Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை இந்திய ஒப்பந்தம் இன்னும் அமுலில் உள்ளதா? இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கையின் பிரகாரம் தனக்குறிய பொறுப்பை நிறைவேற்ற இந்தியா தவறியதன் விளைவாகவே இப்போது கிழக்கு தனிமாகானமாகப்பிரிக்கப்பட்ட

  2. மிக் கொள்வனவில் அரசுக்கு பாரிய நஷ்டம் : லக்ஷ்மன் கிரியெல்ல மிக் 27 ரக விமான கொள்வனவில் 10.8 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். உணவுகள் பொதியிடல் தொடர்பான சட்டமூல விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்: மிக் 27 ரக விமான கொள்வனவில் ஊழல் இடம்பெற்றிருக்கின்றது. திட்டமிடப்படாத ஆயுதக்கொள்வனவினால் பல நஷ்டம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் அது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் கவலை லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு கொண்டதாகத் தெரியவில்லை. ஊழல் எப்படி இடம்பெற்றது என்பது குறித்து அறிவதற்குக்கூட விசாரணைகள் எவையும் இடம் பெறவில்லை. இந்த ஊழல் தொடர்பாக பலர் எடுத்துக…

  3. விமான ராடர் செயலிழந்துள்ளதால் பாதுகாப்பு தரப்பில் அச்சம். இலங்கையின் பிரதான விமானப் போக்குவரத்து ராடர் செயலிழந்துள்ளதனால் கடந்த இரு வாரங்களாக கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. இதனால் இலங்கைக்கு வரும் விமானங்களின் பாதுகாப்பு தொடர்பாக பெரும் அச்சம் தோன்றியுள்ளது. இந்த நிலைமையை இருட்டடிப்பு செய்வதற்கு அதிகாரிகள் முயல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பீதுருதாலகால மலையில் நிறுவப்பட்டிருந்த ராடரானது, கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வீசிய கடும் காற்றினால் சேதமடைந்துள்ளது. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விமானப் போக்குவரத்துகளை கண்காணிப்பதற்கு வேறு ராடர்கள் இல்லாததனால் அவர்கள் தற்போது விமானங்களை கையாள்வதற்கு ஹசெய்முறை கட்டுப்பாடு' என அழைக்கப்படு…

  4. இந்திய, சிறிலங்கா கடற்படையினர் கூட்டு ரோந்திற்கு தமிழக அரசு ஆதரவு இந்திய, சிறிலங்கா கடற்படையினர் கூட்டு ரோந்தில் ஈடுபடுவதில் எவ்வித சிக்கலுமில்லை. அது மிகவும் சாத்தியமானதொன்றென இந்திய கடலோர கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தளபதி அட்மிரல் ராமன் பிரேம் சுதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை முதல் இராமேஸ்வரம் வரையுள்ள 7 கடற்படைத் தளங்களிலும் ஆய்வுகளை நடத்திவரும் அட்மிரல் ராமன் பிரேம்சுதன் நாகை துறைமுக கடற்படைத் தளத்தில் வைத்தே இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது; இதற்கு தமிழக அரசு எமக்கு முழு ஒத்துழைப்பும் தருகின்றது. அதனால் எமது பணியை நாம் சிறப்பாக செய்து வருகின்றோம். இலங்கைக் கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படை கூட்டுரோந்தில் ஈடுபடுவதில் எவ்வித சிக்க…

  5. பாராளுமன்றத்தில் கிழக்கு தேர்தலுக்கான வரைபு சிறீலங்கா பாராளுமன்றத்தில் கிழக்கு மாகாணத்தில் தேர்த்தல் நடாத்துவதற்கான வரைபு 56 அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளுர் அரசு மற்றும் மாகாண கவுண்சிலர் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அவர்கள் பாராளுமன்றில் உள்ளுர் தேர்தல்கள் விசேட பாதுகாப்பு சட்டத்தினை சமர்ப்பித்திருந்தார். ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினர் விவாதங்களில் ஈடுபட்டனர். ஆனபோதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா வாக்களிப்புக்காக கோரிக்கை விடுத்திருந்தார். சிறீலங்கா சுதந்திரக்கட்சி, ஐhதிக கெல உறுமிய, சிகல உறுமிய, சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகிய 68 பாராளுமன்ற உறுப்பினர்கள…

  6. யாழில் இராணுவக் கெடுபிடிகளால் "போசாக்கின்மை சிறார்கள்" அதிகரிப்பு யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் கெடுபிடிகளால் மக்களின் வாழ்வாதாரங்களான விவசாய செய்கைகளும் மீன்பிடித் தொழிலும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால் சத்துள்ள உணவுப் பொருட்களை சந்தைகளில் விலைக்கு வாங்க இயலாமையினால் சிறார்கள் போசாக்கினமை அவலத்துக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது என்று ஐ.ஆர்.ஐ.என். என்ற நிறுவனத்தின் ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் ஆய்வுக் கட்டுரை: யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போசாக்கின்மை அதிகரித்து வருவதாக சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அனைத்துலக நிறுவனங்களின் கணக்கெடுப்புகளில் தெரியவந்துள்ளது. போர் மற்றும் இடம்பெயர்தல்கள், ஏ-9 நெடுஞ்சாலை ம…

  7. பொருளாதார பூகோள ரீதியில் கிழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது: முன்னாள் இராணுவ உயரதிகாரி செனிவரட்ன கிழக்கு மாகாணமானது பொருளாதார மற்றும் பூகோள ரீதியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவதுடன் ஈழப் போரிலும் அது பெரும் பங்கு வகித்து வருவதாக சிறிலங்கா இராணுவ முன்னாள் உயரதிகாரியான மேஜர் ஜெனரல் ஏ.எம்.யூ செனிவரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு எழுதிய ஆய்வு பத்தியில் அவர் தெரிவித்துள்ளதாவது: கடந்த இரு தசாப்தங்களாக நடைபெற்று வரும் ஈழப்போரில் கிழக்கு மாகாணத்தின் கேந்திர முக்கியத்துவம் குறித்து ஈழப்போர் ஆதரவாளர்கள் அதன் எதிர்ப்பாளர்கள் ஆகியவர்களால் பல தரப்பட்ட கொள்கைகள், கருத்துக்கள், பார்வைகள் முன்வைக்கப்பட்டும், வெளியிடப்பட்டும் இருந்தன. எனினும் கிழக்…

  8. சிங்கக்கொடிக்கு துரோகம் இழைக்கவேண்டாம் ஜனாதிபதி மஹிந்தவிடம் ரணில் வேண்டுகோள் வீரகேசரி நாளேடு நாட்டின் தேசிய சிங்கக்கொடிக்கு துரோகமிழைக்கவேண்டாம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கின்றேன். மஹிந்த புலி உடன்படிக்கை தொடர்பாக விசாரணை செய்வதற்கு அரசாங்கம் உடனடியாக பாராளுமன்றத்துக்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும். யுத்தத்தை விற்று பாதுகாப்பு படைகளுக்கு பின்னால் மறைந்திருக்கவேண்டாம் என்றும் ஜனாதிபதியை கோருகின்றேன் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க திராணியற்ற இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப இன்று முதல் திடசங்கற்பம் பூணுவோம். ராஜபக்ஷ சகோதர நிறுவனத்தை வீட்டுக்கு அ…

    • 4 replies
    • 1.2k views
  9. அரசாங்கத்தின் யுத்தத்தின் மூலம் சமாதானம் என்ற நிலைப்பாட்டை அனைத்துலகம் அங்கீகரிக்க மறுப்பு. சிறீலங்கா அரசாங்கத்தின் யுதத்தின் மூலம் சமாதானம் என்ற நிலைப்பாட்டை அனைத்துலகம் அங்கீகரிக்க மறுத்துள்ளது. இன்று சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கிழக்கின் உதயம் நிகழ்வினை மேற்குலக நாடுகளின் முக்கிய தூதுவர்கள் எவரும் கலந்து கொள்ளாதமை இதனை தெளிவு படுத்தியுள்தாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியா நோர்வே போன்ற மேற்குலக நாடுகளின் முக்கிய தூதவர்கள் எவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. தூதரகத்தின் சார்பில் பாதுகாப்பு அதிகாரிக…

  10. பலமுக அதிரடித் தாக்குதலை தொடுக்கும் போது அரசுப்படைகள் ஸ்தம்பிக்கும்: தமிழ்ச்செல்வன். தங்கள் தாயகத்தை தாங்களே மீட்பதற்கான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர வேறு மாற்றுவழியில்லை என்ற நெருக்கடிக்குள் தமிழர்களை ஜனாதிபதி மகிந்தரின் அரசு தள்ளியிருக்கின்றது இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் . கிளிநொச்சியில் வைத்து வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார். கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப்புலிகளை முற்றாக விரட்டியடித்துவிட்டாகி விட்டது என அறிவித்து அரசு நடத்தும் கொண்டாட்டம் குறித்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார். இந்த யுத்தத்தின் கடந்தகாலப்போக்கை அவதான…

  11. சிங்களப் பெயரில் சிறிலங்கா இராணுவத்தில் இணைந்ததாக தமிழ் இளைஞர் கைது [வியாழக்கிழமை, 19 யூலை 2007, 19:45 ஈழம்] [ப.தயாளினி] போலியான சிங்களப் பெயருடன் இராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞரை கல்கமுவ சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிங்களப் பெயரில் தயாரிக்கப்பட்ட போலியான தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து இராணுவத்தில் அவர் இணைந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இராணுவத்திலிருந்து அவர் தப்பிவந்ததாகவும் அதனையடுத்து கல்கமுவ சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் தேடுதலின் போது அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து ஹெய்டியின் அமைதி காக்கும் படையுடன் செயற்பட்டுள்ளார்;. அதிலிருந்து …

    • 1 reply
    • 1.1k views
  12. ஆயுதக் கொள்வனவுக்கு ஆண்டுக்கு 200௩00 மில்லியன் டொலர் செலவிடும் புலிகள்: "ஜேன்ஸ்" அறிக்கை [வியாழக்கிழமை, 19 யூலை 2007, 19:31 ஈழம்] [ப.தயாளினி] ஆயுதக் கொள்வனவுக்காக ஆண்டுக்கு 200 முதல் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் செலவிடுவதாக "ஜேன்ஸ்" புலனாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலகத்தில் அதிநவீன ஆயுதங்களுடன் அனைத்துலக நிதி மற்றும் ஆயுதக் கொள்வனவு வலைப்பின்னலுடன் கூடிய போராட்ட அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளது. அதன் நிதி மற்றும் ஆயுதக் கொள்வனவு கட்டமைப்பு உலகம் முழுமைக்கும் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டதாக உள்ளது. ஆண்டுக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் முதல் 300 மில்லியன் டொலர் வரை ஆயுதக் கொள்வ…

  13. உலக வலைபதிவாளர் சங்கம் தமிழீழ தேசத்தை ஒரு நாடாக அங்கீகரித்துள்ளது.இவ் ஒன்றிய இணையத்தின் பதிவாளர்களில் ஒருவராக நமது கள உறவான தூயா இருப்பது குறிப்பிடதக்கது http://worldub.blogspot.com/ இதில் வலது கரை கடைசியில் இந்ந்திய தேசியக்கொடிக்கு கீழே எமது தேசத்தின் கொடி பறக்கின்றது \ மேலதிக தகவல்களுக்கு http://thooya.blogspot.com/

    • 9 replies
    • 3.4k views
  14. அரசியல்துறைப் பொறுப்பாளர், சிறார் பாதுகாப்புச் சபையினருடன் யுனிசெஃப் தலைவர் சந்திப்பு [வியாழக்கிழமை, 19 யூலை 2007, 16:42 ஈழம்] [செ.விசுவநாதன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறார் பாதுகாப்புச் சபையினரை யுனிசெஃப் அமைப்பின் தலைவர் ஜோ அன்ன வன்கெர்பன் கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது இந்த ஆண்டின் இறுதிக்குள் 18 வயதுக்கு குறைந்தோரை தமது அமைப்பில் உறுப்பினர்களாக சேர்ப்பதனை முடிவுக்குக் கொண்டுவர உள்ளதாக சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். வடபகுதியில் வயது குறைந்த 135 சிறார்களை விடுதலைப் புலிகள் சேர்த்துள்ளனர் என்ற யுனிசெஃப்பின் புள்ளிவிவரம் குறித்து…

    • 1 reply
    • 894 views
  15. 18.07.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் நடைபெற்ற காலக்கணிப்பு

    • 2 replies
    • 2k views
  16. வியாழன் 19-07-2007 13:51 மணி தமிழீழம் [மோகன்] புளியங்குள பொதுமக்கள் நுழைவுச்சாவடி எறிகணைவீச்சால் சேதம் ஏ-9 பாதையில் புளியங்குளப் பகுதியில் அமைந்திருந்த நுழையும் பகுதிகள் புதன்கிழமை இரவு பல்குழல் எறிகணை மற்றும் ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதல்களை சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டதில் சேதமடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசியல் தலைவர் எஸ்.ஞானம் தமிழ்நெட் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார். இத்தாக்குதல்கள் யாவும் பொதுமக்கள் உபயோகிக்கும் நுழைவுச்சாவக்குள் நிகழ்ந்ததாகவும் பொதுமக்களின் போக்கு வரத்தை சீர்குலைக்கும் நோக்கிலேயே இவ்வாறான தாக்குதல்களை சிறீலங்கா படையினர் மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அவர்மேலும் தெரிவிக்கையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், போர்நிற…

  17. Posted on : Thu Jul 19 5:51:55 EEST 2007 பழுதடைந்த இயந்திரத்தை திருத்துவதில் நீண்ட காலதாமதம் தொடர்கிறது யாழ். ஆஸ்பத்திரியில் நோயாளர் உரிய சிகிச்சை பெறமுடியாது கஷ்டம் யாழ்.போதனா வைத்தியசாலை யில் நீண்ட காலமாகப் பழுதடைந்த நிலையில் காணப்படும் ""சி.ரி.ஸ்கானர்'' இயந்திரம் திருத்தப்படாமையால் அங்கு ""ஸ்கானிங்'' செய்ய வரும் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். போதனா வைத்தியசாலையில் உள்ள ""சி.ரி.ஸ்கானர்'' இயந்திரம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதன் உதிரிப்பாகம் ஒன்று பழுதடைந்தமையால் முற்றாகச் செயலிழந்தது. இதற்கு முன்னரும் ஒரு சில தடவைகள் பழுதடைந்த இந்த இயந்திரம் பின்னர் திருத்தப்பட்டு செயற்பட்டது. தற்போது உதிரிப் பாகம் ஒன்று பழுதடைந்ததன் காரணமாக அந்த உதிரிப்…

  18. யுத்தமா? பேச்சா? எதற்கும் நாங்கள் தயார்: மகிந்த அறிவிப்பு [வியாழக்கிழமை, 19 யூலை 2007, 12:51 ஈழம்] [செ.விசுவநாதன்] யுத்தம் அல்லது பேச்சு எதுவானாலும் நாங்கள் தயாராக உள்ளோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்க நாளிதழலான டெய்லி நியூசின் இன்றைய (19.07.07) பதிப்புக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்: யுத்தம் அல்லது பேச்சுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். எது என்பது அவர்களின் கைகளில் உள்ளது. எந்தப் பாதை என்பதை தமிழீழ விடுதலைப் புலிகளே தெரிவு செய்ய வேண்டும். பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாம் ஒருபோதும் தயங்கியதும் கிடையாது. பேச்சு மேசையை விட்டு விலகியதும் கிடையாது. விடுதலைப் புலிகள்தான் பேச்சுக்களை நடுவில் முறித்துக் கொண்டனர். …

    • 12 replies
    • 2.2k views
  19. Posted on : 2007-07-19 கிழக்கின் உதயத்தோடு அமைதித் தீர்வு அஸ்தமனம் ""தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பிரதேசங்களில் இருந்தும் அவர்கள் விரட்டப்படுவார்கள். அந்தப் பிரதேசங்கள் அவர்களிட மிருந்து பிடுங்கி எடுக்கப்பட்டு மீட்கப்படும்.'' இப்படி சூளுரைத்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. கிழக்கு மாகாணத்தைப் புலிகளிடமிருந்து முற்றாக விடுவித்து விட்டோம் எனப் பெருமிதம் கொள்ளும் ஜனாதி பதி மஹிந்தர், அதேபோல வடக்கும் மீட்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். கிழக்கு முற்றாக மீட்கப்பட்டமையைப் பெரு விழா வாக அவரது அரசு கொண்டாடுகிறது. "கிழக்கு உதயம்' என்ற பெயரில் அந்த அரசு இன்று நடத்தும் வெற்றித் திரு விழாவில் வைத்து, வடக்கை மீட்பது பற்றிய சூளுர…

  20. வியாழன் 19-07-2007 13:15 மணி தமிழீழம் [மயூரன்] ''கிழக்கின் உதயம்'' வெற்றி நிகழ்வுகள் சுதந்திர சதுக்கத்தில் தொடங்கின '' கிழக்கின் உதயம் '' வெற்றி விழா சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 8.45 மணியளவில் மகிந்த ராஜபக்ச முப்படைகளின் அணிவகுப்புடன் சுதந்திர சதுக்கத்திற்கு அழைத்து வரப்பட்டார். பாடசாலைல மாணவர்கள் தேசிய கீத்தைப் பாட மகிந்த ராஜபக்ச தேசியக் கொடியை ஏற்றினார். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த படையினருக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டதும் கிழக்கின் உதயம் வெற்றி நிகழ்வுகள் ஆரம்பமாகின. வெற்றி நிகழ்வில் சிறீலங்கா அதிபரிடம் கிழக்கு மாகாணத்தை கைப்பற்றியதற்ககான சாசனத்தை முப்படைத் தளபதிகளும் கையளித்தனர். …

  21. அரசும் புலிகளும் இருவாரங்கள் யுத்த நிறுத்தத்தில் ஈடுபடவேண்டும் வீரகேசரி நாளேடு மடு தேவாலய திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதால் இரண்டு வாரங்களுக்கு யுத்த நிறுத்தம் ஒன்றை பேணவேண்டும் என்று அரசாங்கத்திடமும் விடுதலை புலிகளிடமும் கோரிக்கை விடுக்கின்றேன் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்தார். கடந்த புதன்கிழமை வவுனியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஜயலத் ஜயவர்த்தன அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துவிட்டு கேசரிக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது : வவுனியா மக்களின் நிலைமைகளை ஆராய்ந்து பார்ப்பதற்காக நான…

  22. புலிகள் தப்பிச் செல்வதற்கு உத்தரவிட்டவர் யார் என்பதனை ரணில் தெரிவிக்கவேண்டும் வீரகேசரி நாளேடு கொழும்பிலிருந்து விடுக்கப்பட்ட உயர்மட்ட உத்தரவின் பேரிலேயே தொப்பிகலையிலிருந்து ஆயிரம் புலி உறுப்பினர்கள் வன்னிக்கு தப்பிச் சென்றதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அப்படியானால் யார் அவ்வாறு கொழும்பிலிருந்து உத்தரவை பிறப்பித்த உயர்மட்ட நபர் என்பதனை ரணில் வெளிப்படுத்தவேண்டும் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது : தொப்பிகலை காட்டுப்பிரதேசம் என்று முதலில் ர…

  23. இனவெறியைக் கக்கும் மகிந்தவின் எதிரிகாலம் இன்னும் எத்தனை காலம்.? Written by Seran - Jul 18, 2007 at 03:32 PM நாட்டில் நிரந்தர சமாதானத்தைக் கொண்டு வரவே கிழக்கிலிருந்து பயங்கரவாதிகளை விரட்டிவிட்டோம். அது போல வடக்கில் உள்ள பயங்கர வாதிகளையும் விரட்டிவிடுவோம். அதனைச் செய்து முடிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. என சிறிலங்கா ஜனாதிபதி ஆடைத்தொழிற்சாலையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார். பயங்கர வாதிகள் என்றுகுறிப்பிடுவது புலிகளையா? இது போன்று நடைபெறும் நிகழ்வுகளிலும்,பொதுக்கூட்டங

  24. தமிழ்ச்செல்வனின் மிரட்டல்களை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை: ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே [புதன்கிழமை, 18 யூலை 2007, 16:08 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் முக்கிய பொருளாதார கேந்திர நிலைகளைத் தாக்குவோம் என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மிரட்டல்களை சிறிலங்கா அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை என்று அந்நாட்டு அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற "சிறிலங்கா அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில்" ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறியதாவது: வடக்கும் கிழக்கும் இணைந்த ஈழத்தில் திருகோணமலையை தலைநகராக்குவதே புலிகளின் கனவாகும். எனினு…

    • 2 replies
    • 1.3k views
  25. கடந்த சில தினங்களாக pacific ring of fire என்றழைக்கப்படும் நிலநடுக்கத்திற்கு பெயர்போன பகுதிகள் மீண்டும் உயிர்பெற்றிருக்கின்றன. இலங்கைத் தீவிலோ அதை அண்மித்த பகுதிகளிலோ எந்தவித fault lines உம் இல்லை என்பது துறைசார் நிபுணர்களின் முடிவு இற்றைவரை. அப்படி இருந்தும் ஒரு கணிசமான நிலஅதிர்வு நேற்று இலங்கைத் தீவில் பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் புமியின் மேற்பரப்பிலுள்ள பல்வேறுபட்ட tectonic plates இடையிலான நகர்வுகள் ஒன்றை ஒன்று நெருக்குவதால் உருவாவது. அந்த பலப்பரீட்சையில் ஒரு tectonic plate கீழ் இன் ஒன்று அமிழ்த்தப்படுவதாலோ அல்லது மேலும் உடைவதாலோ பாரிய அளவிலான புமியதிர்ச்சியை உருவாக்குகிறது. இந்த tectonic plates இடையிலான நகர்வுகள் முயற்ச்சிகள் தொடர்ச்சியானவை ஆனால் அவ்வப்போது அவை ஒரு…

    • 10 replies
    • 3.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.