ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
Published By: DIGITAL DESK 7 21 JUL, 2024 | 11:47 AM (ஆர்.ராம்) அரசியலமைப்பில் காணப்படுகின்ற மாகாண சபை முறைமையை மீண்டும் முன்னெடுப்பதற்கு ஆட்சிப்பொறுப்பையேற்று சொற்பகாலத்துக்குள் நடவடிக்கைகளை முன்னெடுப்போம். எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அம்முறைமை உள்ளடக்கப்பட்டுள்ளது என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. யாழ்.வணிகர் கழகத்துக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோதே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளதாவதுரூபவ் யாழ்.வணிகர் கழகத்துடனான சந்தப்பின்போது, நாம் எமது பொருளாதாரக் கொள்கைகளை…
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
30 JUL, 2024 | 07:01 PM கடந்த 2023ஆம் ஆண்டில் 9,436 சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரி கீத் பிரேமரத்ன தெரிவித்துள்ளார். இணையவழி பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக காலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதிகளவான சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளன. அதன்படி, கொழும்பு மாவட்டத்திலிருந்து 1,124 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 907 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 548 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும…
-
- 0 replies
- 411 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் செம்மலைப்பகுதி மீது சிறிலங்கா வான் படையின் மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய குண்டுவீச்சில் "அப்பாவி பொதுமக்கள்" இருவர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 585 views
-
-
வவுனியா மெனிக் பாக் முகாமிலிருந்த 207 குடும்பங்கள், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். மேற்படி நிகழ்வில் சிறிலங்கா மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரகோன், மற்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) முல்லைத் தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர். இம்மக்கள் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் சேர்ந்தவர்கள் எனவும் அப்பகுதியில் இராணுவ முகாம் அமைக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதால் அப்பிரதேசத்தை சேர்ந்த மக்கள் கோம்பாவில் பகுதியில் குடியேற்றப்படுவதாகவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். http://www.seithy.co...&am…
-
- 0 replies
- 679 views
-
-
மரண தண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கெதிராக 10 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நல்லிணக்க பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணி, பேராசிரியர் சீ. குணரத்ன, கலாநிதி கே சேனரத்ன மற்றும் வெலிகட சிறைச்சாலையிலுள்ள் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள குற்றவாளிகள் சிலர் சட்டத்தரணிகள் ஊடாக குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், நீதி அமைச்சர், நீதிமன்ற அமைச்சின் செயலாளர், சிறைச்சாலை ஆணையாளர், வெலிகட சிறைச்சாலை கண்காணிப்பாளர் உட்பட பல தரப்பினரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் போதைப்பொருள் வியாபாரத்து…
-
- 0 replies
- 383 views
-
-
Published By: VISHNU 01 SEP, 2024 | 09:41 PM நேர்காணல்: சிவலிங்கம் சிவகுமாரன் சுதந்திர இலங்கையின் சுதந்திரம் பறிக்கப்பட்ட மக்களின் குரல்களில் எனது குரலும் ஒன்று. சுதந்திரத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் வடக்கு கிழக்கு சமூகத்தினர் எவ்வாறு முப்பது வருடங்கள் தனிநாட்டுக்காக போராடினார்களோ அதே போன்று அதற்கு முன்னைய முப்பது வருடங்கள் நாம் இந்த நாட்டின் குடிகள் என்ற அந்தஸ்த்தைப் பெறுவதற்கு போராடினோம். இரண்டு தரப்பினரின் போராட்டங்களும் முக்கியமானவை. அவர்கள் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தப் பிறகு போராடினார்கள், நாம் சுதந்திரம் கிடைத்த அதே ஆண்டில் குடியுரிமையையும் அடுத்த ஆண்டில் வாக்குரிமையையும் பறிகொடுத்து விட்டு போராடினோம்.…
-
- 0 replies
- 295 views
- 1 follower
-
-
இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டிருந்தால் இந்தியாவோ நோர்வேயோ தலையிடவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. பல்வேறு நாடுகளும் தமது சுயதேவைகளுக்காக எமது நாட்டில் கால்பதிக்கும் நிலையும் ஏற்பட்டிருக்காதென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள வொய்ஸ் ஒப் மீடியா கற்கைகள் நிலையத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், சிறுபான்மை மக்கள் பலத்த எதிர்பார்ப்புடன் இன்றைய ஜனாதிபதியை கொண்டு வந்தனர். ஆனால் இன்று சிறுபான்மை மக்கள் அவர் மீது நம்பிக்கையிழக்கும் வகையில் அவரது செயற்பாடுகள் காணப்படுகின்றன. போதையற்ற நாட்டில் தான் சு…
-
- 0 replies
- 366 views
-
-
Published By: DIGITAL DESK 3 12 SEP, 2024 | 10:47 AM தமது ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை போக்குவரத்துசபையின் வவுனியா வீதி ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை (12) பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று புதன்கிழமை (11) வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் இருந்த அரச பேருந்தின் நடத்துனர் மற்றும் ஊழியர்கள் மீது வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்தின் ஊழியர்கள் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தால் அரச பேருந்துத்தரப்பினை சேர்ந்த ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தாக்குதல் மேற்கொ…
-
- 0 replies
- 602 views
- 1 follower
-
-
முக்கிய பிரமுகரை இலக்கு வைக்கும் நோக்கத்துடன் கொம்பனி வீதி தாக்குதல் [saturday January 05 2008 04:05:33 PM GMT] [யாழ் வாணன்] கொழும்பு கொம்பனி வீதியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலானது மிக முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்கு வைக்கும் நோக்கம் கொண்டதாயிருந்ததாக பொலிஸார் கருதுகின்றனர். கடந்த புதன்கிழமை காலை அலரிமாளிகையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற மிக முக்கிய பிரமுகர் ஒருவரையே இந்த கிளேமோர் மூலம் இலக்கு வைக்கவிருப்பதாகவும் எனினும், அவர் குறித்த நேரத்திற்கு முன் அவ்விடத்தை கடந்துவிட்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். இலக்குத் தவறியதையடுத்தே அப்பகுதிக்கு வந்த இராணுவ பஸ் மீது கிளேமோர் தாக்குதல் நடத…
-
- 0 replies
- 1.6k views
-
-
முன்னாள் பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் காலமானார் முன்னாள் பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் நேற்று காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே தனது 65ஆவது வயதில் காலமானார். காலஞ்சென்ற முன்னாள் பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/news/1229
-
- 0 replies
- 214 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் (University of Jaffna) சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகபீடத்தின் வணிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரையும், விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரையும் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று (28) ஒப்புதல் வழங்கியது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா (S.Srisatkunarajah) தலைமையில் இன்று (29) நடைபெற்றது. பேராசிரியராக பதவி உயர்வு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் (UGC) சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய, திறமை அடிப்படையில் …
-
- 0 replies
- 325 views
- 1 follower
-
-
ஈழத்தமிழனத்தின் மீது சிறிலங்கா அரசு மேற்கொண்ட போர்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம், இனப்படுகொலை ஆகியனவற்றுக்கு பொறுப்புக்கூறும் வகையில், அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றை வலியுறுத்தும் வகையிலான காத்திரமான உள்ளடக்கத்தை, ஜெனிவாவில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மான வரைபில் எதிர்பார்ப்பதாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைச் சபையில் அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணை குறித்து, கருத்து தெரிவித்த போது இக்கூற்றினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர்கருத்து தெரிவிக்கையில் அமெரிக்காவினால் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைய…
-
- 0 replies
- 899 views
-
-
தீர்வை முன்வைக்காத தீர்வுத்திட்டம்? 25.01.2008 / நிருபர் எல்லாளன் கடந்த 19 மாதங்களாக 60 தடவைகள் கூடிய அனைத்துக்கட்சிக்குழு ஒருவாறாக ஒரு தீர்வுப் பொதியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கடந்த புதன்கிழமை வழங்கியுள்ளது. இத்தீர்வுப் பொதியில் என்ன உள்ளடக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்துப் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை என்றபோதும் இத்தீர்வுப்பகுதியில் தமிழ்மக்களை திருப்திப்படுத்தக்கூடிய விடயங்கள் எதுவும் இல்லையென தகவல்கள் கசிந்துள்ளன. அனைத்துக்கட்சிக்குழு என்பதும் பேச்சளவில்தான். நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கியதேசியக்கட்சியும், மக்கள்விடுதலை முன்னணியும் இத்தீர்வுத்திட்டத்திற்கான யோசனைகள் எதுவும் முன்வைக்கவில்லை என்பதோடு கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை என்பத…
-
- 0 replies
- 957 views
-
-
தமிழினத்தை விற்று விலைபோனவர்களை என்றோ ஒரு நாள் தமிழ் மக்கள் இனங்காண்பர் என்ற நம்பிக்கையைத் தவிர தமிழ்ப் பற்றாளர்களிடம் இப்போதைக்கு எந்த ஆறுதலும் கிடையாது. எனினும் தமிழ் மக்கள் எந்தளவு தூரம் தங்களின் அரசியல் தலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கின்றனர் என்றால் எதுவும் இல்லை என்று அடித்துக் கூறலாம். மாறாக, எங்கள் அரசியல் தலைமைகளின் போக்குபற்றி மக்களுக்குத் தெளிவு படுத்த புத்திஜீவிகள் எவரும் முன்வரவில்லை. யாழ்ப்பாணத்தில் பேராசிரியர் ஒருவரை தேசியப் பட்டியலில் முதன்மை வேட்பாளராக நியமித்து அவ ருக்கு எம்.பி பதவி வழங்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 150 விரிவுரையா ளர்கள் மற்றும் பேராசிரியர்கள் கையயாப்பமிட்டு கூட்டமைப்பின் தலைமையிடம் மனுக்கொடுத்தமை அனைவரும் அற…
-
- 0 replies
- 305 views
-
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் தனது சொத்துக்கள் குறித்த கணக்குகளை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு (Commission to Investigate Allegations of Bribery or Corruption)அறிவித்துள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் இரண்டு வாரங்களுக்குள் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சொத்துப் பிரகடனங்களை மீள சமர்ப்பிக்க வேண்டும் என புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே சொத்துப் பொறுப்பு அறிக்கையை வழங்கத் தொடங்கியுள்ளனர். சொத்துக்கள் மற்றும் கடன்கள் பொதுவாக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கும் போது,…
-
- 0 replies
- 493 views
- 1 follower
-
-
இலங்கையின் அரசியல் சாசனத்தை தீயிட்டு எரிப்போம் Monday, March 19, 2012 ஈழத்தவன் மீண்டும் ஒருமுறை சர்வதேச நாடுகள் தமிழரின் துன்பத்தை முன்வைத்து இலங்கையை நெருக்குவதாக பேசுகின்றன. கடந்த 25 ஆண்டுகளில் இரண்டு முறை இப்படியான தலையீடுகள் நமக்கு நடந்து இருக்கிறது. 1987இல் இந்தியா தமிழர்களுக்கு உதவுகிறோம் என்கிற பெயரில் இராணுவத்தை அனுப்பி, பின் அதுவே தமிழர்களை வேட்டையாடியது என்பதை நாம் மறக்க முடியாது. சிங்களம் தமிழருக்கு உதவி செய்ய வந்தவர்களின் பின்புறமாக நின்று தனது காரியத்தை சாதித்தது. இதன் பிறகு 2001இல் நார்வேயின் மூலமாக மேற்குலக நாடுகளும், பின்னனியில் இந்தியாவும் செயல்பட்டு அமைதி ஒப்பந்தம் என்கிற பெயரில் விடுதலைப் புலிகளை ஒடுக்குவதில் 6 ஆண்டுகள் திட்ட…
-
- 0 replies
- 946 views
-
-
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடலில் மூழ்கி இளைஞர் பலி! Published on March 28, 2012-7:12 pm · வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இன்று கடல் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமானார். இவர் றெனோல்ட் எல்ரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் யாழ். பல்கலைக்கழக மாணவராவார். இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. http://www.thinakkathir.com/?p=33453
-
- 0 replies
- 682 views
-
-
கிளிநொச்சியில் சூறாவளி - வீடுகள் முற்றாக சேதம் -மக்கள் நிர்க்கதியில் கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழையால் 502 குடும்பங்களைச் சோ்ந்த 1646 போ் பாதிப்பு:- கிளிநொச்சியில் சூறாவளி வீடுகள் முற்றாக சேதம் மக்கள் நிர்க்கதியில் இன்று மதியம் வரை அதிகாரிகள் எவரும் செல்வில்லை. கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு வீசிய சூறாவளி காரணமாக மக்களின் பத்து வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு, 50 க்கு மேற்பட்ட வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது. தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட சூறாவளியினாலும் சாந்தபுரத்தில் பல குடும்பங்கள் பெரும் நெருக்கடிக…
-
- 0 replies
- 694 views
-
-
பாகிஸ்தானுக்கு ஆறு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய தனது பாரியார் சகிதம் பாகிஸ்தான் சென்றுள்ளார். பாகிஸ்தான் இராணுவத்தளபதி ஜெனரல் அஸ்பக் பர்வேஷ் கயானியின் அழைப்பையேற்றே ஜெனரல் ஜகத் ஜயசூரிய தனது மனைவி சகிதம் பாகிஸ்தான் சென்றுள்ளார். சுக்லாலாவிலுள்ள பாகிஸ்தான் விமானப் படைத்தளத்தில் வந்திறங்கிய லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் அவரது பாரியார் மஞ்சுலிகா ஜயசூரியவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ஆறு நாள் விஜயத்தின் போது இலங்கை இராணுவத்தளபதி அந்நாட்டு இராணுவத்தளபதி இராணுவ தலைமை அதிகாரி மற்றும் சிரேஷ்ட படை அதிகாரிகளைச் சந்திப்பதுடன் படைத்தலைமையகங்கள், கூட்டுப் படைத் தலைமையகங்கள், ஆயுத உற்பத்திச் சாலைகள் மற…
-
- 0 replies
- 351 views
-
-
இலங்கைக்குள் கடற்படைத் தளபம் அமைக்க எந்த ஒரு நாட்டுக்கும் இடமளிக்கப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சமுத்திர மற்றும் கடல் வழி பாதுகாப்பு தொடர்பாக ஆராயும் காலி பேச்சுவார்த்தை “ என்ற சர்வதேச கடல்சார் பாதுகாப்பு தொடர்பான இரண்டு நாள் மாநாடு நேற்று காலி லைட் ஹவுஸ் ஹோட்டலில் ஆரம்பமானது. “பாரிய சமுத்திரவியல் ஒத்துழைப்பு மூலம் கடல்களை பேணி பாதுகாத்தல்: அதன் சவால்கள் மற்றும் முன்னேற்ற வழி முறைகள்”(Secure Seas through Greater Maritime Cooperation: Challenges and Way Forward) என்ற தொனிப் பொருளில் இரண்டு நாட்கள் நடைபெற வுள்ள இந்த சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன் பிரத…
-
- 0 replies
- 625 views
-
-
எழுக தமிழுக்காக அல்லும் பகலும் உழைக்கும் பேரவை அன்பர்களை இழிவுபடுத்தாதீர்கள்: விக்னேஸ்வரன் வேண்டுகோள் Sep 11, 20190 தமிழ் மக்கள் பேரவையின் அன்பர்கள் இரவு பகல் பாராது எழுக தமிழ் பேரணிக்காக உழைக்கும் உழைப்பை குறுகிய கட்சி நலனுக்காக அல்லது தனிப்பட்ட நலன்களின் பொருட்டு இழிவுபடுத்தாதீர்கள் என்று தடம் புரண்ட எமது சகோதரர்களிடம் வினையமாக மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். காணொளி மூலம் வெளியிட்டுள்ள கோரிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கமாகும் என்றும் கட…
-
- 0 replies
- 737 views
-
-
மாவீரர் வாரம் – யாழில் தொடரும் விசாரணைகள் ; நேற்றும் இருவரிடம் விசாரணை! adminDecember 7, 2024 யாழ்ப்பாணத்தில். மாவீரர் வார நிகழ்வுகளை முன்னெடுத்தமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாவீரர் வார கால பகுதியில் கொக்குவில் சிவசுப்பிரமணியர் முருகன் கோவிலடியில் மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது தொடர்பில் நேற்றைய தினம் இரு இளைஞர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, வாக்குமூலங்களும் பெறப்பட்டுள்ளன. மாவீரர் நாள் தொடர்பில் முகநூலில் பதிவிட்டமை தொடர்பில் கடந்த 29ஆம் திகதி இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்…
-
- 0 replies
- 210 views
-
-
திருக்கேதீஸ்வர ஆலய சூழலில் புத்தர் சிலை எதற்கு? தம்புள்ளையில் மசூதி அகற்றுவது தொடர்பான விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில், இலங்கையில் இந்துக்களின் முக்கிய கோவிலாகக் கருதப்படும் திருக்கேதீஸ்வரவம் கோவிலை ஒட்டியுள்ள பகுதியில். ஒரு புத்த கோவில் கட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது குறித்து அகில இலங்கை இந்து மாமன்றம் தனது கவலைகளை வெளியிட்டுள்ளது. பாடல்பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலையத்துக்கு அருகில், இலங்கை அரசும், இராணுவமும் பௌத்த சமயத்தை பரப்பும் நோக்கில் முயற்சிகளை எடுப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள இந்து மாமன்றம், அதற்கு தமது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது. போர் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையிலும் திருக்கேதீஸ்…
-
- 0 replies
- 464 views
-
-
ராமாயணத்தில் சுமந்திரன் ஒரு சாதாரண பாத்திரம். ராமன் வனவாசம் போகும்போது துக்கத்துடன் தேரோட்டுவார் அந்தச் சுமந்திரன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் சுமந்திரனும் ஒரு தேரோட்டிதான். மகாபாரதத்தில் வருகின்ற தேரோட்டி பார்த்திபனைப்போல, மிகக் கடினமான பாத்திரத்தை வகித்துத் தன்னுடைய தரப்பின் வெற்றிக்காக பல காரியங்களைச் செய்யும் பாத்திரம். அதனால்தான் அவருக்கு இப்பொழுது மிகத் தீவிரமான விமர்சனங்கள் வருகின்றன. பொன்வாத்துகள் தமக்காக முட்டையிடும் என்று நம்பும் தரப்புகள்தான் இந்த விமர்சனத்தை ஒரு படையணியைப் போலத் திரண்டு வைக்கின்றன. உண்மையில் இவை விமர்சனங்களே அல்ல. வெறும் குற்றச்சாட்டுகளே. இன்னும் சொல்லப்போனால் வெறும் எதிர்ப்புணர்வு மட்டுமே. காற்றிலே வாளைச் சுழற்றும் வீர வித்தை…
-
- 0 replies
- 689 views
-
-
சிறீலங்காவின் கொடிய பேரினவாதியும் அந்நாட்டின் பிரதம மந்திரியுமான ரட்னசிறி விக்கிரமநாயக்கா இஸ்ரேலில் படைத்துறை மற்றும் இராணுவ தொழில்நுட்ப உதவிகள் கேட்டல் உட்பட்ட பேச்சுக்கள் நடத்தச் சென்றுள்ளார்..! படத்தில் ரட்னசிறி மற்றும் இஸ்ரேலிய பிரதமர் Ehud Olmert. இஸ்ரேல் சிறீலங்கா படையினருக்கு நீண்டகாலமாகவே பயிற்சி மற்றும் உளவுத்தகவல்கள் வழங்குவதுடன் அமெரிக்காவின் அனுமதியோடு அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்கள் ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் கடற்படைக் கலங்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் பரம எதிரியான ஈரானுடன் சிறீலங்காவின் நெருக்கம் தொடர்பில் அமெரிக்கா அதிர்ப்தி கொண்டிக்கும் நிலையில் இவ்விஜயம் நிகழ்ந்துள்ளது. அண்மையில் சிறீலங்கா சிரியாவில் தனது தூதரகத்தை திறந்த…
-
- 0 replies
- 1.3k views
-