிறுவன் தனக்கு சிறிலங்…
-
- 11 replies
- 2.8k views
-
-
கிழக்கிலங்கையிலிருந்து ஓடிய புலிகள் இனி அங்கு திரும்பிவர முடியாதாம்! பாதுகாப்புச் செயலர் கூறுகிறார் "கிழக்கிலிருந்து பாய்ந்தோடிய புலிகள் இனி அங்கு திரும்பி வர முடியாது. படையி னர் இதற்கான சகல ஏற் பாடுகளையும் மிகச் சிறப்பாக மேற்கொண்டுள்ளனர்'' இவ்வாறு பாதுகாப்புச்செயலர் கோத்த பாய ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்துள் ளார். அண்மையில் தொப்பிகலப் பகுதிக்கு இராணுவத் தளபதி, அதிகாரிகள் சகிதம் விஜயம்செய்த அவர் கொழும்பு திரும்பிய பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்ட வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: தொப்பிகல விஜயத்தின்போது அங்கு தற் போதைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாது காப்பு நடவடிக்கை அனைத்தையும் நேரில் பார்வையிட்டேன். அவை திருப்தி தருவ தாக அமை…
-
- 2 replies
- 2k views
-