Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ரவி தேடிக்­கொண்ட வினைக்கு நான் பொறுப்­பா­ளி­யல்ல எங்கள் கட்­சியை கொழும்­பி­லி­ருந்து துடைத்து எறி­யப்­போ­வ­தாக, வட­கொ­ழும்பு புளு­மெண்டால் வட்­டா­ரத்தில் நடை­பெற்ற ஒரு கூட்­டத்தில் கூறி­யுள்ள ரவி கரு­ணா­நா­யக்க எம்­.பி.யை பார்த்து எனக்கு சிரிப்பு வரு­கி­றது. இந்த ரவி கரு­ணா­நா­யக்க, இன்று அமைச்­ச­ர­வையில் இருந்து துடைத்து எறி­யப்­பட்டு விட்டார். இப்­போது இவ­ரது தன் சொந்த கட்­சியில் இருந்தே படிப்­ப­டி­யாக துடைத்து எறி­யப்­பட்டுக் கொண்­டி­ருக்­கிறார். அத்­துடன் அர­சாங்­கத்­தி­லி­ருந்து முழு­மை­யாக தூக்கி எறி­யப்­படும் சூழ­லையும் இவர் எதிர்­நோக்­கு­கிறார். இவை அனைத்தும் இவரே தேடிக்­கொண்ட வினைகள் என்­பது முழு­நாடும் அறியும். உ…

  2. நல்லூர் ஆலயத்திற்கு... வரும் பக்தர்களுக்கு, யாழ்ப்பாண பொலிஸாரின்... விசேட அறிவிப்பு! வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. மகோற்சவத்தின் போது பெருமளவில் பக்தர்கள் ஒன்று கூடுவது வழமை எனவே நல்லூர் ஆலயவளாகத்தில் திருடர்கள் தமது கைவரிசியினை காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகளவில் காணப்படுகின்றது. அதனை தடுக்க கூடியவாறு யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிபுரையின் கீழ் விசேட பொலிஸ் அணிகள் சிவில் மற்றும் சீருடையில் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் நல்லூர் முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் பெறுமதியான நகைகளை அணிந்து வருவதை தவிர்ப்பத…

  3. ஜனாதிபதிக்கு பதவிமோகமா.? ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு தனது பதவி மேலுள்ள மோகம் அதி­க­ரித்­து­விட்­டது. தான் தொடர்ந்தும் ஜனா­தி­ப­தி­ யாக இருக்­க­வேண்டும் என்ற ஆசை­யி­லேயே நீதி­மன்ற ஆலோ­ச­னை­யினை பெறு­கின்றார் என்று மக்கள் விடு­தலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. மத்­திய வங்கி பிணை­முறி விசா­ர­ணை­யினை வெளிப்­ப­டை­யாக செய்­த­வர்­க­ளுக்கு விசா­ரணை அறிக்­கை­யினை ஏன் வெளியிட முடியாதுள்ளது எனவும் அக்­கட்சி கேள்வி எழுப்­பியுள்ளது. மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சி…

  4. யாழ் மாவட்ட உயர்பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீண்டும் குடியேற விடவேண்டும் என்று சிறிலங்கா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் 90ம் ஆண்டில் துரத்தியடிக்கப்பட்ட மக்கள் குடியேறுவதற்கு சிங்கள இராணுவம் அனுமதிக்குமா என்பது சந்தேகமே!

  5. ஏழாலை மேற்கு தம்புவத்தை ஞான வைரவர் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் கடந்த சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 5 மணியளவில் பூசைவழிபாடுகள் நடைபெற்றன. நேர்த்திக்கடன்களை நிறைவு செய்ய ஆலயத்தில் கூடிய பக்தர்கள் பொங்கல் பொங்கி, விதவிதமான பலகாரங்களும் செய்து மடை பரவி வழிபாட்டில் ஈடுபட்டனர். வைரவருக்கு விதவிதமாகப் படையல் படைக்கப்பட்டிருந்த காட்சி, பலரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. http://malarum.com/article/tam/2014/06/26/3180/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%A…

  6. தமிழர்கள் மீதான வன்முறை தொடர்ந்தால் தனிநாடு நோக்கி அவர்கள் தள்ளப்படுவர்ஐ.தே.கட்சி எம்.பிக்கள் மத்தியில் ரணில் தெரிவிப்பு வடக்கு கிழக்குத் தமிழர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட் சிக்கு ஆதரவை வழங்காதபோதிலும் அந்த மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்கிறது. அப்பாவித் தமிழர்கள் மீது வன்முறைகள் தொடர்ந்து தொடுக்கப்படுமானால் தமிழர்கள் தனி நாடொன்றை நோக்கியே தள்ளப்படுவர். இவ்வாறு தெரிவிக்கிறார் ஐக்கிய தேசி யக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலை வருமான ரணில் விக்கிரமசிங்க. நாடாளுமன் றக் கட்டடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற ஐ.தே.கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போதே ஐ.தே.க. தலைவர் இவ்வாறு தெரிவித் திருக்கிறார். போர் நிறுத்தப் …

  7. இலங்கை அகதிகளுடன் கனடாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் இரண்டாவது படகை அந்நாட்டு அரசாங்கம் கண்காணித்து வருவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆட்கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்த ஏனைய நாடுகளுடன் இணைந்து கனேடிய அரசாங்கம் செயலாற்றி வருவதாகவும் அவற்றைத் தடுக்கும் வகையில் குடிவரவுச் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளதாகவும் கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார். அதேவேளை, தாய்லாந்திலிருந்து கனடாவுக்குப் பயணிக்கவிருந்த 155 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27901 தொடர்புபட்ட முன்னைய செய்தி: தமிழ் அகதிகள் கப்பல் கனடா வரும் செய்தித் தொகுப்பு http://ww…

    • 0 replies
    • 763 views
  8. நீங்­கள் அத்­தனை பேரும் உத்­த­மர்­தானா சொல்­லுங்­கள்!! நீங்­கள் அத்­தனை பேரும் உத்­த­மர்­தானா சொல்­லுங்­கள்!! உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் வாக்­க­ளிப்பு நாள் நெருங்­கிக் கொண்­டி­ருக்­கின்­றது. தென்­ப­குதி, அர­சி­யல், கொதி நிலை­யின் உச்­சத்­தில் போய்க் கொண்­டி­ருக்­கின்­றது. வடக்கு அத்­த­கைய கொதி­நி­லை­யில் இல்­லா­வி­டி­னும் கொதி­நிலை நோக்கி கொஞ்­சம் கொஞ்­ச­மாக நக­ரத் தொடங்­கி­யி­ருக்­கின்­றது. தேர்­தல் என்று வந்­தாலே ஒரு­வர் மீது ஒரு­வர் சேறை வாரி­யி­றைப்­பது எம்­மி­…

  9. சென்ற கிழமை தீபம் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் வன்னியில் இருந்து ஒரு வயதான பெண்ணிடம் ஒரு கருத்து கேட்கின்றார்கள். அப்பெண் தலைவரின் சாதியை சொல்லி அவர் அந்த ஆள் என்று எல்லாரும் சொல்கினம் அனால் அவர் அந்த சாதி இல்லை.அதெல்லாம் பொய் என்று அந்த பெண்மணி முடிக்கின்றார். அதை எந்த கட்டத்திலும் சென்சார் செய்யாமல் அப்படியே தீபம் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்துள்ளது. சாதியின் பெயர் சொல்லி சொன்ன அந்த கட்டத்தை வெட்டாமல் ஒளிபரப்பு செய்ய தீபம் தொலைக்காட்சிக்கு என்ன துணிவு இருக்கிறது.? அது ஒன்றும் நேரஞ்சல் நிகழ்ச்சி அல்ல. அனைவரும் கண்டியுங்கள் விசம் பரவுகிறது.

  10. திங்கட்கிழமை, 25, அக்டோபர் 2010 (15:43 IST) இலங்கையில் விநாயகர் கோயில் இடிப்பு இலங்கை மட்டக்களப்பு அருகேயுள்ள நாகபுரத்தில் விநாயகர் கோயில் இடிக்கப்பட்டதாகவும், இதை கண்டித்து கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் வீட்டுக்கு முன் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்றும் இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து காத்தான்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தும் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உண்ணாவிரதம் நடைபெற்றபோது, கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் மட்டக்களப்பு இல்லத்தில் இல்லை. அவர் வெளியூரில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இடிக்கப்…

  11. அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் பெறுவதற்கு இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! றிசாட் அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் பெறுவதற்கு இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வர்த்தக கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துகொண்ட கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த தேர்தலிலே பிழையான பாதையி…

  12. உலகத்துக்கு இன்னமும் சிறிலங்காவின் உண்மை முகமோ அல்லது நாட்டின் நிலைமையோ புரியவில்லையாம். தூதரகங்கள் மூலமும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று வேறு சொல்லி இருக்கிறார். தூதரகங்கள் மூலமும் ஒரு சில பல தமிழரின் மூலமும் இன்னும் பல முறைகைள் மூலம் அரசு இன்று வரை தமிழருக்கு செய்த அத்தனை அடக்கு முறைய்களும் அட்டுழியங்களும் மறைத்து வெற்றி கண்டு வருவது உலகறிந்த உண்மை ஆனால் எமது பக்கத்திலும் உலகத்துக்கு உண்மைதன்மைகள் வெளி ப்படுதப்படுவது குறைவு என்றில்லை.இருப்பினும் நாம் இன்னும் செய்வோம் தொடந்து செய்வோம் உண்மை என்றோ ஒருநாள் உலகத்தால் உணரப்படும்.http://www.tharavu.com/2010/10/blog-post_7340.html

  13. சுவரொட்டிகளில் மகிந்தவின் படங்களைத் தவிர வேறு எதுவும் இடம்பெறக்கூடாது: சிறிலங்கா அரசு கண்டிப்பான உத்தரவு திகதி:08.11.2010 சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 19ம் திகதி இரண்டாவது தடவையாகப் பதவியேற்றுக் கொள்ளவுள்ள நிலையில் ,அவரது படத்துடன் மட்டுமே சுவரொட்டிகளை ஒட்ட வேண்டும் என்று அரசாங்கம் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மகிந்த ராஜபக்சவுக்கு வாழ்த்துத் தெரிவித்து ஒட்டப்படும் சுவரொட்டிகளில் தனியே அவரது படம் மட்டுமே இடம்பெற வேண்டும். வேறு யாருடைய படங்களோ, கட்சிகளின் பெயர்கள், நிறங்களோ சின்னங்களோ கூட இடம்பெறக் கூடாது என்று சிறிலங்கா அரசாங்கம் உத்தவிட்டுள்ளது. மகாவலி நிலையத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே அரசாங்கத்தின் இந்த முடிவை அமை…

  14. இன்று முக்கியத் தேவை தெளிவான சிந்தனையும் திட்டமிட்டச் செயல் பாடும். இதில் கொள்கை ஒரு முகமாகவே இருந்தாலும் சிந்தனைத் தெளிவு இல்லாமல் பலமுகச் சிந்தனைக் கருத்துக்கள் உலவி வருகின்றன, ஐந்து விரல்கள் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை,ஆனால் அவை ஒன்றாக மூடி இணையும் போது உள்ள ஆற்றல் தனித்தனியே வருமா? ஒரு முறை நன்றாக விரல்களை மூடி, இருக்கமாக மூடிப் பார்த்து விட்டு உருக்கமாகச் சிந்திப்போம். தமிழ் ஈழத்திலே மக்களின் துன்பங்கள்,வேதனைகள் நம்மை வெட்கத்திற்கும்,சொல்ல முடியாத துன்பத்திற்கும் ஆளாகி விட்டுள்ளது. ஒவ்வொருவரும் ஏதவது செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் செயல் பட வேண்டுமே தவிர ந்ம்மால் என்ன முடியும் என்று சோர்வடைவதிலோ, செய்பவர்களை அது சரியில்லை,இது சரியில்லை என்று குறை பேசுவ…

    • 0 replies
    • 602 views
  15. சீனாவுடன் இந்தியா நெருக்கமாகி வரும் நிலையில், சீனா என்ற துருப்புச் சீட்டை வைத்து சிறிலங்காவினால் நீண்டகாலத்துக்கு இந்தியாவுடன் விளையாட முடியாது என்று அரசியல், மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, சிறிலங்கா ஒன்றுக்கு இரட்டிப்பு மடங்கு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். சீன விமானங்களைப் பழுதுபார்ப்பதற்கும், பராமரிப்பதற்குமான விமான பராமரிப்பு நிலையத்தை திருகோணமலையில், அமைக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரியும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜெயதிலக, சிறிலங்கா அரசாங்கம் இதனை நிராகர…

  16. இன்று இர­க­சிய வாக்­கு­மூலம் வழங்கும் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்க படுகொலை செய்­யப்பட்ட சம்­பவம் குறித்தும் அத­னுடன் தொடர்­பு­டைய சாட்­சி­களை மறைத்­தமை, பொய்­யான சாட்­சி­களை உரு­வாக்­கி­யமை தொடர்­பிலும் தான் அறிந்த அனைத்து விட­யங்­க­ளையும் இர­க­சிய வாக்கு மூல­மாக, சம்­பவம் இடம்­பெறும் போது கல்­கிசை பகு­திக்கு பொறுப்­பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் ஹேமந்த அதி­காரி இன்று வழ­ங­்க­வுள் ளார். கல்­கிசை பிர­தான நீதிவான் மொஹம்மட் மிஹா­லிடம் அவர் தனது சட்­டத்­த­ர­ணி­யான அத்­துல எஸ். ரண­கல ஊடாக குற்­ற­வியல் சட்­டத்தின் 127 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக அந…

  17. மட்டக்களப்பில் சர்வதேச தரத்திலான கிரிகெட் மைதானம்!!! மட்டக்களப்பு - திராய்மடு பகுதியில் சர்வதேச தரத்திலான கடின பந்து கிரிகெட் மைதானம் அமைப்பதற்கான ஒப்பந்தம் நேற்று மாலை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் கைச்சாத்திடப்பட்டது. கோட்டமுனை விளையாட்டு கழக அனுசரணையில், புலம் பெயர்ந்து வாழும் கோட்டமுனை விளையாட்டு கழக உறுப்பினர்களின் உதவியுடன் சுமார் 10 ஏக்கர் நிலபரப்பில் சர்வதேச தரத்திலான கடின பந்து கிரிகெட் மைதானம் அமைப்பதற்கான ஒப்பந்தமே கைச்சாத்திடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/31014

  18. முகமாலைஎழுதுமட்டுவாள் பகுதிகளில் புலிகளை விரட்ட படையினர் கடுஞ்சமர் முறியடித்துவிட்டதாக புலிகள் அறிவிப்பு முகமாலை நாகர்கோவில் கிளாலி முன்னரங்கப் பாதுகாப்பு அரண்களை ஊடறுத்துக் கொண்டு எழுதுமட்டுவாள் பகுதிக்குள் முன்னேறியுள்ள விடுதலைப் புலிகளை அங்கிருந்து விரட்டுவதற்காக அரசுத் துருப்புகள் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றன என்று களமுனைத் தகவல்கள் தெரி விக்கின்றன. முகமாலை மற்றும் எழுதுமட்டுவாள் பகுதிகளில் இருந்து புலிகளைப் பின்வாங்கச் செய்வதற்கான படை நடவடிக்கை ஒன்றை நேற்று அதிகாலை முதல் அரசுப் படைகள் ஆரம்பித்தன என்று பாதுகாப்புத் தரப்பில் இருந்து அறிய முடிகின்றது. படையினரின் இந்தத் தாக்குதலை தாங்கள் வெற்றி கரமாக முறியடித்துவிட்டனர் என்று விடுதலைப் புலிகள் அறிவித்…

    • 0 replies
    • 1.2k views
  19. Posted: 01 December 2010 Suspected war criminals could be handed a ‘free ticket to escape the law’ - Kate Allen Amnesty International has reacted with dismay at the announcement of new measures restricting the issuing of arrest warrants for suspected war criminals and torturers visiting the UK. The measures, contained in a new Police Reform and Social Responsibility Bill (part four, clause 151) published today, will, for the first time, mean that the consent of the Director of Public Prosecutions will be required before an arrest warrant can be issued in such cases. Under the principle of ”universal jurisdiction” those suspected of extremely grave offe…

    • 0 replies
    • 521 views
  20. அண்மையில் இனந்தெரியாதவர்களினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட நிந்தவூர் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி நேரில் சென்று பார்வையிட்டார். ஹசன் அலியுடன், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் எம்.ரி.ஜப்பார் அலி, நிந்தவூர் ஜும்ஆப்பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் எம்.ஏ.எம்.றசீன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஊடக இணைப்புச் செயலாளர் ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் ஆகியோரும் சென்றிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினரையும், அவருடன் சென்றிருந்த குழுவினரையும் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத் தலைவர் கே.கமலநாதன் தலைமையிலான குழுவினர் அன்போடு வரவேற்று, கோவிலுக்கு ஏற்பட்ட சேதங்களை ஒவ்வொன்றாகக் காண்பித்தனர். ‘இவ்வாலயம் …

    • 0 replies
    • 382 views
  21. இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன. பொலிவியா சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வெனிசூலா ஆகிய 7 நாடுகளும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தன. அத்துடன், பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, கொரியா, உக்ரைன், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இந்த வாக்களிப்பில், இந்தியா, ஜப்பான், பிரேசில், கட்டார் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் கலந்துகொள்ளவில்லை. …

  22. தமிழர்கள் அழிவு கண்டு பொங்கியெழும் தமிழகம் ` "தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும்" என்பார்கள். அதுபோலவே ஈழத் தமிழர்களுக்காகத் தமிழகத்தில் ஓங் கிக் குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றது. புது அலை புது வேகத்தோடு வீசத் தொடங்கியிருக்கின்றது. ஈழத் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும் வாழிடப் பிர தேசத்தால் வேறுபட்டவர்கள். எனினும் பேசும் மொழியால், வாழும் முறையால், பின்பற்றும் கலாசாரப் பண்பாடுகளால், இனத்தால் ஒன்றுபட்டவர்கள். இரு சாராருக்கும் இடையி லான தொடர்பு, தாய் சேய் வாஞ்சை போன்று தொப்புழ்க் கொடி உறவு. அதனால்தான், ஈழத் தமிழர்களின் அழிவு கண்டு கொதித்தெழுந்து நிற்கிறது தமிழகம். "சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி" என்பதுபோல இதுவரை ஈழத் தமிழர் விடயத்தில் நீறு பூத்த…

    • 13 replies
    • 3.2k views
  23. என்.எஸ்.எஸ்.பி கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரபாகு கருணாரத்ன, லண்டனில் இருந்து கொழும்பு திரும்பியபோது இன்று மாலை வானூர்தி நிலையத்தில் வைத்து காடையர்களினால் தாக்கப்பட்டுள்ளார். லண்டனில் மாவீரர் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த இவர், தமிழ் மக்கள், தமிழ் அமைப்புக்கள், சிங்கள மக்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் பிரித்தானிய அரசியல் தலைவர்களைச் சந்தித்துவிட்டு நாடு திரும்பியபோது தாக்கப்பட்டுள்ளார். வானூர்தி நிலையத்திற்கு வெளியே விக்கிரமபாகுவின் கட்சி உறுப்பினர்கள், சட்டவாளர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் அவரை வரவேற்கக் காத்திருந்தவேளை, அங்கு சென்ற 20 முதல் 30 வரையிலான சிங்கள காடையர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டு இருக்கின்றனர். தமது தலைவர் மகிந்த ராஜபக்ச நா…

    • 0 replies
    • 744 views
  24. ஜனாதிபதியை சந்தித்தார் ஐ.நா. அரசியல் அலுவல்களுக்கான உதவி பொதுச் செயலாளர் இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்குமிடையிலான தொடர்புகளை உறுதிப்படுத்துவதற்காக வருடாந்தம் இடம்பெறும் இம்முறை விஜயமாக நான்காவது தடவையாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்கள் தொடர்பான உதவி பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் (Jeffrey Feltman) இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். இலங்கையின் ஜனநாயகம், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களை பாராட்டிய ஜெப்ரி பெல்ட்மன் இதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்து …

  25. மஹிந்த மீண்டும் பிரதமராக வருவதில் எந்த பிரச்சினையும் கிடையாது – லொகான் ரத்வத்த மக்கள் ஒருபோதும் மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு செல்லுமாறு போராட்டம் நடத்தவில்லை என்றும் அவர் மீண்டும் பிரதமராகலாம் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தெரிவித்தார். பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டடத் தொகுதி திறப்பு விழாவில் கலந்துகொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களின் எதிர்ப்பினால் சற்று விலகி இருக்கின்றாரே தவிர அவரை வீட்டுக்கு போகுமாறு மக்கள் பணிக்கவில்லை. அவ்வாறான நிலையில் அவர் மீண்டும் பிரதமராக வருவதில் எந்த பிரச்சினைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.