ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
யாழ்ப்பாணத்தில் கடந்த 12 தினங்களில் 11 பேர் கொலை; 14 இளைஞர்கள் கடத்தல் யாழ்ப்பாணத்தில் கடந்த பன்னிரண்டு தினங்களில் 11 பேர் கொலைசெய்யப்பட்டுள்ளதுடன் 14 பேர் கடத்தப்பட்டிருப்பதாக யாழ். மனித உரிமை ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை கொலை அச்சுறுத்தல் காரணமாக கடந்த இருமாதங்களில் 59 பேர் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் சரணடைந்திருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக கடத்தல்கள் காணாமல் போதல்கள், இடம்பெற்றுவருவதாகவும் இது தொடர்பாக படை உயரதிகாரிகளுக்கு எடுத்துக்கூறியிருப்பதாகவும
-
- 0 replies
- 759 views
-
-
வவுணதீவு விசேட அதிரடிப்படை முகாம் மீது எறிகணை தாக்குதலில் - 4 பேர் காயம் வவுணதீவு விசேட அதிரடிப்படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதலில் 4 விசேட அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இன்று காலை 7 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தாக்குதலில் காயமடைந்த அதிரடிப்படையினர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
- 0 replies
- 745 views
-
-
ஐ.தே.கவின் மாநகர சபை உறுப்பினர் கொழும்பில் சுட்டுக்கொலை. சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தெகிவளை-கல்கிசைக்கான கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் கொழும்பு புறநகரான தெகிவளையில் உள்ள அவரது அலுவலகத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது. கொல்லப்பட்டவர் ஆரியரட்ன சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார். -Puthinam-
-
- 4 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவின் காவல்துறை செயலிழந்து விட்டது: ஆசிய மனித உரிமை ஆணைக்குழு சாடல். சிறிலங்கா அரசின் காவல்துறை தனது மக்களை பாதுகாக்கும் திறமையற்றது. மேலும் பொதுமக்களுக்கு விடுக்கப்படும் கொலை அச்சுறுத்தல்களும் காவல்துறையினரின் பங்களிப்புடனேயே விடுக்கப்படுகின்றன என ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தனது அறிக்கையில் சிறிலங்கா அரசை சாடியுள்ளது. ஆசிய மனித உரிமை ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்: பெப்ரவரி மாதம் 8 ஆம் நாள் முன்னணி அரசியல்வாதியும், அமைச்சருமான அனுரா பண்டாரநாயக்க நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். அதில் அவர் தனக்கு பல தடவைகள் கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கொலை அச்சுறுத்தல் அரச தலைவரால் விடுக்கப்படவில்லை. ஆனால் அவருக்கு ந…
-
- 3 replies
- 1k views
-
-
படகு மூலம் இலங்கைக்கு வெடிபொருட்கள் கடத்த முயன்ற இருவர் இராமேஸ்வரத்தில் கைது. இராமேஸ்வரம் பகுதியில் படகு மூலம் இலங்கைக்கு வெடி பொருட்களைக் கடத்த முயன்ற இருவரை இந்தியக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து குண்டுகளைத் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் , வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன . கைது செய்யப்பட்ட குறித்த இரு சந்தேக நபர்களும் தனுஷ்கோடியைக் சேர்ந்தவர்களாவர். மேலதிக விசாரணை குறித்த இரு சந்தேக நபர்களும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதுடன் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றிருக்கலாம் என இந்திய கடற்படையினர் சந்தேகிப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவித்தன. -Tamilwin-
-
- 2 replies
- 1.3k views
-
-
படத்தில் இருப்பது கருணா குழுவின் சிறார்கள் ,ஐக்கியநாடுகள் சபையின் சிறுவர்கள் அமைப்பின் பிரதிநிதி சிறீலங்கா அரசுடன் இணைந்து நடத்திய பச்சைத்துரோகம்.உடனடியாக ராதிகா குமாரசுவாமியின் பதவி பறிமுதல் செய்யப்பட வேண்டும்.இது சம்பந்தமாக ஐக்கியநாடுகள் சபைக்கு படத்துடன் தகவல் தரவேண்டும்.ஏற்கனவே தெரிந்திருந்தும் மறைத்துள்ளார்.சிறிலங்கா அரசின் ஒத்துளைப்புடன் கருணாவை பேட்டி கண்டார்.பேட்டியில் கருணாவின் உறுதிமொழியாக சிறுவர்களை படையில் சேர்ப்பதில்லை என்று கூறப்பட்டது. சிறீலங்காவில் நடக்கவிருக்கும் விசாரணையில் ராதிகா குமாரசுவாமி அவர்களும் விசாரணை செய்யப்படவேண்டும். சிறீலங்காபடைகள் கிழக்கில் முக்கிய படை நகர்வுகள் முடிவுற்றதும் கருணாகுழுவை அம்போ என விட்டுள்ளதை படத்தில் காணமுடிகிறது.விரைவில் க…
-
- 1 reply
- 2.3k views
-
-
சட்டவிரோதமாக தங்கியிருந்த 300 பேர் இலங்கையில் கைது வீரகேசரி இணையத்தளப்பிரிவு வெளிநாட்டில் இருந்து வந்து சட்ட விரோதமாக இலங்கையில் தங்கியிருந்து 300 பேரை கடந்த சில மாதங்களில் கைது செய்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் பராக்கிரம பனாண்டோ தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் பெரும் பாலானோர் ஆகிய நாட்டவர்கள் என தெரிவித்தார். முதலில் அமுலிருந்த சட்டத்தின் படி இலங்கையில் விரோதமாக தங்கியிருப்போர் கைது செய்யப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்படுவர். தற்போது பெப்ரவரி 1ம் திகதி முதல் அமுலில் இருக்கும் சட்டத்தின்படி கைது செய்யப்படுவோரிடம் இருந்து தண்டப்பணமும் அறவிடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
-
- 0 replies
- 1.1k views
-
-
கீழே மொட்டைகள் எதோ தெமிழு எழுதிப்போட்டு (கீல வடக் நாய்) குந்தியிருக்கிறார்கள்!! விளங்கியவர்கள் கூறுங்கள்!! ;)
-
- 6 replies
- 1.8k views
-
-
அப்பாவி வாலிபரின் கழுத்தைக் கடித்துக் குதறிய கருணா குழு! ஆதாரம் www.thaakam.com
-
- 9 replies
- 3.5k views
-
-
Source: http://www.sooriyan.com/index.php?option=c...972&Itemid= ""வரலாற்றுச் சான்றுகளையும், ஆவணங்களையும் ஈழத் தமிழர்கள் பேணிப் பாதுகாக்கத் தவறிய நிலையில், ஒரு தனிச் சமூகத்தில் ஆட்சி அதிகாரம் இன்று குவிக்கப்பட்டிருக்கும் வழியைப் பயன்படுத்தி, சிங்கள அதிகார வர்க்கத்தினரால், பண்டைய வரலாற்றில் தமிழர்களுக்கும் இந்து சமயத்துக்கும் இருந்த வரலாற்று உண்மைகள் மறைக்கப்படுகின்றன. வரலாற்றுத் திரிபுகள் இடம்பெறுகின்றன. பாடநூல்களில் கூட இவ்வாறு இடம்பெறுகின்றன.'' இவ்வாறு மனம் வெதும்பி விசனம் தெரிவித் திருக்கின்றார் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன். தமது மனதில் பட்ட கருத்துக்களை உண்மைகளை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துபவராகவும், தமிழர் தரப்பில் அரசியல் ப…
-
- 0 replies
- 965 views
-
-
தென் தமிழீத்தின் கல்முனை பகுதிகளில் இருந்த கருணா கும்பலின் முகாங்கள் சிறீலங்காவின் விசேட அதிரடிப்படையினரால் நேற்று மூடப்பட்டள்ளன. அம்பாறையில் பல பகுதிகளில் இந்த கருணா குழு உறுப்பினர்களுக்கு பச்சைமட்டை அடி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு அதிரடிப்படையினரிடம் அடிவாங்கிய கருணா குழு உறுப்பினர்கள் 7 பேர் கஞ்சிகுடிச்சாறு பக்கமாக தப்பி ஓடியுள்ளதாகவும் இவர்களை கருணாகுழு உறுப்பினர்கள் தேடிவரவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமின் அழுத்தம் காரணமாகவே இந்த நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாயுள்ள போதிலும் சிறுவர் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கருணா குழுவிற்கும் சிறீலங்காவின் அரச படைகளுக்கும் இடையில் …
-
- 14 replies
- 3.8k views
-
-
முகமாலை கிளாலி பகுதிகளிலிருந்து ஸ்ரீலங்கா படையினர் படை நகர்வு ஒன்றை ஆரம்பித்துள்ளதாக ஒரு தகவல் மின்னலுக்குக் கிடைத்துள்ளது. ஆனால் எந்த ஊடகமும் இது பற்றி இதுவரை செய்தி வெளியிடவில்லை. நண்பர் ஒருவர் மூலமே இச்செய்தியை அறிந்தேன். யாழில் உள்ள தனது உறவினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அதிகாலையிலிருந்து கடுமையான வெடிச்சத்தங்கள் கேட்பதாகவும் படையினர் நகர்வை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் சொன்னதாக அந்த நண்பர் தெரிவித்தார். ஆனால் இதன் உண்மைத் தன்மை பற்றி மின்னலுக்கு எதுவும் தெரியாது. செய்தி பொய்யென்றால் மின்னலைக் கடித்துக் குதறாதீர்கள். :P
-
- 3 replies
- 1.9k views
-
-
பெப்ரவரி 7, 2007 வரையிலான சட்டவிரோத கொலைகள், கடத்தல்கள், காணமற்போனமை தொடர்பாக மக்கள் கண்காணிப்புக் குழு விடுத்த இறுதி அறிக்கை 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 49 பேர் கடத்தப்பட்டு காணமற் போயுள்ளனர், 14 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் (வடக்குக் கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகள் தவிர்ந்து) இடம் பெற்ற சம்பவங்கள் Latest Report of Disappearances, Abductions, Killings in South (LeN-2007Feb12,3.45pm) Civil Monitoring Ccmmission had release the latest report of Extra Judicial Killings, Abductions and Disappearances in South. This list is up dated last February 07th, 2007. 12 Killed, 49 Abducted-Disappeared, 14…
-
- 2 replies
- 1.9k views
-
-
[12 - February - 2007] [Font Size - A - A - A] கோபம் மாதிரியே துக்கமும் ஒரு ரியாக்ஷன் தான். `இன்று நான் துக்கப்பட வேண்டும்' என்று யாருமே விரும்புவதில்லை. அதேமாதிரிதான் வெறுப்பும் பொறாமையும். மற்றவர்கள் நம்மீது வெறுப்பு காட்டினாலோ, பொறாமைப் பட்டாலோ நமக்குக் கொஞ்சமும் பிடிப்பதில்லை. இந்த வெறுப்பும் பொறாமையும் நம்மிடமிருந்து வெளிப்படுவதையும் நாம் விரும்புவதில்லை. இருந்தாலும் இவற்றைத் தவிர்க்க முடிவதில்லை. காரணம், இவை எல்லாமே நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் போய்விட்ட ரியாக்ஷன்கள். துக்கப்படக் கூடாது என்று நினைக்கிறோம். இருந்தாலும் துக்கம் நம்மை விடுவதில்லை! துக்கமும் சோகமும் நாம் சிந்திப்பதாலேயே ஏற்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்... சில சமயம் ஒரே ஒரு எண…
-
- 0 replies
- 1.2k views
-
-
EX-Foreign Minister Mangala house arrested. :P :P :P [ jpq;fl;fpoik, 12 ngg;uthp 2007 ] [ n[auhrh ] It is being reported to NITHARSANAM that police are heavily guarding the house belonging to Samaraweera after he arrived to the island where he received a warm welcome from thousands of supporters. Another group of supporters had come to his house to speak to him but the police had only allowed the relatives of Samaraweera to enter the premises. Samaraweera had shown his dissatisfaction to the police officers regarding this. Meanwhile JVP Parliamentarian Anura Kumara Dissanayake was also not permitted to enter Samaraweera's house. Those who are close to him…
-
- 7 replies
- 2.8k views
-
-
53 பேருக்குப் பிரித்துக் கொடுத்த பின்பும்முக்கிய அமைச்சுகள் மஹிந்த வசமே! உலக சாதனைப் பதிவேடான கின்னஸ் புத் தகத்தில் பதியும் அளவுக்கு 53 அமைச்சர்களைக் கொண்ட இராட்சத அமைச்சரவையை ஸ்தாபித்து உலக சாதனை படைத்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று மக்கள் வாயைப் பிளந்தால், அதற்குள்ளும் மற்றொரு பெருஞ் சாதனை புரிந்து பலரையும் வியப்பிலும் அதிர்ச்சி ஆச்சரியத்திலும் மூழ்கடித்திருக்கின் றார் அவர். ஆளுக்கு ஒரு பெயரில் ஓர் அமைச்சை உருவாக்கி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றைத் தூக்கிப் போட்ட அவர், அதற்குப் பின்னரும் முக்கியமான அமைச்சுக்களையும், திணைக்களங்களையும் தமக்குள்ளேயே அமுக்கிக் கொண்டிருக் கின்றார் என்ற உண்மை இப்போதுதான் அம்பலத் துக்கு வந்திருக்கிறது. ஒவ்வொரு அமைச்சர்களுக்க…
-
- 2 replies
- 808 views
-
-
[செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2007, 04:40 ஈழம்] [அ.அருணாசலம்] "ஒரு தரப்பால் எட்டப்படும் இராணுவ வெற்றிகள் இனப்பிரச்சனைக்கான இறுதித்தீர்வை கொண்டுவர மாட்டாது" என்று பிரித்தானிய வெளிவிவகாரத்துறை மற்றும் கொமன்வெல்த் நாடுகளுக்கான அமைச்சர் கலாநிதி கிம் ஹாவெல் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் அண்மைக்கலமாக பொதுமக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இடம்பெற்று வரும் மோதல்களின் விளைவுகளை ஆராய்வதற்கும் மற்றும் அரச அதிகாரிகள், இராஜதந்திரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாட இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு செல்வது தொடர்பில் மேற்படி அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார். இது தொடர்பில் சிறிலங்காவில் உள்ள பிரித்தானிய தூதரகம் வெளியிட்ட அறிக்கையின் முழு வ…
-
- 3 replies
- 1k views
-
-
உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தில்: மூன்று அமைச்சர்கள் பதவிநீக்கம்! [வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2007, 21:32 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவில் கடந்த வாரம் இடம்பெற்ற புதிய அமைச்சரவை நியமனங்களைத் தொடர்ந்து சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் உருவாகிய உட்பிரச்சினை உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலைமையில் மூன்று மூத்த அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்துள்ள அரசுத் தலைவர் மகிநத ராஜபக்ஷ, குறிப்பிட்ட அமைச்சுப் பொறுப்புக்களைத் தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றார். அமைச்சர்களான அநுரா பண்டாரநாயக்க, மங்கள சமரவீர, சிறிபதி சூரியாராட்சி ஆகியோரே இன்றிரவு அதிரடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்கள
-
- 14 replies
- 2.5k views
-
-
இராணுவ நிகழ்ச்சித் திட்டத்துடன் அரசு செயற்படுவதால் நேரடிப் பேச்சுக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது ஐ.நா. உதவிச் செயலாளர் நாயகத்திடம் கூட்டமைப்பினர் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையி லான யுத்தநிறுத்த உடன்பாடு நடைமுறையில் உள்ள நிலையில் அரசு இராணுவ நிகழ்ச்சித்திட்டம் ஒன்றின் கீழ் செயற்படுகின்றது. இதனால் சமாதானப் பேச் சுக் கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே செல்கின்றன. ஆகையால் மேற்படி உடன்படிக்கையை அரசாங் கம் முழுமையாக நடைமுறைப்படுத்தி பேச்சுவார்த் தைக்கான சுமுகமான சூழ்நிலையை ஐ.நா. உருவாக்க வேண் டும். இலங்கை வந்துள்ள ஐ.நாவின் உதவிச் செயலா ளர் நாயகம் அஞ்சலா கானிடம் மேற்கண்டவாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்தி உள் ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு தமிழ்க் கூட்…
-
- 0 replies
- 750 views
-
-
வவுனியா தெற்கில் துணைப்படைக்குழுவால் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள். வவுனியா தெற்கு பகுதியில் சிறீலங்கா இராணுவத்தாலும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களான கருணா கூலிக்குழு மற்றும் புளொட் கூலிக்குழுக்கள் ஆகியனவும் சேர்ந்து பெண்கள், சிறுமிகள் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டு வருவதாக அறியமுடிகிறது. இரவு நேரங்களில் வீடுகளை உடைத்து நுழையும் இவ் ஆயுததாரிகள் அங்கிருப்பவர்களை மிரட்டுவதாகவும் அங்கிருக்கும் சிறுமிகள் பெண்கள் ஆகியோரை தெரிவுசெய்து அழைத்துச் செல்வதாகவும் பின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தியபின் விடுதலை செய்வதாகவும் இதுதொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொண்டால் கொலைசெய்யப்படுவீர்கள் என அச்சுறுத்துவதாகவும் மேலும் அறியமுடிகிறது. …
-
- 3 replies
- 1.4k views
-
-
திருக்கோணமலை கடற்பரப்பில் கடற்புலிகளுடன் மோதல் ஒன்று நடைபெற்றுள்ளதாக சிங்களத் தரப்பு அறிவித்துள்ளது. அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்ற இந்த மோதலின்போது இரு படகுகளைத் தாம் அழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலதிக தவல்கள் இல்லை.
-
- 4 replies
- 2.2k views
-
-
-சி.இதயச்சந்திரன்- தனக்கு யுத்தத்தில் விருப்பமில்லையென்று வாகரையிலிருந்து கூறுகிறார் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ச. சம்பூரையும் வாகரையையும் கைப்பற்றியவுடன் தமது படைவலு மேலோங்கியுள்ளதாகப் பெருமிதம் கொள்ளும் அரசின் கணிப்பீடுகளை சர்வதேசம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த எதிர்பார்க்கிறார் போலும். பலவீனமான நிலையிலிருந்து ரணில் விக்கிரமசிங்க சமரசப் பேச்சுவார்த்தைக்கு சென்றது போலல்லாமல் பலமிக்க தளத்தில் இருந்து புதிய பேச்சுக்களை நடத்த வேண்டுமென அரசாங்கம் விரும்புகிறது. நாடாளுமன்றத்தில் தனது அதிகார பலத்தினை அதிகரிக்கும் வரை, பேச்சுவார்த்தைகளில் அதிக நாட்டத்தினை ஜனாதிபதி காட்டவில்லை. அதேபோன்று இராணுவ உளவியல் பரிமாணத்தை விரிவடையச் செய்யாமல், தமது…
-
- 0 replies
- 822 views
-
-
விடுதலைப்புலிகளுக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சா இரத்துச் செய்யும் வரை உண்ணாநோன்பை கடைப்பிடிக்கப்போவதாக சிறீலங்காவின் தேசிய பௌத்த துறவிகள் முன்னணி அறிவித்துள்ளது. இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகும் இந்த உண்ண நோன்பு போர்நிறுத்த ஒப்பந்தம் இரத்துச்செய்யப்படும் வரை தொடரும் என இந்த முன்னணியின் தலைவரான வண. தம்பல அமில தேரர் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி உட்பட தென்னிலங்கையில் உள்ள பல சிங்களக் கட்சிகள் போர்நிறுத்தத்தை இரத்துச் செய்யும் படியும், எதிர்வரும் 22 ஆம் நாளுடன் போர்நிறுத்தமானது 5 ஆம் ஆண்டை நிறைவு செய்வதை தடுக்கும் படியும் கோரிக்கைகள் விடுத்து வருவது குறிப்பிடத…
-
- 10 replies
- 2.2k views
-
-
கிளாலி முன்னரங்க நிலைகளில் எறிகணை மோதல் - 3 இராணுவம் பலி. இன்று காலை 11.30 மணியளவில் யாழ்பாணம் கிளாலி முன்னரங்க நிலைகளில் எறிகணைப்பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகவும். இத்தாக்குதலின் போது மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டும் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் சிறீலங்கா தேசிய பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை அண்மை காலமாக சிறீலங்கா இராணுவத்தினர் தமது படைநிலைகளை முன்னரங்க நிலைகளை நோக்கி நகர்த்திவருவதாகவும் குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
- 0 replies
- 937 views
-
-
மட்டு சந்திவெளியில் பரமேஸ்வரக் குருக்களை சுட்டுக் கொன்றது, ஒட்டுக்குழு கருணா கும்பலின் முக்கியஸ்தகர் "சந்திவெளி மாமா" எனப்படும் "வடிவேல் மகேந்திரனே". கடந்தவாரம் மட்டு சந்திவெளியில் செல்லையா பரமேஸ்வரக் குருக்கள் ஒட்டுக்குழு கருணா கும்பலினால் சுட்டுக் கொல்லப்பட்டதை நெருப்பு ஆதாரங்களுடன் வெளிக்கொணர்ந்ததை யாவரும் அறிவீர்கள். இக்கொலை தொடர்பாக எமக்குக் கிடைத்த உறுதியான தகவலின்படி, இக்கொலையை இன்று கருணா ஒட்டுக்குழுவின் முக்கியஸ்தகராக இருக்கும் "சந்திவெளி மாமா" அல்லது "புளொட் மாமா" என்றழைக்கப்படும் "வடிவேல் மகேந்திரனே" செய்ததாக தெரிய வருகிறது. பரமேஸ்வரக் குருக்களை வீட்டிலிருந்து அழைத்துச் சென்ற வடிவேல் மகேந்திரன், தனது கைத்துப்பாக்கியினாலேயே அவரைக் கொன்றதாக நம்பகரம…
-
- 0 replies
- 1.3k views
-