ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
அரசியல் சட்டத்தையோ அமைச்சரவைத் தீர்மானத்தையோ அங்கீகரிக்க முடியாத நாடாக இலங்கை உள்ளது. தேசிய கீதத்தை சிங்களத்தில் மாத்திரம் பாட வேண்டும் எனச் சொல்லப்பட்டது. ஆனால் தமிழில் பாடலாம் என அரசாங்கம் கூறியது. அரசியல் சட்டத்தில் தேசிய கீதம் தமிழில் பாடலாமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நூற்றுக்கு நூறுவீதம் தமிழர்கள் வாழ்கின்ற யாழ்ப்பாணத்தில் நாட்டின் இரண்டாவது இடத்திலுள்ள பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வில் சிங்களத்தில் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்படியானால் அரசியல் சட்டத்தையோ அமைச்சரவைத் தீர்மானத்தையோ அங்கீகரிக்காத நாடாகவே இலங்கை உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா குற்றஞ்சாட்டியுள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உர…
-
- 0 replies
- 561 views
-
-
அரசின் சர்வகட்சி மாநாடு, பஸ் போன பிறகு கை காட்டும் வேலை அரசின் சர்வகட்சி மாநாடு, பஸ் போன பிறகு கை காட்டும் வேலை ஆகும் என கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த அவர், இன்றைய அரசாங்கம், ஆரம்பம் முதல் இன்று வரை ஒரு தீர்மானத்தை கூட உரிய நேரத்தில் எடுக்கவில்லை. இன்று நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து நிற்கின்றது. முழு நாடும் கருப்பு சந்தையாக மாறி இருக்கின்றது. மொத்த பொருளாதாரமும் மீள கட்டியெழுப்ப முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது. இந்நிலைமை ஏற்படாமல் இருப்பதற்கு அரசாங்கத்திடம் பல மாதங்க…
-
- 0 replies
- 180 views
-
-
அரசின் சர்வகட்சி மாநாடு... பேருந்து போன பிறகு, கை காட்டும் வேலை ஆகும் – வேலு குமார் “அரசின் சர்வகட்சி மாநாடு, பேருந்து போன பிறகு கை காட்டும் வேலை ஆகும்.” என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “இன்றைய அரசாங்கம், ஆரம்பம் முதல் இன்று வரை ஒரு தீர்மானத்தை கூட உரிய நேரத்தில் எடுக்கவில்லை. இன்று நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து நிற்கின்றது. முழு நாடும் கருப்பு சந்தையாக மாறி இருக்கின்றது. மொத்த பொருளாதாரமும்…
-
- 0 replies
- 189 views
-
-
அரசின் செயற்பாடுகளால் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அதிருப்தியில் -சர்வதேச மன்னிப்புச் சபை சாடல் பொறுப்புக்கூறல் தொடர்பாக அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் இருக்கும் வெளிப்படையற்ற தன்மைகள் காரணமாக பாதிக்க ப்பட்ட மக்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடருக்காக சர்வதேச மன்னிப்புச் சபை எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இறுதிக்கட்ட போரின் போதும் அதற்குப் பின்னரும் சர்வதேச சட்டங்களை மீறும் மிகவு…
-
- 0 replies
- 288 views
-
-
அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக இனி போராட்டம் - ரணில் அறிவிப்பு May 11, 2013 03:08 pm அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 15ம் திகதி இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கும் 21ம் திகதி அடையாள வேலை நிறுத்தத்திற்கும் ஆதரவு வழங்கப்படும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த எதிர்ப்பு நடவடிக்கையை வெற்றியடையச் செய்ய அனைத்து சக்திகளுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தின் அனைத்து தவறான நடவடிக்கைகளையும் எதிர்த்து போராட்டம் செய்ய தாம் தயார் எனவும் அதன் மூலம் 2014ம் ஆண்டில் ஆட்சி மாற்றத்தை செய்யும் அரசாங்கத்தை அமைப்பதே ஐத…
-
- 0 replies
- 361 views
-
-
அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களது மாநாடு, கொழும்பில் கசினோ சூதாட்டம் மற்றும் தலைநகரிலிருந்து மக்களை வெளியேற்றுதல் ஆகியவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த பாரிய ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை மாலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது. (pics by : J.Sujeewakumar) நன்றி - வீரகேசரி
-
- 0 replies
- 374 views
-
-
ஜனவரி 26ம் திகதி அரசின் செயற்பாடுகளைக் கண்டித்து கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஒரு மில்லியன் மக்களை ஒன்று திரட்டி எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் - ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கு உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அரசாங்கத்தை அமைத்து நல்லாட்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும…
-
- 0 replies
- 472 views
-
-
அரசின் செயற்பாடுகள் டிசம்பர் 15க்கிடையில் திருப்தியளிக்காவிட்டால், தொடரும் சாத்வீகப் போராட்டம் : தமிழ் அரசியல் கைதிகள் அறிவிப்பு தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை தொடர்பாக அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழியை ஏற்று இன்று காலை முதல் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டிருப்பதாக கைதிகள் அறிவித்திருக்கின்றனர். அத்துடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான அரசாங்கத்தின் செயற்திட்டம் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை எனத் தெரிந்தால் தாங்கள் ஏதாவது ஒரு வழியில் சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம் என்றும் அவர்கள் தெரிவித்த…
-
- 0 replies
- 447 views
-
-
அரசியல் களத்தில் அரசின் செல்வாக்குப் படிப்படியாகச் சரிந்துவர ஜே.வி.பியின் ஆதிக்கம் அதிகரித்து வருவதையே நடந்து முடிந்த தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. இனிவரும் தேர்தல்கள் அரசுக்கு இலகுவாக இருக்காது எனவும் அவர் ஆரூடம் கூறினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 255 views
-
-
அரசியல் களத்தில் அரசின் செல்வாக்குப் படிப்படியாகச் சரிந்துவர ஜே.வி.பியின் ஆதிக்கம் அதிகரித்து வருவதையே நடந்து முடிந்த தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. இனிவரும் தேர்தல்கள் அரசுக்கு இலகுவாக இருக்காது எனவும் அவர் ஆரூடம் கூறினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 297 views
-
-
மாகாண சபை எங்களுக்குத் தீர்வல்ல. இந்த மாகாண சபையால் நல்ல தீர்வு எங்களுக்கு கிடைக்கப் போவதில்லை. ஆனால் நாம் இந்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொண்டால் அரசாங்கமும் அதனுடன் ஒத்துப்போவோர்களும் அந்த இடங்களைப் பிடித்துக் கொள்வார்கள். அதனால் திரும்பவும் ஒரு சகதிக்குள் நாங்கள் தள்ளப்படுவோம்.” கிளி நொச்சி ராமநாதபுரம் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன். $ http://www.thinakkathir.com/?p=52532#sthash.XWi82sUi.dpuf
-
- 0 replies
- 413 views
-
-
அரசின் தமிழர் விரோதப்போக்குகளை புரிந்துகொண்டு தமிழர்கள் செயற்படவேண்டும் - மனோ கணேசன் வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணியிலேயே எமது மேலக மக்கள் முன்னணி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரினதும் வெற்றிகளுக்கும் கொழும்பிலும் ஏனைய நகரங்களிலும் வாழும் சப்ரகமுவ மாகாண தமிழர்கள் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கவேண்டும். தேர்தல் அன்று தமது சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க வேண்டுமென மேலக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் மனோ எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது சப்ரகமுவ மாகாணசபை …
-
- 0 replies
- 628 views
-
-
அரசின் தமிழர்சார் கொள்கைகளை ஒவ்வொரு தமிழரும் புரிந்துகொள்ள வேண்டும் – உதயகுமார் by : Vithushagan தற்போதைய அரசியல் கள நிலவரங்களையும் தமிழர்சார் அரசின் கொள்கைகளையும் ஒவ்வொரு தமிழரும் புரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார். களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “கூட்டமைப்பு வேட்பாளர்களைத் தவிர்ந்த ஏனைய வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் அது தமிழ் மக்களுக்…
-
- 1 reply
- 407 views
-
-
அரசின் தலைக்குள் ஏறுவதற்கு மறுக்கும் பாடம் என்ன? “எந்தவொரு ஆயுதப்போராட்டத்துக்கும் ஆயுத வழியில் தீர்வு காணமுடியாது. அதற்கான அடிப்படைக் காரணங்களுக்கு தீர்வு காணவேண்டும். அப்படித் தீர்வு காணத்தவறினால், குறிக்கப்பட்ட கால இடைவெளிக்குள் மீண்டும் அதே ஆயுத வழிப் போராட்டம் தலைதூக்கும் என்பதே உலக வரலாறு”. இப்போது அரச தரப்பிலுள்ள அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எல்லோருமே பேசுகின்ற ஒரே விடயம், ஜே.வி.பி.யின் ஒரு பிரிவினர் மூன்றாவது கிளர்ச்சிக்கும், விடுதலைப் புலிகள் இரண்டாவது ஆயுதப் போராட்டத்துக்கும் தயாராகின்றனர் என்பதே. பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அவ்வப்போது கூறிவந்த இந்த விடயத்தை இப்போது எல்லா அமைச்சர்களும் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். …
-
- 0 replies
- 307 views
-
-
அரசின் தலையாய கடமை எது? [27 - March - 2007] இலங்கையில் ஒரு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்படுவது அவசியமென ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், மூத்த ஐ.நா. அதிகாரிகள் மற்றும் பல தேசிய சர்வதேச மனித உரிமை அமைப்புகள் விடுத்த வேண்டுகோள் இலங்கை அரச தரப்பினரால் ஏற்றுக் கொள்ளப்படாத நிலை காணப்படுகிறது. ஆட்கடத்தல்கள், பலவந்தமாக காணாமற் போதல்கள், கொலைகள் செய்யப்படுதல் அடங்கலான பல்வேறு மனித உரிமை மீறல்கள் நாளாந்தம் நடைபெற்றுக் கொண்டிருப்பது கண்கூடு. எவ்வாறாயினும், அவை அரசாங்கத்திற்கு அவப்பெயர் உண்டுபண்ணுவதற்கு மிகைப்படுத்தப்பட்டும் சோடிக்கப்பட்டும் வருவதாக அரசாங்க முக்கியஸ்தர்கள் வாதிட்டு வருகின்றனர். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தின் மீது மட்டும…
-
- 0 replies
- 830 views
-
-
அரசின் தாளத்துக்கு அசையும் கூட்டமைப்பு எவ்வாறு தீர்வை பெறும்?ரிஷாட் தமிழ் மக்களைப் பெரிதும் பாதிக்கின்ற புதிய தேர்தல் திருத்தத்திற்கு கைகளை உயர்த்தி ஆதரவை அளித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு, எவ்வாறு தமிழ் மக்களுக்கான சிறந்த தீர்வுத் திட்டத்தை ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொடுக்கும் என்று வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் சந்தேகம் எழுப்பியுள்ளார். ஒவ்வொரு தேர்தல்களிலும் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளை அளித்துவருகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், வடக்கு, கிழக்கில் பரந்துபட்டு வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தினருடன் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டிற்கு வந்தால் மட்டுமே சிறந்த தீர்வொன…
-
- 1 reply
- 338 views
-
-
அரசின் திட்டமிட்ட கொலை வலயத்திற்குள் 3வது நாள் - தேராவிலில் 4பேர் படுகொலை 10 பேர் படுகாயம் ( சனிக்கிழமைஇ 24 சனவரி 2009 ) ( ரவிலோகன் ) விசுவமடு தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று சனிக்கிழமை நடத்திய எறிகணைத் தாக்குதலில் 4 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. உடையார்கட்டு, இருட்டுமடு குரவில் ஆகிய பகுதிகள் மீது தொடர்ச்சியாக சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு தொடக்கம் இன்று காலை 10:00 மணி வரை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதயறூபி (வயது 28) வெலிஸ்கோ (வயது 35) வேந்தன் (வயது 33) சைலா (…
-
- 0 replies
- 1.6k views
-
-
அரசின் திட்டம் திருப்தி தராவிடின் மீண்டும் கொழும்பு வரமாட்டேன்! – இந்திய நிபுணர் கவுசல் எச்சரிக்கை. [Tuesday 2014-09-23 07:00] இலங்கை அரசின் திட்டம் தனக்கு மகிழ்ச்சியளிக்காவிட்டால் நான் மீண்டும் இலங்கைக்கு வரமாட்டேன், ஆலோசகர் பணியில் இருந்து விலகிவிடுவேன் என்றும் எச்சரித்துள்ளார் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சர்வதேச ஆலோசகர்களில் ஒருவரான இந்திய மனித உரிமை ஆர்வலர் அவ்டேஸ் கவுசல். “இலங்கை அரசு தான் விரும்பும் வேளைகளில் மாத்திரம் நாங்கள் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றது போலத் தோன்றுகிறது. நாங்கள் எங்கள் ஆலோசனைகளை வழங்க முடியுமா என்பது தெரியவில்லை. அவ்வாறு நாங்கள் செயற்படாவிட்டால் அது நேரத்தை வீணடிக்கும் செயலாகும். ஐக்கிய நாடுகள் மனித உரி…
-
- 1 reply
- 927 views
-
-
அரசின் தீர்ப்புகளில் திருப்தி இல்லை-மாவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் விசார ணைக்கு எடுக்கப்பட்டாலும் இலங்கை அரசாங்கத்தின் தீர்ப்புக்களின் மீது தாம் திருப்தி அடை யவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஜோசெப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னி ட்டு ஆற்றிய நினைவுபேருரையில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாட்ட நாடா ளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா இவ்வாறு கூறியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற …
-
- 1 reply
- 296 views
-
-
பாராளுமன்ற தெரிவுக் குழுவின் மூலம் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை. மாறாக 13ஆவது திருத்தத்தினை முற்றாக அழிக்கும் செயற்பாடாகவே அது அமையும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சர்வதேசத்திடமிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே அரசாங்கம் எம்மை பேச்சுவார்த்தைகளுக்கு அழைக்கின்றது. அரசாங்கத்தை காப்பற்றுவதற்காக தமிழ் மக்களை காவு கொ டுக்க நாம் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்கம் நாட்டில் சமாதானத்தினை எதிர்பார்த்திருந்தால் எம்முடன் இருதரப்புப்…
-
- 0 replies
- 414 views
-
-
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அரசாங்கம் விளையாட்டு வீரர்களையும் நடிகர்களையும் களம் இறக்கி மக்களுக்கு வேடிக்கை காட்டுகிறது. யுத்த போதையை மக்களுக்கு ஊட்டி அரசியல் நடத்திய ஆட்சியாளர் இன்று கேளிக்கை நிகழ்வை மேடையேற்றுகின்றனர் என இடது சாரி விடுதலை முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். நேற்று காக்கைத் தீவு பகுதியில் பெருமாள் பூமிநாதன் தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே விக்கிரமபாகு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், "நாவலப்பிட்டியில் நடைபெற்ற எமது கூட்டத்தை பொலிஸார் தடுத்தனர். "எதற்காக இங்ஙனம் செயற்படுகிறீர்கள்?" எனக் கேட்ட போது, "இவ்வாறு செயற்படாவிட்டால் எமது பதவி பறிபோய் விடும்" என்று அவர்கள் கூறுகின…
-
- 0 replies
- 595 views
-
-
அரசின் நகர்வுகளைப் பொறுத்தே கூட்டமைப்பின் ஆதரவு! - சித்தார்த்தன்[Wednesday 2015-09-02 07:00] புதிய அரசாங்கம் தமிழர் விடயத்தில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்தார். அரசாங்கத்துக்கு, வெளியில் இருந்து தேவைக் கேற்ப ஆதரவை வழங்கினாலும், இனப்பிரச்சினைத் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்தினால் அபரிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட விடயங்களில், எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பொறுத்தே, ஆதரவு தொடருமா என்பதை முடிவு செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php…
-
- 0 replies
- 376 views
-
-
அரசின் நடவடிக்கைகள் இன ஐக்கியத்தை ஏற்படுத்தாது- தர்மலிங்கம் சித்தார்த்தன்! January 9, 2021 அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இலங்கையில் இன ஐக்கியத்தை ஏற்படுத்தாது என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டது தொடர்பில் தனது கண்டனங்களை தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் . அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி மக்களை நினைவுகூர அமைக்கப்பட்டது. இதை இரவோடிரவாக அரச இயந்திரம் இடித்தழித்துள்ளது. இது மிக மோசமான நடவடிக்கை. தமிழ் மக்களின் ஆன்மாவை உலுக்கும் இந்த நடவடிக்கைக்கு எமது கடுமையான கண்டனங்களை தெ…
-
- 0 replies
- 327 views
-
-
எமது செயற்பாடுகளை முடக்கும் நோக்கம் கொண்டவை அரசின் நடவடிக்கைகள்: தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வவுனியா திருகோணமலை அலுவலகங்கள் சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டு அங்கிருந்த தொண்டர்கள் கைது செய்யப்பட்டதோடு ஆவணங்களும் கையகப்படுத்தப்பட்டிருந்தன. "2006ம் ஆண்டின் ஆரம்பத்தில் தமிழர் புனர்வாழ்வுக்கழக பணியாளர்கள் கடத்தப்பட்டது தொடர்ந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதிமுடக்கம் கழகத்தின் செயலகத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் என்ற வரிசையில் இவ்வாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்றிருக்கும் சம்பவம் இது" என நேற்று நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக தமிழர் புனர்வாழ்வுக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட…
-
- 0 replies
- 817 views
-
-
அரசின் நல்லிணக்க முயற்சிகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தற்போதைய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நாயகம் ஸெய்த் ராஅத் அல் ஹுசெய்ன் பாராட்டியுள்ளார். ஐக்கிய நாடுகளின் 72வது அமர்வுக்காக நியூயோர்க் சென்றிருக்கும் ஜனாதிபதியைச் சந்தித்த ஹுசெய்ன், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான தற்போதைய அரசின் முயற்சிகள் மெதுவாகவே முன்னகர்ந்தாலும், அவை திருப்தி தருவனவாக இருக்கின்றன என்று கூறியுள்ளார். http://www.virakesari.lk/article/24827
-
- 0 replies
- 186 views
-