Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் சண்டே லீடருக்கு வழங்கிய சிறப்புச் செவ்வி எழுதியவர் மிரியம் அஸ்வர் சண்டே லீடர் மார்ச் 20, 2011 இனமுரண்பாடு சிறிலங்காவில் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், நாட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கில் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் நிலைநாட்ட நிறையவே செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது. அவற்றுள் சர்வதேச தமிழ் சமூகத்துடன் பரஸ்பர இலாபம் தரக்கூடிய உறவினைக் கட்டியெழுப்புவதும் ஒன்று என்று அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. அது அப்படி இருக்க அரசின் இம்முயற்சிகள் பற்றிய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஜனாதிபதி ராஜபக்ச மீதும், ஐ.நா.வுக்கான சிறிலங்காவின் நிரந்தர பிரதிநிதி பாலித கோகண மீதும் வழக்குகள் பதியப்பட்டது உட்பட புலம்…

  2. -யோ.வித்தியா மன்னார் மாவட்டத்தில் கடற்பாசி உற்பத்தி பெரியளவில் சாத்தியமளிக்கவில்லை என மன்னார் மாவட்ட நீர் வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரி பா.நிருபராஜ் புதன்கிழமை (12) தெரிவித்தார். மன்னார் கடல், அதிக அலைகள் கொண்ட கடலாக காணப்படுகின்றது. அத்துடன், கடல் நீரின் உப்புத்தன்மையிலும் மாற்றம் ஏற்படுகின்றது. இதனால், இங்கு கடற்பாசி உற்பத்திக்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே உள்ளது. ஆயினும் சவுத்பார், வங்காலை, மாந்தை கிழக்கு ஆகிய இடங்களில் பருவ காலத்திற்கு ஏற்ப இந்த கடற்பாசி உற்பத்தியை மேற்கொள்ள முடியும். நவம்பர், டிசெம்பர் (மழைக் காலங்கள்) மாதங்களில் கடல் நீரின் உவர்தன்மை குறைவடையும் என்பதால் அந்தக்காலங்களில் கடற்பாசி உற்பத்தியை மேற்கொள்ள முடியாது. மன்னார் கடல் நீரில் கடல் உயிரினங்க…

  3. சிறுத்தை கொலை வழக்­கில் -மேலும் 4 பேர் சர­ண­டைவு!! கிளி­நொச்­சி­யில் சிறுத்தை ஒன்று அடித்­துச் கொல்­லப்­பட்ட சம்­ப­வம் தொடர்­பில் நேற்று வரை 10 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். அவர்­கள் அனை­வ­ரும் கிளி­நொச்சி மாவட்ட நீதி­மன்­றால் எதிர்­வ­ரும் 3ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­ய­ லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர். கிளி­நொச்சி அம்­பாள்­கு­ளம் பகு­தி­யில் சிறுத்தை ஒன்று 10 பேரைத் தாக்­கிக் காயப்­ப­டுத்­தி­யது. அத­னைக் கட்­டுப்­ப­டுத்த முயன்ற வன­உ­யி­ரி­கள் திணைக்­கள அதி­கா­ரி­க­ளை­யும் அது தாக்­கி­யது. இதை­ய­டுத்து கிரா­மத்­த­வர்­க…

  4. இருவேறு மோதல்களில் ஆறு போராளிகள் வீரச்சாவு. சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற இருவேறு மோதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆறு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (09.01.07) சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய பதுங்கித் தாக்குதலில் நான்கு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். திருமலை மாவட்டத்தைச் சேர்ந்த வீரவேங்கை மாதுளன் என்றழைக்கப்படும் சிவானந்தராசா கோபிநாத் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கப்டன் துர்க்காதரன் என்றழைக்கப்படும் விஜயகுமார் சிவாகரன் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கப்டன் ஹேமன் அல்லது கமலன் என்றழைக்கப்படும் திருக்கேதீஸ்வரன் ஹேமநாதன் மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த வீர…

  5. அரசியல் விவகாரங்களில் பௌத்த தேரர்களின் தலையீடுகளே இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாமைக்குக் காரணம் - விக்னேஸ்வரன் சாடல் Published By: VISHNU 06 MAR, 2023 | 09:11 PM (நா.தனுஜா) இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு அரசியல் விவகாரங்களில் பௌத்த தேரர்களால் மேற்கொள்ளப்படும் தலையீடுகளே காரணம் என்பதே எனது நிலைப்பாடாகும். வட, கிழக்கு வாழ் தமிழ்மக்களின் பிரச்சினைகள் என்னவென்பதைக் கண்டறிவதற்கு ஆங்கிலம் அல்லது தமிழ்மொழி பேசக்கூடிய பௌத்த தேரர்கள் தமிழ் தலைவர்களுடன் கலந்துரையாடுவது இன்றியமையாததாகும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முத…

  6. அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஐாதிக ஹெல உறுமயவும் எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவுள்ளது. அண்மையில் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஐாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். http://onlineuthayan.com/News_More.php?id=294673662722473408

  7. அனுமதியின்றி முல்லைத்தீவில் முளைத்த மதுபான சாலை முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் மதவாளசிங்கன் குளத்திற்கு அருகில் புதிதாக ஒரு மதுபான சாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. குறித்த மதுபான சாலை யாருடையது? யார் இதற்கு அனுமதி கொடுத்தது? என்பது தொடர்பில் கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் அவர்களினால் கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் யாரிடமும் அனுமதி பெறப்படாமல் இயங்குவதாக தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த மதுபானசாலை அமைந்துள்ள இடம் இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி எனவும் இது ஏற்கனவே இராணுவத்தால் உணவகமாக பயன…

  8. Started by வர்ணன்,

    தினமணி இப்பிடி - சொல்லுதாம்... வேற எங்கையும் வாசிசவங்க - சொல்லுங்க ! ஏற்கனவே - இது இணைக்கப்படாதிருந்தால்! http://www.dinamani.com/NewsItems.asp?ID=D...7Ls&Topic=0

    • 12 replies
    • 3.5k views
  9. இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தம் தொடர்பான போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் பற்றி ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை பான்கீ மூனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன் பிரதி ஒன்றும் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில் அந்த அறிக்கையை இலங்கை அரசு கடுமையாக விமர்சித்து நிராகரித்தும் உள்ளது. இந்நிலையில் இந்த நிபுணர் குழுவின் அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரங்கள் உத்தியோகபூர்வமாக இன்னமும் வெளியிடப்படாத நிலையில் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.. இந்த நிபுணர் குழு அறிக்கையின் முக்கிய அம்சமாக சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை பான்கீ மூன் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபாரிசு செய்திருப்ப…

  10. உன்னத இலட்சியத்திற்காக தமது உயிரை அர்ப்பணித்த உத்தமர்களின் நினைவுகளை தமிழ் மக்களது மனங்களில் இருந்து அழித்துவிட ஒட்டுமொத்த இலங்கையே அணி திரண்டு வந்தாலும் முடியாத காரியம் என்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். எமது இன விடுதலைப் போராட்டத்திற்காக தங்களுடைய உயரிய உயிரையே அர்ப்பணித்த மாவீரர்களுடைய தினம் எப்போதும் மக்கள் மனங்களில் நீங்காத இடம்பிடித்துள்ளது. அவர்களது மன உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும் ஒருபோதும் முடியாது. அன்று தொட்டு இன்றும் உணர்வு பூர்வமாக அனைத்து தமிழ் மக்களும் கொள்கை வேறுபாடு இன்றி புனிதமான மாவீரர் தினத்தை கடைப்பிடித்து வருகின்றார்கள். இந்தநிலையில் ஒட்டுமொத்த இலங்கையும் அணி திரண்டு தமிழ் மக்களது மன உணர்வுகளை கட்டுப்படு…

  11. ஆயுத உற்பத்தி நிலையம் வலியத்த, அகுல்மருவ பிரதேசத்தில் சிக்கியது! நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆயுதங்களை உற்பத்தி செய்துவந்த தொழிற்சாலை ஒன்று வலியத்த, அகுல்மருவ பிரதேசத்தில் நேற்று பொலிஸாரிடம் சிக்கியது. இப்பகுதியைத் திடீரென சுற்றிவளைத்த வலியத்த பொலிஸார், இந்த ஆயுத உற்பத்தி நிலையத்தில் இருந்து பேனா வடிவத்திலான சிறிய ரக கைத்துப்பாகி ஒன்றையும் அதற்குப் பயன்படுத்தும் தோட்டாக்கள் மற்றும் ஆயுத உற்பத்திக்கான இயந்திரங்கள் என்பவற்றையும் கைப்பற்றினர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையத்தில் இருந்து 40 சிறியரக கைத்துப்பாக்கிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய…

  12. நிபுணர் குழுவிற்கு எதிரான முதல் நடவடிக்கையில் வெற்றி கண்டார் மஹிந்த! Posted by uknews On April 19th, 2011 at 12:20 pm / No Comments இலங்கையினால் போர்க்குற்றம் மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அதனை, அணிசேரா நாடுகள் சில அதிருப்தி வெளியிட்டுள்ளன. இந்தியா, பாக்கிஸ்தான், தென் ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய அணிசேரா நாடுகள் ஐக்கிய நாடுகள் செயலாளரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், பிற நாடோன்றின் உள்விவகாரங்கள் குறித்து தலையிடுவதற்கு மேலைத்தேய சக்திகளுக்கு உரிமை இல்லை என அண்மையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், வலியுறுத்தியிருந்தார். இலங்கைக்கு எதிராக…

  13. ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயர் மாற்றம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மாத்திரம் அல்ல பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனாளோ எந்த கொம்பனாலோ மாற்ற முடியாது... அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் அவர்கள் ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயரை மாற்ற எடுத்த நடவடிக்கையில் மூக்குடைபட்டார். ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயர் மாற்றம் தொடர்பில் இன்று வெளிவந்த வீடியோ காட்சியில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் என்னை விமர்சிக்கும் துணியில் பேயாட்டம் ஆடி இருந்தார். கௌரவ சாணக்கியன் அவர்கள் முடியுமானால் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிகள் திட்டமிடப்பட்டு சூறையாடபட்டு இன்னும் கள்வர்களுடைய க…

  14. [sunday February 11 2007 09:21:58 PM GMT] [pathma] உன்னிச்சை, ஆயித்தியமலை ஆகிய பகுதிகளை நோக்கி மேற்கொள்ளப்படும் எறிகணைத் தாக்குதலினால் உன்னிச்சைக் குளத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி குளம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாரிய குளம் இதுவாகும். 28 அடி உயர நீர் கொள்ளளவு கொண்ட இக்குளம் 1957ஆம் ஆண்டு உடைப்பெடுத்து பலரைப் பலிகொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அப்பகுதிகளை நோக்கி வீசப்படும் எறிகணை, குளத்தை அண்மித்த பகுதிகளில் வீழ்ந்து வெடிப்பதாகவும் இதனால் குள அணைக்கட்டுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் மட்டக்களப்பு நீர்ப்பாசனத் திணைக்களம், பாதுகாப்புப் படையினர…

    • 0 replies
    • 1.1k views
  15. ஜனாதிபதி மஹிந்தவின் ஒரே கல்லில் எத்தனை காய்களை விழும்? தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷயாழ்ப்பாணம் சென்று சில நாட்கள் தங்கவுள்ளதாக ஆளுங்கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எப்போது அவர் யாழ்ப்பாணம் சென்ற தங்கவுள்ளார் என்பது பற்றிய எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், ஒரே கல்லில் பல காய்களை வீழ்த்தும் நோக்கிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, யாழ்ப்பாணத்தில் சில நாட்கள் தங்கியிருக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் சில நாட்கள் தங்கியிருந்து நாளுக்கு நாள் அங்குள்ள மக்களைச் சந்தித்துப் பேசி, மக்களின் மனதில் இடம்பிடிப்பதே ஜனாதிபதியின் நோக்கம் என்றும் ஆளும்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அத்துடன் யாழ்ப்ப…

  16. Published By: T. SARANYA 10 APR, 2023 | 04:22 PM மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (10) நடைபெற்றது. இதன்போது மலையக பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் விடுத்த கோரிக்கையை ஏற்றே, ஜனாதிபதி மேற்படி உத்தரவை பிறப்பித்தார். நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலையால் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அடுத்தக்கட்ட நகர்வுகள் ஸ்தம்பித்தன. இந்நிலையில் இது தொடர்பில் அம…

  17. வன்னிப்பெருநிலப்பரப்பு நோக்கி நான்கு முனைகளில் முன்நேறுவதற்க்கு படைத்தரப்பு தாயாராகி வருகிறதாம். நன்றி IBC.

    • 63 replies
    • 12.2k views
  18. அனைவரும் கையொப்பம் இடுக.. Muthamizh Vendhan to anbudan, bey UN must make an immediate action on Sri Lankan's war crime http://www.change.org/petitions/un-must-make-an-immediate-action-on-sri-lankans-war-crime Muthamizh Chennai டிஸ்கி: தோழர் அகூதா இல்லாமையால் நானே பொறுப்பெடுத்து கொள்ள வேண்டியதாக உள்ளது

    • 3 replies
    • 1.8k views
  19. கண்டி வீதியருகே மிருசுவில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சுமார் 52 ஏக்கர் தென்னங்காணியை பலவந்தமாகக் கையகப்படுத்திய பின்னர், அதில் 52 ஆவது படையணியின் தலைமையகத்தை தம்பாட்டில் கட்டி அமைத்துவிட்டு, பின்னர் தற்போது அந்தக் காணியை வலோற்காரமாக படைத்தரப்புக்கு எனச் சுவீகரிப்பதற்கு அரசுத் தரப்பில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையை ஆட்சேபித்தும், அதைத் தடுத்து நிறுத்தக் கோரியும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. மனுவில் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத் தளபதி, 52 ஆவது டிவிஷனின் கட்டளைத் தளபதி அனுர சுபசிங்க, காணி அமைச்சர், காணி சுவீகரிப்பு அதிகாரி ஆகியோரை எதிர்வரும…

  20. வன்­மு­றை­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த – பல பொலிஸ் குழுக்­கள் களத்­தில்!! யாழ்ப்­பா­ணத்­தில் அண்­மைய நாள்­க­ளில் அதி­க­ரித்­துள்ள வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த பல பொலிஸ் குழுக்­கள் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ளன என்று யாழ்ப்­பாண மாவட்­டத்­தைச் சேர்ந்த மூத்த பொலிஸ் அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­தா­வது-, அண்­மைய நாள்­க­ளில் யாழ்ப்­பா­ணத்­தில் வன்­மு­றை­கள் அதி­க­ரித்­துள்­ளன. கொக்­கு­வில், கோப்­பாய், சுன்­னா­கம், மானிப்­பாய் ஆகிய இடங்­கள் அதிக வன்­மு­றை­கள் நடந்த இடங்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அந்த இடங்­க­ளில் ப…

  21. வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் யாழில் முக்கிய கலந்துரையாடல்! யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(திங்கட்கிழமை) காலை முதல் இந்த முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட செயலாளர், யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள், யாழ் பொலிஸ் நிலையத்தின் உயர்மட்ட அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் விவாத…

  22. நாட்டில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை ஊக்குவிக்க ஜனாதிபதி செயலணி! நாட்டில் செயற்கை நுண்ணறிவு பாவனையை ஊக்குவிப்பதற்காக துறைசார் நிபுணர்கள் அடங்கிய ஜனாதிபதி செயலணியொன்றை பெயரிட்டு அவர்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறும், அது தொடர்பான கோட்பாட்டு ஆவணமொன்றை (Concept Paper) தயாரிக்குமாறும் தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டின் அபிவிருத்திக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். விவசாயம், கல்வி, சுகாதாரம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் உள்ளிட்ட…

  23. நிரூபமா ராவ் நாளை இலங்கை வருகிறார்! Posted by admin On May 12th, 2011 at 8:05 pm இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ் தலைமையிலான விசேட ராஜதந்திரிகள் குழு ஒன்று நாளைய தினம் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பில், இலங்கை அரசாங்கத்துடன் பேசும் பொருட்டு அந்த குழு இலங்கை வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய – இலங்கை மீனவர்களின் விவகாரங்கள் தொடர்பிலும் இந்த குழு கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. saritham.com

  24. கைவிடப்பட்டது முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம் முல்லைத்தீவு மாவட்;டத்தில் தடைசெய்யப்பட்ட தொழில்களை தடுத்து நிறுத்தக்கோரி 10 வது நாளாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் மீன்பிடி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களின் வாக்குறுதியை அடுத்து தமது போராட்டத்தினை கைவிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டக் கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட தொழில்களை தடுத்து நிறுத்தக்கோரியும் 5000 க்கும் அதிகமான மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 25 பேருக்கு வழங்கப்பட்டுள்ள சுருக்குவலை அனுமதியினை இரத்துசெய்யக்கோரியும் கடந்த 2 ஆம் திகதி முதல் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திற்கு முன்…

  25. நாட்டின் அரசியல், இராணுச் சூழ்நிலைகளில் தற்போது உருவாகியுள்ள நெருக்கடியான நிலை குறித்து விடுதலைப் புலிகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்துவதற்காக இலங்கைக்கான நோர் வேத் தூதர் ஹான்ஸ் பிரஸ்கர் இவ்வார ஆரம்பத்தில் கிளிநொச்சி செல்லவுள்ளார். அனேகமாக, திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை நோர்வேத் தூதுவர் கிளிநொச்சி செல்வார் என்று தெரிவிக்கப்பட்டது. தூதுவர் பிரட்ஸ்கரின் விஜயம் குறித்து தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் இது தொடர் பாக இன்னமும் இறுதிமுடிவு செய்யப்படவில்லை என்றும் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் நேற்றிரவு தெரிவித்தது. தூதுவர் எம்மைச் சந்திப்பதற்காக வரும்பட்சத்தில் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு காணப்படக்கூடிய எமது தரப்பு நிலைப்பாட்டை அவருக்கு வி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.