Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தடைகளைச் சந்திக்காத விடுதலை இயக்கங்களை வரலாற்றில் காணமுடியாது!- கனடா நக்கீரன் http://www.tamilnaatham.com/articles/2006_...an/20060604.htm

  2. இலங்கை வன்முறைகள் குறித்து விசாரணை நடத்த கண்காணிப்புக் குழு: சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை வன்முறைகள் குறித்து விசாரணை நடத்த கண்காணிப்புக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபையின் அவுஸ்திரேலிய இணைப்பாளர் ரொபின் கில் பற்றிக் அம்மையார் வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலிய விக்டோரிய ஈழத்தமிழ்ச் சங்கமும் அதன் சக தமிழ் அமைப்புக்களும் இணைந்து நடத்திய கண்டனப் பொதுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை மெல்பேணில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு ரொபின் கில் பற்றிக் அம்மையார் பேசியதாவது: சிறிலங்காவில் பரவலாக நடைபெற்றும் வன்முறை, தமிழ் நாடளுமன்ற உறுப்பினர்கள் மீதான தாக்குதல்கள், அதிகரித்துள்ள காணாமல் போதல் சம்பவங்கள், தேக்கமடைந்துள்ள ப…

  3. கருணா கும்பலை தடை செய்கிறது -ஐரோப்பிய ஒன்றியம் மேலதிக விபரங்களுக்கு http://sankathi.com/content/view/3302/26/

  4. தமிழர்களின் சுயாட்சிக்கு அமெரிக்கா ஆதரவு! ஆனால் ஆயுதப் போராட்டம் தவறான வழியாம் தமிழர் தாயகத்திற்கு அமெரிக்கா தந்த முதலாவது அங்கீகாரம்! விடுதலைப் புலிகளுக்கு எதிராக அமெ ரிக்கா தடை விதித்திருக்கின்ற போதிலும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு சுயாட்சி முறையின்கீழ் அவர்கள் வாழும் உரிமைகளை பெறுவதற்கு அமெரிக்கா மதிப்பளிப்பதோடு நின்றுவிடாமல் அங்கீகாரத்தையும் வழங்குகிறது'' என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை ராஜாங்க அமைச்சர் ரிச் சார்ட் பௌச்சர் கொழும்பில் வைத்து வலி யுறுத்திக் கூறியிருக்கிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அமெ ரிக்கா வரலாற்றில் முதல் முறையாக இந்தத் தடவையே தமிழர்களின் தாயகக் கோட்பாட்டைப் பகிரங்கமாக வரவேற்றும், அங்கீகரித்…

  5. [/img[url=http://imageshack.us][/url)) 'விடுதலைப் புலிகளுக்கு எதிராக அமெரிக்கா தடை விதித்திருக் கின்ற போதிலும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு சுயாட்சி முறையின்கீழ் அவர்கள் வாழும் உரிமை களை பெறுவதற்கு அமெரிக்கா மதிப்பளிப்பதோடு நின்றுவிடாமல் அங்கீகாரத்தையும் வழங்கு கிறது" என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை ராஜாங்க அமைச்சர் ரிச்சார்ட் பௌச்சர் கொழும்பில் வைத்து வலியுறுத்திக் கூறியிருக்கிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அமெரிக்கா வரலாற்றில் முதல் முறையாக இந்தத் தடவையே தமிழர்களின் தாயகக் கோட்பாட்டைப் பகிரங்கமாக வரவேற்றும், அங்கீகரித்தும் ரிச்சர்ட் பௌச்சர் மூலம் அமெரிக்க அரசு சொல்லவும் வைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத…

  6. இலங்கையின் சமாதான பேச்சுவார்த்தையில் விடுதலைப்புலிகள் கலந்து கொள்வதை ஊக்கு விக்கும் வகையில் அவர்கள் மீதான தடையை ஜரோப்பிய நாடுகள் தளர்த்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் ஐரோப்பிய நாடு ஒன்றில் சமாதான பேச்சுவாhர்ததைகள் நடைபெறுமாயின் தமிழீழ விடுதலைப்புகள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல கூடிய வகையில் அந்த அமைப்பு மீதான தடையை தளர்த்த ஐரோப்பிய ஓன்றிய நாடுகள் கொள்கையளவில் இணங்கியுள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் சமாதான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை யை அந்த நாடுகள் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது சங்கதியில் இருந்து எடுத்தது. இதைப்பற்றி வேறு எங்காவது செய்தி வந்திருக்கிறதா?

  7. கார்,பஸ், லொறி எல்லா வாகனங்களுக்கும் புகைதள்ளி வாகனத்தின் கீழ் இருக்கும்போது அது ஏன் உழவு இயந்திரத்திற்கு மாத்திரம் முன்னுக்கு நீட்டி மேல் நோக்கி வடிவமைத்துள்ளார்கள்? தயவு செய்து சொல்லுங்களேன் :roll:

  8. பத்தாயிரம் பேரின் தற்காப்பு பயிற்சி இன்று எழுச்சியுடன் நிறைவு பத்தாயிரம் பேர்வரை பங்குகொண்ட தற்காப்புப் பயிற்சி நிறைவு நிகழ்வு இன்று வன்னி புதுக்குடியிருப்பில் எழுர்ச்சிபுூர்வமாக இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசர்Pதியாக பங்குகொண்டவர்களே இந்த தற்காப்பு பயிற்சி நிறைவில் பங்கேற்றனர். தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு உந்து நத்தியாக விளங்கும் மக்கள் சக்தியின் உந்து சக்தியாக விளக்கும் மக்கள் சக்தியின் வெளிப்பாடாக இந்த நிகழ்வு எழுர்ச்சியுடன் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆண்கள் பெண்கள் என கிராம மட்டத்தில் தற்காப்பு பயிற்சினை பெற்ற இவர்களுக்கு பயிற்சியின் நிறைவு நிகழ்வாக இந்த நிகழ்வு நடைபெற்றது. புதுக்குடியிருப்பை அண்மித்தபகுதியில் இருந்து அணிவகுத்து…

  9. மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள சிறையிலிருந்து எட்டு கைதிகள் இன்று காலை தப்பியோடியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கழமை காலை 7.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தப்பியோடிய கைதிகளின் விவரங்கள் முழுமையாக இதுவரை தெரியவில்லை. அவர்களில் ஏழு பேர் சிறைச்சாலை பாதுகாவலர்களை ஆயுதங்களால் மிரட்டி விட்டே தப்பிச்சென்றுள்ளனர் என்று தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை வட்டாரங்கள்இ தப்பியோடியவர்களை தேடி மட்டக்களப்பு சந்துஇ பொந்துகள் எங்கும் வலை விரித்து தேடிவருகின்றன. இவர்கள் அனைவரும் ஆயுதங்களுடன் கைதானவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என…

  10. தயா இடைக்காடரின் உண்ணாவிரதத்தை தமிழர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளனவா? உண்ணாவிரதம் தொடங்கி 30 மண்த்தியாலங்கள் கடந்துவிட்டன. இன்னும் ஒருவராக ஒரு தாயாரும் உண்ணாவிரதத்தில் இறங்கியுள்ளார் நிதர்சனமும், சங்கதியும் இவற்றை வெளியிட்டுள்ளன. உதயன், புதினம், தமிழ் கனேடியன், தமிழ் நெற் ஆகியவை இதை பற்றி இன்னமும் எழுதவில்லை. இது ஏன் என்று தெரியுமா?

  11. அரச புலிகளின் குழு இன்று ஒஸ்லோ பயணம் கடைசி செய்தியை சொல்லவே செல்கிறோம் என்கிறார் புலித்தேவன் சர்வதேசத்திற்கு கடைசி செய்தியை எடுத்துச் செல்வதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் ஒஸ்லோவுக்கு செல்கின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்துடன் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் அப்பேச்சுக்களில் ஏற்றுக் கொண்ட உறுதிமொழிகள் எதனையும் அரசு நிறைவேற்றவில்லை. நிறைவேற்றுவதற்கான மனநிலையும் அதற்கு இல்லை. இதனை கடைசியாக சர்வதேச சமூகத்திற்கு சொல்வதற்காகவே ஒஸ்லோவுக்கு செல்கிறோம் என்றும் புலித்தேவன் மேலும் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒஸ்லோ பயணம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: …

  12. அண்மைக்காலங்களாக எம் தாயகத்தில் இலங்கை அரசினாலும், அதனுடன் ஒட்டியிருக்கும் கூலிப்படைகளாலும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொலைவெறியாட்டங்களை மூடிமறைப்பதில் இலங்கை அரசிற்கு போட்டி போட்டு "BBC தமிழோசை" செயற்பட்டு வருகிறது. இனவெறியாளர்களினாலும், கூலிப்படைகளினாலும் செய்யப்பட்ட அப்பாவித் தமிழ்மக்கள் மீதான படுகொலைகளின் செய்திகளை மறைத்தும், இனந்தெரியாதோரால் செய்யப்பட்டதாகவும் திரித்துக் கூறுவதிலும் மிகத் தீவிரமாக செயற்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வூடக விபச்சாரிகளின் செயற்பாடுகளின் இன்னொரு கட்டமாக புலம்பெயர்நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள், தங்கள் தாயகத்தில் அன்றாடம் நடைபெற்றுவரும் அவலங்களை உலகிற்கு எடுத்துக்கூற நடாத்திவரும் பற்பல போராட்டங்களின் செய்திகளை முற்றுமுழுத…

  13. சர்வதேச அழுத்தங்கள், தடைகளை எதிர்த்தும், சிங்கள அரசின் இன அழிப்பையும் சமாதானம் என்ற கபட நாடகத்தையும் கண்டித்தும் இந்த வாரம் நிகழ்த்தப்பட்ட ஒன்றுகூடல்கள் சிங்கள அரசுக்கு அதிர்ச்சியையும், உலக நாடுகளுக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கும் என்பது உண்மை. அவுஸ்திரேலியா முதல் கனடா வரை பொங்கியெழுந்த பல ஆயிரம் தமிழ் உள்ளங்களைக்கண்டு உலகமே ஒருகணம் அதிர்ந்திருக்கும். சிங்கள அரசால் எம்மீது சர்வதேசத்தில் சேறு பூசலாம் என்றால் எம்மால் அதை துடைத்தெறியவும் சிங்களத்தினதும் அதற்கு முண்டு கொடுக்கும் சில சர்வதேச நாடுகளினதும் முகமூடியை கிழித்தெறியவும் முடியும் என உணர்த்தியுள்ளார்கள் எம் உறவுகள். உலக பொலிஸ்காரனான அமெரிக்காவை அழைத்து வந்த சிறிலங்காவும், அதன் கைகாட்டலுக்கு தலையசைத்த…

    • 0 replies
    • 1.5k views
  14. லண்டனில் ஒரு தமிழ் இளைஞரைக் கொலைசெய்து, மற்றொரு இளைஞரைக் கொல்ல முயன்றார் என்று குற்றஞ்சாட்டப் பட்ட நிலையில் அங்கிருந்து தப்பிவந்து இலங்கையில் வாழ்ந்துவந்தார் எனக்கூறப்படும் தமிழ் இளைஞர் சிலாபம் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார். கொழும்பு, பொலிஸ் பகுதியில் அமைந் துள்ள சர்வதேச பொலிஸ் பணியக (இன்டர் போல்) பிரிவைச் சேர்ந்த பொலிஸாரே சிலா பத்துக்குச் சென்று இவரைக் கைதுசெய்தனர். சிவப்பிரகாசம் ராஜேஸ்கண்ணா என்ற இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் நீதிபதி உபாலி அபேவர்தன முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டார். இவரை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். லண்டனில் 2004ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி மகேஸ்வரன் கணேசன் என்ற இளைஞரை…

    • 0 replies
    • 1.5k views
  15. பிரித்தானியாவின் பாராளுமன்ற முன்றலில் கரோ கவுன்ஸிலர் திரு தயா இடைக்காடர் ஆரம்பித்துள்ள 101 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாகவும், எம்மக்களின் அவலங்களை உலகிற்கு உணர்த்தவும் 5 பிள்ளைகளுக்கு தாயாரான ஓர் ஈழத்து பெண்மணியொருவரும் நீர், ஆகாரம் எதுவுமின்றி தனது சுயவிருப்பின் பேரில் போராட்டத்தில் குதித்துள்ளார். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், தற்போது லண்டனை தற்காலிக வதிவிடவுமாகம் கொண்ட திருமதி வடிவேலு தவராணி என அறிய முடிகிறது. இது தொடர்பான மேலதிக தவவல்கள் விரைவில் யாழில் .... பி.கு: லண்டனில் உண்ணாவிரதப் போராட்டம் திரு தயா இடைக்காடர் பாராளுமன்ற முன்றலில் ஆரம்பிக்கும் செய்தியை உலகிற்கு எடுத்து வந்ததும், செயலாக்கியதும் யாழ் இணையமே!!

  16. விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடைபற்றி இதுவரை மௌனமாக இருந்து வந்த இந்தியாஇ வன்முறைகள் முடிவுக்குக் கொண்டு வரப்படா விட்டால்இ சர்வதேசத்தின் ஆதரவை இழக்க நேரிடும் என்று அரசுக்கும்இ விடுதலைப் புலிகளுக்கும் எச்சரிக்கை விடுத்து இணைத் தலைமை நாடுகள் எடுத்திருக்கும் முடிவை இன்று வரவேற்றிருக்கிறது. ""இலங்கையின் இன்றைய நிலைவரம் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு எதுவோ அதன் அடிப்படையிலேயே இணைத் தலைமை நாடுகளின் கூட்ட முடிவில் விடுக்கப்பட்ட அறிக்கை அமைந்திருக்கிறது. ""இலங்கை இன்று ஓர் இக்கட்டான நிலையிலேயே உள்ளது. எந்த நேரமும் மோதல் வெடிக்கலாம் என்ற நிலையே காணப்படுகின்றது என இந்தியா உணருகிறது. ""இரு தரப்பாரும் பொறுமை யைக் கடைப்பிடிக்க முன்வர வேண் டும். விடுத…

    • 1 reply
    • 1.5k views
  17. கொதிக்கும் கொப்பறைக்குள் தப்பி எரிதழலுள் ஈழ அகதிகள் விழுவதா? மறவன்புலவு க.சச்சிதானந்தன் அகதிகளுக்கு தஞ்சமளிப்பதும் படகுகளை கைப்பற்றாது திருப்பி அனுப்புவதும் இந்திய அரசின் தார்மீக கடமை `பனையிலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த' கதையாக ஈழத் தமிழ் அகதிகளின் சோக வரலாறு தொடர்கிறது. மன்னாரிலிருந்து புறப்பட்ட படகைக் கடுங்காற்று கவிழ்க்க, ஐந்து அகதிகள் கடலுள் கரைந்தனர் என்ற செய்தி வந்த ஒரு வாரத்தின் பின்னர், பயணிகளற்ற மன்னார்ப் படகு ஒன்று பாம்பனில் கரை சேர்ந்ததாகச் செய்தியும் வந்து, கொதி ஈயத்தைக் காதில் பாய்ச்சியது. பஞ்சம், பட்டினியிலிருந்து விடுபடப் பொருளாதார அகதிகளாக எல்லை தாண்டி அசாம், திரிபுரா, மராட்டியம், தில்லி போன்ற இடங்களுக்கு குடிபெயரும் வங்காள தேசத…

  18. தமிழ்த் தேச சுதந்திர எழுச்சி தேசங்கள் எங்கும் எதிரொலிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத் தடை குறித்து தென்னிலங்கைச் சிங்களம் அக மகிழ்வது அப்பட்டமாகப் புலப்படுகின்றது. அரசும், ஆளும் கட்சியும் மட்டுமன்றி, பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவும் கூட இந்தத் தடையை சந்தோஷமாக வரவேற்றிருக்கின்றது. ஆனால், இந்த மகிழ்வும், வரவேற்பும் விளக்கமின்மையால் அறியாமையால் எழுந்த விடயங் கள் என இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன சுட்டிக்காட்டியிருக்கின்றா

  19. புலிகளின் உயர்குழு ஞாயிறன்று ஒஸ்லோ நோக்கிப் புறப்படுகிறது தமிழ்ச்செல்வன், நடேசன், புலித்தேவன் ஆகியோரும் அணியில் அடுத்த 8, 9 ஆம் திகதிகளில் நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் நடைபெறவிருக்கும் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக விடுதலைப் புலிகளின் உயர்மட்டக் குழு நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சியிலிருந்து கட்டுநாயக்கா வழியாக நோர்வே புறப்படும் எனக் கொழும்பில் நேற்று தகவல்கள் வெளியாகின. விடுதலைப் புலிகளின் அரசி யல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், மொழி பெயர்ப் பாளர் ஜோர்ஜ் ஆகியோர் உட்பட புலிகளின் அணி ஒன்று நாளை மறுதினம் நோர்வே புறப்படுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிரு…

    • 1 reply
    • 1.5k views
  20. புலம் பெயர்ந்த தமிழர்கள் கறுப்புப்பட்டிப் போராட்டம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப் பிய ஒன்றியத்தின் தடையைக் கண்டித்து தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் கறுப்புப்பட்டி அணிந்து எதிர்ப்புத் தெரிவிக் கும் போராட்டம் முன்னெடுக்கப் படவுள்ளது. எதிர்வரும 12ஆம் திகதி புலம்பெயர் நாடுகளில் வீட்டை விட்டு வெளியில் செல் லும் ஈழத்தமிழர்கள் அனைவரும் கறுப்புப் பட்டி அணிந்தவாறு வேலைத் தளங்கள் பாட சாலைகள் உட்பட போகும் இடங்களுக்கு செல்வதென முடிவெடித்துள்ளனர். இப் போராட்டத்தை மூன்று அல்லது ஐந்து நாள்; கள் தொடர்ச்சியாக முன்னெடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பக்கச் சார் பான முடிவையும் நீதி தவறிய செயலையும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி …

  21. துணை இராணுவக் குழு ஆயுதக்களைவு: அரசாங்கம் மீது அமெரிக்கா அதிருப்தி சிறிலங்கா அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரது ஆயுதங்களை அரசாங்கத்தால் களைய இயலாதமை குறித்து அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. ஒருநாள் பயணமாக இலங்கைக்கு வருகை தந்த தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது: சொல்லிலும் செயலிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் வன்முறையைக் கைவிட்டு செயற்பட வேண்டும். இந்த உலகம் முழுமையுமே பயங்கரவாதத்தை ஒழிக்க ஓரணியில் திரண்டுள்ளதை விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் புரிந்து கொள்ள வேண்டும். எமது நாட்டின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டிய…

    • 3 replies
    • 1.9k views
  22. சர்வதேச நாடுகளின் இராணுவ உதவி நிறுத்தப்படும்: மகிந்தவுக்கு பகிரங்க எச்சரிக்கை சிறிலங்காவில் பாரிய அரசியல் மாற்றத்தை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உருவாக்காவிட்டால் சர்வதேச நாடுகளின் இராணுவ உதவி நிறுத்தப்படும் என்று சிறிலங்காவுக்கான டொச் தூதுவர் வன் டிஜிக் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான ஐரோப்பிய பிரதிநிதியாக உள்ள வன் டிஜிக் கொழும்பு ஆங்கில ஊடகத்துக்கு அளித்த நேர்காணல்: அமைதி முயற்சிகளை மீண்டும் தொடங்க மறுத்தால் சிறிலங்கா அரசாங்கமும் போராளிகள் குழுவும் சர்வதேச ரீதியாக ஓரங்கட்டுப்படுகிற நிலை உருவாகி உள்ளது. நாம் வெறும் இராஜதந்திர மொழியில் மட்டும் கேட்டுக்கொள்ளவில்லை. பேச்சுக்களைத் தொடங்க மறுத்தால் சர்வதேச சமூகத்தினது ஆதரவு கைவிடப்படும். இதுதான் இருதரப்…

  23. ஆயுதம் தாங்கிய சிங்களக் காடையர்கள் வெலிக்கந்தை வீதியில் அட்டகாசம், மக்கள் பதற்றம்! [வியாழக்கிழமை, 1 யூன் 2006, 21:31 ஈழம்] [காவலூர் கவிதன்] ஓமடியாமடுப் பகுதியில் 13 சிங்களவர்கள் கொல்லப்பட்டமை மற்றும் துணை இராணுவக் குழுக்களின் முகாம்கள் தமது பகுதிகளில் அமைக்கப்பட்டு சிறிலங்காப் படைகளால் பராமரிக்கப்பட்டு வருவது போன்றவற்றை எதிர்த்து, ஓமடியாமடு கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஆயதம் தாங்கிய சிங்களவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் இன்று வியாழக்கிழமை இரவு 7:45 மணியளவில் வெலிக்கந்தை ஏ-11 பாதைக்கு வந்த இந்தக் காடையர்கள், அந்த வீதியில் பயணிக்கும் தமிழர்களைத் தாக்குவதற்குத் தயார் நிலையில் காத்திருந்ததுடன், ஆக்ரோசமாக இனவெறியுள…

    • 0 replies
    • 1.2k views
  24. தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிசன் கிளிநொச்சியில் இன்று(01.06.2006) சந்தித்து கலந்துரையாடினார். தமிழீழ அரசியல்துறை நடுவப்பணியகத்தில் முற்பகல் 10.30 தொடக்கம் 11.30 வரை இச் சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பின் நிறைவில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நேர்காணால் பின்வருமாறு, கேள்வி:- இந்த சந்திப்பு தொடர்பாக? பதில்:- கண்காணிப்புக்குழு தலைவர் கடந்த மூன்று தினங்களாக இங்கு தங்கியிருந்து நிலைமைகளை பார்வையிட்டார். எமது தளபதிகள், மக்களை சந்தித்து பேசியிருக்கின்றார். இன்று அவர் எம்மை சந்தித்தார். யுத்தநிறுத்த உடன்படிக்கை தொடர்பாகவும் கண்காணிப்புக…

    • 1 reply
    • 1.1k views
  25. விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை உத்தியோகபுூர்வமாக அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின்னரே தடை குறித்த உத்தியோகபுூர்வ அறிக்கை வெளிவந்திருக்கிறது. இவ்வறிக்கையின் உள்ளடக்கம் புலிகள் மீதான குற்றப் பத்திரிகையாக மட்டும் அமையாமல் அறிக்கையின் பெரும்பகுதி சிறீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்தும் கண்டித்தும் அது நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்கள்பற்றி அறிவுறுத்தியும் அமைந்துள்ளது. ஏற்கனவே இணைத்தலைமை நாடுகளின் ரோக்கியோ மே 30நாள் கூட்டப்பிரகடனத்தினால் நொந்துபோயும் சீற்றமடைந்தும் இருக்கும் சிங்கள தேசத்துக்கு மேலும் கடுப்புூட்டுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையும் அமைந்துவிட்டது. எனவேதான் சிங்கள தேசம் இப்போது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.