Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சர்வதேச ரீதியில் மீண்டும் வலை விரிப்பும் வியூக வகுப்பும் இலங்கை இனப்பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட இரு பிரதான தரப்புகளாலும் அமைதி வழியில் சமாதானப் பேச்சுக்கள் மூலம் தீர்வுகாணும் விடயத்தில் பலம் பொருந்திய நாடுகளின் தனிப்பட்ட புவியியல், கேந்திர, அரசியல் அபிலாஷைகளும், கொள்கை நிலைப்பாடு களும், அதிகார வீச்சுகளும் அளவுக்கு அதிகமாக தலையீடு செய்யும் ஆபத்து இருப்பது குறித்து இப்பத்தியில் ஏற்கனவே பலதடவை சுட்டிக் காட்டி வந்துள்ளோம். ரணிலின் முன்னைய ஐ.தே.கட்சி அரசு, தமிழீழ விடு தலைப்புலிகளுடன் அமைதி முயற்சிகளை ஆரம்பித்த காலத்திலேயே இத்தகைய தலையீடுகள் இருந்து வந்தமையை அனைவரும் அறிவர். உலக நாடுகளின் திரள்வான சர்வதேச சமூகம், அப் போதே அந்த சமாதான முயற்சிகளின்போது தீர்வுக்…

  2. திருமணமாகாத லெப்.ஜெனரல் பாரமி குலதுங்கவின் மனைவி, பிள்ளைகளுக்கு பிரதமர் அனுதாபம் [03 - July - 2006] [Font Size - A - A - A] பன்னிப்பிட்டியவில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலியான திருமணமாகாத லெப். ஜெனரல் பாரமி குலதுங்கவின் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார். லெப். ஜெனரல் பாரமி குலதுங்கவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தும் பொருட்டு, அவரது வீட்டிற்குச் சென்ற பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க, பிரதமர் என்பதற்காக தனது அனுதாபக் கடிதத்தை அங்கு கையளித்தார். அக் கடிதத்தில் இராணுவ அதிகாரியின் பிரிவால் துயருறும் அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்…

  3. தமிழர்களுக்காக குரல் குடுப்பதினால் என்னையும் பயங்கரவாதி என்று சொல்லுகிறார்கள் - அவுச்திரெலியா தொழில்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மேர்வி http://www.tamilbrisbane.com/video/johnmurphy.htm

  4. இங்கிலாந்தில் வசிக்கும் வசதி படைத்தவர்களின் கடன் அட்டைகளின் இரகசிய இலக்கங்களை திருடி போலி கடன் அட்டைகளைத் தயாரித்த 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் 2,800 போலி கடன் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. பெருந்தொகையிலான போலி கடன் அட்டைகள் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய கடன் அட்டை மோசடிகளில் ஒன்றாக இருக்கலாம் என்று மேல் மாகாண குற்றத்தடுப்புப் பிரிவின் உதவி காவல்துறை அதிகாரி பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் மூவர் சிங்களவர். ஒருவர் ஏறாவூரைச் சேர்ந்த தமிழர். சிங்களவர்கள் ஹொரண, ராகம, அம்பேபுஸ…

    • 5 replies
    • 2k views
  5. நார்வேயைத் தோற்கடித்த மேற்குலக இராசதந்திரம் - ஜெயராஜ் போர் நிறுத்த உடன்பாட்டின் எதிர் காலம் பெரும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது. இன்று யுத்த நிறுத்தம் ஒன்று அமுலில் உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பும் அளவிற்கு ஓர் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான யுத்தம் நடந்து கொண்டிருக் கின்றது என்பதே கள யதார்த்த மாகும். ஒருபுறத்தில் யுத்த நிறுத்த மீறலானது பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது போன்ற வகையில் மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக, மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை மற்றும் தெரிவு செய்யப்பட்ட இலக்குகள் மீதான தாக்குதல் என்ற ரீதியில் சிறிலங்கா விமானப்படை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதேசமயம், நார்வேத் தரப்பு சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல…

  6. லங்காதீப பத்திரிகையின் கண்டுபிடிப்பு வெளிநாட்டுத் தமிழர்களின் பிள்ளைகளுக்கு பிரபாகரனின் `ஈழம்' பற்றி அக்கறையில்லை 1983 ஆம் ஆண்டிலிருந்து காலத்துக்காலம் ஸ்ரீலங்காவிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் தற்போது சுமார் எட்டு இலட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையான தமிழ் மக்களிடையே யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களும் அந்தக் கால கட்டத்தில் இயங்கி வந்த பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த போராளிகளான இளைஞர்கள், யுவதிகளும் அடங்கியிருந்தனர். இப்பொழுது அவர்கள் எல்லோரும் வயது முதிர்ந்தவர்கள் ஆகிவிட்டார்கள். கடந்த 23 வருடங்களாக யுத்தத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினர் ஈடுபட்டு வந்த போதிலும் அவர்களால் தனியான தமிழ் நாட்டை அமைக்கும் கொள்கையில் வெற்றி பெற முடியவில்லை…

    • 6 replies
    • 3.2k views
  7. மகிந்தவின் இணக்கப்பாட்டுத் திட்டம்: விடுதலைப் புலிகளின் பதில் கையளிப்பு - பண்டார வன்னியன் குசனையலஇ 30 துரநெ 2006 10:56 தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடியாகப் பேசி இணக்கப்பாடு ஒன்றுக்கு வருவதற்கு உதயன், சுடர்ஒளி நாளேடுகளின் ஆசிரியர் வித்தியாதரன் ஊடாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட முயற்சிக்கு விடுதலைப் புலிகள் தமது பதிலை நேற்று வியாழக்கிழமை அனுப்பியுள்ளனர். நோர்வே ஊடாக அல்லாமல் விடுதலைப் புலிகளுடன் நேரடியாக தொடர்புகளை பேணி மேற்படி இணக்கப்பாட்டை எட்டுவதற்கு தான் இசைவாக இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக விடுதலைப் புலிகளுக்கு மகிந்த தெரியப்படுத்தியிருந்தார். அதற்கு தமது தரப்பு பதிலை விடுதலைப் புலிகள் உதயன், சுடர்ஒளி ஆசிரியர…

    • 4 replies
    • 1.6k views
  8. சிங்கள பத்திரிகை திவியனவில் வந்த செய்தி ஒப்பறேஷன் புறோவல் நடவடிக்கைக்கு தயாராகி வரும் இந்திய "றோ" அமைப்பு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அடக்கி மௌனமாக்கி விடுவதற்கான நடவடிக்கைகளை இந்தியாவின் முன்னணி உளவு நிறுவனமாகிய "றோ" அமைப்பு எடுத்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்தியாவிலிருந்து வெளியாகும் தெல்கா இணையத்தளம் இந்தத் தகவல்களை வெளியிட்டிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷ்ரீலங்காவிலிருந்து யுத்தப் பாதிப்புக் காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் தமிழ் அகதிகளின் வேடத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களும் இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்துக்கு வந்து கொண்டிருப்பதாகவும் இவ்வாறு அகதிகள் போல் புலிகள் இயக்கத்தி…

    • 20 replies
    • 5.2k views
  9. அரசின் பொறுப்பற்ற போக்கால் மக்கள் அல்லல்படும் நிலைமை இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து கடும் விசனத்துடன் மன்னிப்புச்சபை அறிக்கை இலங்கையில் அதிகரித்து வரும் வன்செயல்கள், மனித உரிமை மீறல்கள் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் மேலும் துன்பப்படுகின்றனர் எனத் தெரிவித்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, போதிய பாதுகாப்பை வழங்குவதற்கு அரசு தவறிழைத்து வருவதும், பொது மக்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவோரை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைக்குட்படுத்துவதற்குத

    • 5 replies
    • 1.6k views
  10. ஆனந்த சங்கரி செவ்வியினை வன்மையாக கண்டிக்கிறார்கள் திருமலை தமிழ் மக்கள் பேரவையினர். லக்பிம சிங்கள நாளிதழுக்கு ஆனந்த சங்கரி அவர்கள் வழங்கிய செவ்வி தமிழில் 28.06.2006 அன்று சுடர் ஒளியில் வெளி வந்தது. அவருடைய செவ்வியினை வன்மையாக கண்டிக்கிறார்கள் திருமலை தமிழ் மக்கள் பேரவையினர். அவர் கூறியுள்ள சொல் தமிழ் ஈழ விடுதலை புலிகளை புறம் தள்ளிவிட்டு ஏனைய கட்சியுடன் சேர்ந்து ஓர் தீர்வைத்தருமாறு கேட்கின்றார். இன்று தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களும் ஓர் நெருக்கடியான காலகட்டத்தில் நிற்கிறார்கள். சமாதானமா? யுத்தமா? என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில் இருக்கும் பொழுது இவர் ஓர் பழுத்த அரசியல்வாதியானவர் இப்படி ஓர் கீழ்த்தரமான அறிக்கைகளை …

    • 3 replies
    • 1.5k views
  11. மேலும் வாசிக்க........................... http://thatstamil.oneindia.in/news/2006/07...7/01/lanka.html

    • 3 replies
    • 2.2k views
  12. முழுமையாக எப்படியெல்லாம் பலவீமனடைந்திருக்கிறது சிறிலங்கா இராணுவம்: அம்பலப்படுத்துகிறது கொழும்பு ஊடகம் சிறிலங்கா இராணுவத்தின் தலைமை நிலையிலிருந்து கீழ்நிலை வரை எப்படியாக பலவீனமடைந்திருக்கிறது என்று கொழும்பு ஆங்கில ஊடகம் அம்லப்படுத்தியுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்: சிறிலங்கா இராணுவத்தின் பிரதித் தளபதி பாரமி குலதுங்க கொல்லப்பட்ட பின்னர் கொழும்பு நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறிலங்கா புலனாய்வுத்துறை மறு ஆய்வுக்குட்படுத்தி புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. சிறிலங்காவின் வர்த்தக நிறுவனங்களில் பெருமளவிலான தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியிருப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. கொழும்பு நகரின் பாரிய பாதுகாப்பு…

    • 10 replies
    • 1.8k views
  13. Clash erupts in the northern waters off KKS [TamilNet, June 30, 2006 17:39 GMT] A sea fight was reported in the seas east of Kankesanthuari Sri Lanka Navy (SLN) base around 10:15 p.m. Friday. The clash, which erupted between Valalai and Thondamanaru, went on for 30 minutes, re-started again after a short period of silence, residents along the coastal areas in Vadamaradchi said. At least two boats were seen burning. Sri Lanka Army soldiers were firing towards the sea from their coastal sentry points ranging from Mayiliyathanai in Thondamanaru till Valvettithurai, civilian sources said. SLA sources in Jaffna confirmed the reports of a clash in the sea. …

    • 17 replies
    • 3.7k views
  14. ஐக்கிய நாடுகள் சபையில் மூக்குடைபட்ட சிங்கள அரசபிரதிநிதிகள். - பண்டார வன்னியன் குசனையலஇ 30 துரநெ 2006 20:17 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபைகளின் முதலாவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று சுவிஸை தலைமைச் செயலகமாக கொண்டு இயங்கும் 'சர்வதேச சர்வ நம்பிக்கை" என்ற அரச சார்பற்ற அமைப்பினால் நாடாத்தப்பட்ட 'தென் ஆசியாவில் மக்கள் உரிமை" என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் கலந்து கொண்டு உரையாற்றினார். இக் கருத்தரங்குக்கு சர்வதேச சர்வ நம்பிக்கை அமைப்பின் பொதுச் செயலளார் சாள்ஸ் கிறேவ் தலைமை தாங்கினார். …

  15. ரி.பி.சி வானொலியின்; அரசியல் கலந்துரையாடல்களில் பங்கெடுத்தவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்;ள கண்ணகி சுவிஸ் நாட்டிலிருந்து விடுமுறையில் மனைவி குழந்தைகளைப்பார்க்கச்சென்ற இளம் குடும்பஸ்தரொருவர் இன்று மாலை மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மட்டக்களப்பு நகரில் வசிக்கும் 41 வயதுடைய ஜான் என்கிற பெயரில் ரி.பி.சி வானொலியின் அரசியல் கலந்துரையாடல்களில் கலந்து கொள்ளும் வடிவேல் புவனேந்திரன் என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவர் என பொலிசார் தெரிவிக்கின்றனர். அரசியல் புகலிடம் பெற்று கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சுவிஸ் நாட்டில் வசித்து வந்த இந்த நபர் கடந்த 28 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊர் திரும்பி மட்டக்களப்பு நகரில் த…

    • 16 replies
    • 5.3k views
  16. இலங்கை ராணுவத்துக்கு உதவும் இந்தியா - புலிகளின் கப்பல்படை தளபதி சூசை சிறப்புப் பேட்டி! அமைதி பேச்சு வார்த்தையை நடத்துவதில் அக்கறை காட்டாமல் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டவரான இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, புலிகளுடன் நேரடி பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அறிவித்திருக்கிறார். அதிபரின் இந்த திடீர் மனமாற்றத்திற்குக் காரணம்... பேசாலை பகுதியில் அண்மையில் கடற்புலிகள் நடத்திய தாக்குதல்கள்தான். இதில்தான் மிரண்டது இலங்கை. இந்த அசாதாரண சூழ்நிலையில் புலிகளின் கடற்படை தளபதி சூசையின் பேட்டிக்காக நக்கீரன் பல கேள்விகளை இ-மெயிலில் அனுப்பி வைத்தது. ஒருவார கால இடைவெளிக்குப் பிறகு சூசையிடமிருந்து பதில்கள் சீறி வந்தன. நக்கீரன் : ஒரு நாட்டிற்கான கடற்படை வலிமை என்பது உங்களிடம்…

  17. பிரபாகரனை ஒரு தீவிரவாதியாக இந்தியா சித்தரிப்பது தவறு: இந்திய எழுத்தாளர் கமலாதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒரு தீவிரவாதியாக இந்தியா சித்தரிப்பது தவறு என்று இந்திய எழுத்தாளரான கேரளத்தைச் சேர்ந்த கமலாதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஆனந்த விகடன் இதழுக்கு அவர் அளித்த நேர்காணலில் இது தொடர்பில் இடம்பெற்றுள்ளதாவது: உங்களுக்குப் பிடித்த தமிழர் என்று யாரைச் சொல்வீர்கள்? அதிர்ச்சி அடையாதீர்கள். எனக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை மிகவும் பிடிக்கும். இலங்கையில் நான் தங்கியிருந்தபோது அந்த அமைப்புடன் எனக்கு நிறைய பழக்கம் இருந்தது. பிரபாகரனை ஒரு தீவிரவாதியாக இந்தியா சித்தரிப்பது தவறு. விடுதலைப் ப…

  18. மன்னார் கடலில் சண்டை மன்னார் கடற்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுடன் நடத்திய மோதலில் 5 சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டனர். 55 நிமிட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஒரு போராளி வீரச்சாவைடந்தார். இரு போராளிகள் காயமடைந்தனர்.

  19. கொழும்பு மாநகர புதிய மேஜர் பதவியேற்பும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பும் ஒளிப்பதிவில்... Click here to watch Sri-lanka-Political நன்றி சக்தி டிவி

    • 14 replies
    • 4.5k views
  20. தமிழ்நாட்டில் அவலநிலையில் இலங்கை அகதிகளின் முகாம்கள் விடைகொடு எங்கள் நாடே.... பனைமரக் காடே... பறவைகள் கூடே... மறுமுறை ஒருமுறை பார்ப்போமோ? புலம்பெயர் வாழ்வின் துயரங்களை வலியோடு பதிவு செய்த பாடல் இது. இதோ மறுபடியும் இலங்கையில் யுத்தம் ஆரம்பமாகி விட்டது. உயிர்பயம் உந்தித்துள்ள தங்களின் ஆதி சொந்தங்களைத் தேடி, கள்ளத்தோணியில் கடல் கடந்து, அகதிகளாகத் தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் இலங்கைத் தமிழர்கள். நாளுக்கு நாள் அகதிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. ஆனால், ஏற்கனவே இங்கிருக்கும் அகதிகள் முகாம்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தடுமாறித் தத்தளித்து கொண்டிருக்கின்றன. இதுபற்றி அகதிகள் முகாம்களுக்கு நேரில் சென்று பார்த்து வந்து அறிக்கைக் கொட…

    • 2 replies
    • 1.9k views
  21. ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நட்புக்கரம் நீட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக இருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் "தமிழ்முரசு" நாளேட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் சிங்களப் படைகள் முன்னைய காலம் போல குழந்தைகள்இ பெண்கள் பாரபட்சம் பாராது பொதுமக்களைக் கொன்று அழிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் உலககெங்கும் வாழும் தமிழ் மக்களிடம் குறிப்பாகத் தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்களிடம் அனுதாப உணர்வு எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடும் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க வேண…

  22. கொழும்பில் குண்டு வெடிப்பு கொழும்பு பன்னிபிட்டிய பகுதியில் சற்று நேரத்துக்கு முன் குண்டு ஒன்று வெடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விபரங்கள் அறிந்தவர்கள் உடன் தகவல் தாருங்கள் தலைப்பை மாற்றியுள்ளேன் - மதன்

  23. சிங்கப்பூர் தமிழ் முரசில் இருந்து -உயிர் பிழைக்க உயிரே பணயம் http://tamilmurasu.asia1.com.sg/25-06-2006...6/TM25PG8-9.pdf http://www.tamilnaatham.com/pdf_files/tami..._2006_06_25.pdf

  24. தமிழகத்தில் உள்ள ஈழ அகதி முகாம்களில் துணைப்படைக்கு ஆள்திரட்ட "றோ' உதவி? தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் அகதிகள் மத்தியில் இருந்து துணைப்படைக்கு ஆள்களைத் திரட்டும் முயற்சிகளுக்கு இந்தியாவின் உளவு அமைப்பான "றோ' உதவுவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இலங்கையில் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் துணைப்படை களும், ஒட்டுப் படைகளும் தற்போது தமது அணிகளுக்கு ஆள்திரட்டும் முயற்சிகளை இந்தியாவில் ஆரம்பித்திருக்கின்றன என்றும் இந்திய செய்தி ஏஜென்ஸிகளை ஆதாரம் காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைத் துணைப்படைகளின் இந்த முயற்சிக்கு இந்தியாவின் உளவு அமைப்பான "றோ'வின் மறைமுக உதவி கிடைப்பதாகவும், இந்திய இணையத்தளம் ஒன்றை ஆதாரம் காட்டி "தமிழ்நெற்' இணையத்தளம் தகவல் வெளியிட்டிருக்கின்ற…

  25. றொய்ற்றர் செய்தி நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு. http://www.alertnet.org/thenews/newsdesk/SP27609.htm

    • 0 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.