Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சமாதான நடவெடிக்கையில் சகல தரப்பினரும் இனைந்து தீர்வுகாணவேண்டும் - நிருபமாராவ் இன்று இந்தியாவின் 57வது சுதந்திரதினம் கொழும்பிலுள்ள உயர் ஸ்தானிகர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. இதில் பிரதம அதிநிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய நிருபமாரவ் சகலதரப்பினரும் இணைந்து தேசிய பிரச்சனைக்கான தீர்வை காணவேண்டும் என இந்தியா அறிவுருத்தியுள்ளதாக தெரிவித்தார்.. சகல தரப்பினரும் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா உதவுவதாகவும் . இரத்தம் சிந்தாமல் தீர்வு வெகுசீக்கிரம் எட்டப்படும் என மேலும் தனது உரையில் தெரிவித்தார்.. http://www.virakesari.lk/vira/html/head_vi...ew.asp?key=1778

    • 4 replies
    • 1.6k views
  2. முல்லைத்தீவில் விமானப்படையினர் மேற்கொண்ட குண்டு வீச்சு தாக்குதலில் பலியானவர்கள் அனைவரும் அப்பாவி மாணவர்கள் வீரகேசரி நாளேடு முல்லைத்தீவில் விமானப்படையினர் மேற்கொண்ட குண்டு வீச்சு தாக்குதலில் பலியானவர்கள் அனைவரும் அப்பாவி மாணவர்கள் என கண்காணிப்புக்குழுவினரும் யுனிசெப் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்றவுடன் தாங்கள் அவ்விடத்துக்குச்சென்று பார்வையிட்டதாகவும் அங்கு அவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றமைக்கான எந்தவகையான ஆதாரமும் கிடையாது என்றும் அவர்கள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.இதேவேளை, ""முல்லைத்தீவில் விமானப்படையினரின் குண்டுவீச்சுக்கு இலக்காகி கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அருகிலுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த மாணவிகளாவர். இவர்கள் முதலுதவிப் பயிற்சியி…

    • 6 replies
    • 1.6k views
  3. சிறிலங்கா அரசின் நகைப்புக் கிடமான வீடியோ இழவு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு மிகவும் முக்கியமான classified வீடியோவை வெளியிட்டிருக்கிறது. இந்த வீடியோ முல்லைத்தீவுப் பகுதிக்கு (Naddalamoodankulam) மேலே பறந்து எடுக்கப்பட்டதாம். 28 ஜூலை 2004ல் எடுத்த இந்த ஒளிப்படத்தில் புலிகள் இராணுவ உடுப்புடன் பயிற்சி எடுப்பதும் Camouflage செய்யப்பட்ட ஊர்திகளில் செல்வதும் ஆயுதமேந்திய புலிகளைத் தாங்கிய வண்டிகளையும் “குழந்தைகள் இல்லம்” என்று சொல்லப்படுவதைச் சுற்றிய பாதுகாப்பையும் தெளிவாகக் காணலாம் என்று சொல்லியிருக்கிறது. செய்தி நெட்டார் கண்ணிலே விளக்கெண்ணெய் ஊற்றி ஊற்றி எத்தனை high resolution மானிட்டரில் பார்த்தாலும் ஒன்றுமே தெரியமாட்டேனென்கிறதே. இதெல்லாம் இலங்கை இராணுவத்த…

  4. கொழும்பு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டோருக்கு அமெரிக்கா இரங்கல் [செவ்வாய்க்கிழமை, 15 ஓகஸ்ட் 2006, 18:35 ஈழம்] [ம.சேரமான்] கொழும்பு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டோருக்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிறிலங்கா சமாதான செயலகத்தின் பிரதிச் செயலாளர் கேதீஸ்வரன் லோகநாதன் ஓகஸ்ட் 12 ஆம் நாள் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிக்கிறது. மேலும் நேற்று திங்கட்கிழமை பாகிஸ்தானிய தூதரகப் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் கொல்லப்பட்டோருக்கும் எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இனப்பிரச்சனையில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருது குறித்து அ…

  5. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐரோப்பிய வதிவிடப் பிரதிநிதி சந்திப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஐரோப்பிய ஒன்றிய வதிவிடபிரதிநிதிகளையும் ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளை சந்தித்து வடக்குகிழக்கின் நிலைமை குறித்து விளக்கமளித்துள்ளனர். இதேவேளை இன்று பிற்பகல் ஜேர்மனிக்கான இலங்கைகான தூதுவரை சந்தித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இரா.சம்மந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நடராஜா ரவிராஜ், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் இந்த சந்திப்புகளில் கலந்துகொண்டுள்ளனர். முல்லைத்தீவில் மாணவிகள் கொல்லப்பட்டமை,வான் தாக்குதல்கள், யாழ்ப்பாணத்தின் ஊரடங்கு அமுல், முகாம்களுக்கு அருகில் உள்ள மக்களை இடம்பெயர அனுமதிக்காமை, வாகரை மக்கள் உணவு மற்றும் அடிப்படை வசதிகள்…

  6. Sri Lankan Air Force Bombing Kills Scores Of Students By Sarath Kumara 15 August 2006 World Socialist Web Amid escalating fighting between government forces and the Liberation Tigers of Tamil Eelam (LTTE), the Sri Lankan air force bombed a school compound in the LTTE-held Mullaittivu district yesterday, killing 61 students and injuring more than 100. The LTTE peace secretariat said the students were mainly girls between 15 and 18 attending a two-day residential course on first aid at the Chencholai children’s home in Vallipunam when warplanes attacked the buildings around 7.00 a.m. The wounded were taken to the Mullaittivu and Kilinochchi hospitals…

  7. மீண்டும் யுத்தம் தொடங்கிவிட்டது என்று கிட்டத்தட்ட உறுதியான நிலையில் நார்வே முயற்சியால் இலங்கையில் சமாதானம் ஏற்பட்டது. உடனே புலிகளும் புதிதாக பிடித்த இடங்களைவிட்டு வெளியேறி தங்கள் இடங்களுக்கு திரும்புவதாக அறிவித்தார்கள். கொஞ்சம் பதட்டம் குறைந்து நம்பிக்கை துளிர்த்தது. ஆனால், அன்றே இலங்கை போர் விமானங்கள் குண்டுமழை பொழிய மீண்டும் பதட்டம். எந்த நேரத்தில் எந்த இடத்திலும் குண்டு வெடிக்கலாம் என்னும் நிலை. இந்நிலையில் யாழ்ப்பாணம் எப்படி இருக்கிறது. ஒரு நேரடி ரிப்போர்ட். யாழ்ப்பாணம் மாநகராட்சி நூலகம் எரிக்கப்பட்ட 25ஆவது நினைவாண்டு இந்த வருடம். ஆனால், இப்போது, நூலகம் புதுப்பிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டதற்கான எந்தச் சுவடும் இல்லாமல் பார்க்க புத்தம் புதியதாக அழகாக இருக்கிறது. கிட்…

  8. முல்லைப் படுகொலை மனிதாபிமானம் ஒரு சிறிதும் அற்ற செயல்: தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப் படையின் வான்குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமை மனிதாபிமானம் ஒரு சிறிதும் அற்ற செயல் என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் கலைஞர் கருணாநிதி இன்று செவ்வாய்க்கிழமை சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையின் இராணுவ நடவடிக்கைகளில் கொடுமை நிறைந்த நிகழ்ச்சியாக குழந்தைகள் காப்பகம் தாக்கப்பட்டு குண்டுமாரி பொழிந்து 60-க்கும் மேற்பட்ட இளஞ்சிறார்களை கொன்று குவித்திருப்பது மனிதாபிமானம் ஒரு சிறிதும் அற்ற செயல் என்றே கருதப்பட வேண்டியுள்ளது. மனித நேயத்தில் தோய்ந்துள்ள எவராயி…

    • 18 replies
    • 3.5k views
  9. பலாலி படைத்தளத்துக்கு பாரிய சேதம் ம் [செவ்வாய்க்கிழமை, 15 ஓகஸ்ட் 2006, 16:30 ஈழம்] [ம.சேரமான்] தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலில் யாழ். பலாலி படைத்தளம் பாரிய சேதமடைந்துள்ளதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன. பலாலி படைத்தளம் மீது நேற்று திங்கட்கிழமை இரவும் இன்று செவ்வாய்க்கிழமை காலையும் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகளிலிருந்து எறிகணை வீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பலாலி படைத்தளத்திற்கு மேலாக இன்று காலை 6 மணியளவில் ஒரு விமானம் வட்டமடித்த சத்ததத்தைக் கேட்டதாகவும் ஆனால் எந்த ஒரு விமானமும் தரையிறங்கியதாக தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. விமானம் வானில் வட்டமிட்ட அதேநேரத்தில் பலாலி படைத்தளம் மீது எற…

  10. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு பேர் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.. உண்மையா?

  11. படு கொலை செய்யப்பட்ட மாணவர்களின் பயிற்ச்சி நெறி விபரம் . சிறிலங்கா அரசின் பொய்ப் பிரச்சாரத்திற்கு இங்கே வலுச் சேர்க்கும் சாககடைகளே பதில் சொல்லுங்கள்.இவர்களுக்கு தலமைத்துவ பண்புகள் பற்றி பயிற்ச்சி வழங்குவது தவறா? இதைத் தான் நீங்கள் புலி ஆயுதப் பயிற்ச்சி குடுக்கிறது குழந்தைகளுக்கு என்று எழுதுகிறீர்கள். நீங்கள் எழுதுவதில் என்ன உண்மை இருக்கிறது?எமது சந்ததி வளமாக வாழ பயிர்ச்சி குடுக்கும் தமிழ் ஈழ கல்விச் சேவை செய்த குற்றம் என்ன? வருங்கால வாழ்விற்காக பயிற்ச்சி எடுக்க வந்த பின்சுகள் செய்த குற்றம் என்ன? உங்கள் குற்றங்களை எங்கே கழுவப்போகிறீர்கள், நீங்கள் கால் கழுவும் சிறிலங்கா அரசின் கோர முகம் உங்களுக்குத் தெரிய வில்லயா? இணயத்தில் நீங்கள் சுற்றும் பொய்மைகள எங்கள் பின்சுகளை…

    • 7 replies
    • 2.2k views
  12. ஐக்கிய நாடுகள் சாபையின் பொதுச்செயலர் கொபி அனான்..யுத்தப் பிரதேசத்தில் உள்ள மக்கள் பாதுகாப்புத் தேட அனுமதிக்கும் படியும்..சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அவர்களுக்கு உதவ அனுமதிக்க வேண்டும் என்றும்..பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளதாக ரெயிட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. அத்தோடு தொடரும் வன்முறைகள் தொடர்பில் தனது கண்டனங்களைத் தெரிவித்திருக்கும் அனான்..வன்முறையில் சம்பந்தப்பட்ட இரு தரப்பையும் பேச்சு மேசைக்குத் திரும்பவும் அழைப்புவிடுத்துள்ளார்..! U.N. Secretary-General Kofi Annan was "profoundly concerned" and urged the government and rebels to return to the negotiating table, allow aid agencies free access and let civilians leave contested areas, a spokesman said overnight. …

    • 9 replies
    • 2.4k views
  13. தென்னிலங்கையிலும் பொது மக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் - அநாம தேய "பக்ஸ்' தமிழர் பிரதேசங்களில் அப்பாவி மக்களை இலக்கு வைத்து அரச படைகள் அண்மைக் காலத்தில் நடத்திய தாக்குதல்களைச் சுட்டிக் காட்டி, அவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் தொடர்ந்தால் தென்னிலங்கையிலும் பொது மக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை உள்ளடக்கிய அநாம தேய கடிதம் ஒன்று பாதுகாப்பு அமைச்சின் ஊட கத் தகவல் நிலையத்துக்கு "பக்ஸ்' மூலம் நேற் றுக் கிடைத்துள்ளதாகத் தெரியவருகிறது. வடக்கு கிழக்குப் பகுதிகளில் அப்பாவி மக்கள் உயிரிழக்கக் காரணமான அரச படை களின் தாக்குதல் சம்பவங்கள் பலவற்றைப் பட்டியலிட்டுச் சுட்டிக்காட்டி அந்தக் கடிதம் வரையப்பட்டுள…

  14. உணவுப் பொருள்களுக்கு தட்டுப்பாடு விலைகள் விண்ணில் ஏறி நிற்கின்றன! மாற்று ஏற்பாட்டுக்கு அரச அதிபர் கொழும்பிடம் விண்ணப்பம் யாழ். குடாநாட்டிற்கான அனைத்து விநியோகப் பாதைகளும் தடைப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கான உணவுப் பொருள்களுக்குப் பெரும் தட்டுப் பாடு ஏற்படும் நிலை தோன்றியுள்ளது. இதனால் பொருள்களின் விலைகளும் எக்கச் சக்கமாக ஏறியுள்ளது. நேற்று சற்று நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்த போது பொருள்களை வாங்குவதில் பொதுமக்கள் பெரிதும் முண்டியடித்தனர். இதனைப் பயன்படுத்திக்கொண்ட வர்த்தகர்கள் விலைகளை உச்சத்திற்கு எகிற வைத்தனர். உடனடியாக ஒரு செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வியாபாரிகள் முயல்கின்றனர் என்றும் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை துரிதமாக எடுக்கப்படும் என்றும் …

  15. வவுனியாவிலிருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தொழில்புரியும் அரச ஊழியர்களுக்காக ஓமந்தை இராணுவச் சோதனையூடான மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா அரச அதிபர் தெரிவித்துள்ளார். யாழ் குடாநாட்டில் ஏற்பட்டடிருக்கும் நெருக்கடிநிலையை அடுத்து சிறிலங்காப் படைத்தரப்பு வவுனியா ஒமந்தைää மன்னார் உயிலங்குளம் ஆகிய சோதனை நிலையங்களை சிறிலங்காப் படைத்தரரப்பு மூடியுளளனர். இந்நிலையில் இன்று வவுனியா ஒமந்தை சோதனை நிலையம் ஊடாக அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆள் அடையாள அட்டையினை சோதனைச் சாவடியில் காட்டி செல்ல முடியும்மெனவும் சிறிலங்கா இராணுவத்ததினர் தெரிவித்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. நன்றி-www.newstamilnet.com

  16. யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து வடமராட்சி நோக்கிப் புறப்பட்டுச் சென்ற ஒரு தொகுதி மாணவர்களது நிலை தொடர்பாக மர்மம் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுக் காலை வலிகாமம் கிழக்குப் பகுதியில் 10 மணிமுதல் 12:30 வரையிலான இரண்டரை மணி நேரம் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருப்பதாக சிறிலங்கா படைத்தரப்பு அறிவித்திருந்தது. இதனை அடுத்து வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் துவிச்சக்கர வண்டிமூலம் வடமராட்சி நோக்கிச் சென்றனர். எனினும், அல்லைப்பகுதிக்கு அப்பால் பயணம் செய்ய அனுமதிக்க மறுத்த சிறிலங்கா படையினர், அவர்களைத் திருப்பி அனுப்பியதாகவும் எனினும் நேற்று மாலை வரை அவர்கள் தங்கிய விடுதிக்கு திரும்பியிருக்கவில்லை எனவும் அவர்களின் நிலை தொடர்பாக அறிந்திருக்க முடியவில்லை எனவ…

    • 5 replies
    • 1.8k views
  17. சார்க் விளையாட்டுப்போட்டியினை சாட்டாகவைத்து வரும் 28ம் திகதிவரை பாடசாலைகளிற்கு விடுமுறையளித்துள்ளது. உண்மைக் காரணம் எதுவோ?

    • 3 replies
    • 1.8k views
  18. அப்பாவி தமிழரை கொன்று விட்டு பொய்க்கதை சொல்லும் புலம்பெயர் நாடுகளில் உள்ள சிங்கள சிறிலங்கா தூதுவராலயங்களை முற்றுகை இட்டு அவமானப் படுத்தி தமிழர்களின் எதிர்ப்பை தெரிவிக்கலாமா? யாராவது ஒழுங்கு செய்வீர்களா? அவமானப்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் போது நிச்சயம் அந்தந்த நாட்டு மக்களிடம் செய்திகள் பரவும்.

  19. பாடசாலை மாணவிகள் சிறிலங்கா விமானப்படையினரின் கொடூரக் குண்டுவீச்சில் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து இன்று 15.08.06 - தமிழீழத் தேசிய துயர நாளாகக்கடைப்பிடிக்கப்படவுள

  20. யாழில் 100 மேற்பட்ட மக்கள் படுகொலை. யாழ் தென்மராட்சிப் பகுதியில் சிறீலங்காப் படையினரால் 100 மேற்பட்ட மக்கள் துப்பாக்கியால் சுட்டும் கத்திகளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இச்சம்பவம் முகமாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. படையினரின் எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற மக்களே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களாவர். இடம்பெயர்ந்து சென்ற மக்களை வன்னிக்கு போகப் போகின்றீர்களா? புலிகளிடம் போய்ச் சேருங்கள் எனக்கூறி இராணுவத்தினர் மக்களைப் படுகொலை செய்துள்ளனர். பல பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி இராணுவ நிலைகளுக்கு அழைத்துச் சென்று சூனியப் பிரதேசங்களில் நடக்கவைத்து சுட்டுக்கொ…

  21. SLA closing down small camps in Jaffna [TamilNet, August 14, 2006 18:48 GMT] Sri Lanka Army (SLA) soldiers are closing down several small camp-houses in the Jaffna peninsula and withdrawing into stronger camps Monday, sources in the northern peninsula said. Sri Lankan forces are commandeering private vehicles to move troops and equipment from closed down camp-houses where soldiers numbering upto 10 were staying. Several SLA-houses in coastal villages are also being closed. Civilians say the SLA is pulling out of areas vulnerable to attack by LTTE ground forces which broke through the Muhamalai front defence lines (FDLs) on Friday. Meanwhile SLAF …

  22. Started by சனியன்,

    முடிந்தால் யாராச்சும் தமிழில் மொழி பெயர்க்க முடியுமா? What is Lobbying? What is the difference between advocacy and lobbying? Although most people use the words interchangeably, there is a distinction between advocacy and lobbying that is helpful to understand. When charity organizations such as TRO advocates on their own behalf, they seek to gather resources for a community, whether they appeal to individuals or to national governments about their actions, projects or ambitions. Lobbying refers specifically to advocacy efforts that attempt to influence legislation i.e. law making by the European Parliament. What is the difference between grassroo…

  23. Started by சனியன்,

    Dear All, Please note, if you write to Amnesty at the below address, they HAVE to give you a reply. So please mail them, and also send off your mail in a letter format to them as well, which means it will be read and not ignored. ---------------------------------------------------- URGENT You will probably know by now that around 60 children have been killed by Sri Lanka air force bombing of the Chencholai Children's home and its grounds in Mullaitivu at 7 this morning. Twelve bombs were dropped by Kfir bombers. Initial Tamilnet report at the bottom, but please bear in mind the story is still developing. Please write emails, faxes (or even …

  24. International Tamils Rehabilitation Organisation 500 Sunleigh Road, Wembley, Middlesex, UK, HA0 4NF Ph. +44 208 177 1102 email: itrolondon@gmail.com FOR IMMEDIATE RELEASE 14 August 2006 iTRO condemns Sri Lanka Air Force bombing of Orphanage iTRO calls upon the international community to condemn the bombing of Chencholai orphanage and calls for an immediate international investigation of this mass murder of children. Chencholai Valaham, an orphanage for girls in Vallipunam, was bombed by Sri Lanka Air Force (SLAF) Kfir jet bombers at 7 am this morning (14/08/06). The latest information indicates that 61 girls have been killed, with the d…

  25. குண்டுத் தாக்குதலுக்குள்ளான செஞ்சோலையை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு சென்று பார்வையிட்டுள்ளது. இன்று புதுக்குடியிருப்பு செஞ்சோலை இல்லம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளதை இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுத் தலைவர் உல்வ் ஹென்றிக்சன்இஇன்றைய குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை தமது பிரதிநிதிகள் சென்று பார்வையிட்டுள்ளதாகவும்இ கொல்லப்பட்ட சிறுமிகளின் உடலங்கள் வரிசையாக கிடத்தப்பட்டிருப்பதை தமது உறிப்பினர்கள் கண்ணுற்றதாகவும் 61 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்இ என்ற செய்தி உண்மை எனவும் தெரிவித்துள்ளார். இந்த பிரதேசத்தில் விடுதலைப்புலிகளின் தளங்களோ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.