Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. உணவுப் பழக்கத்தில் தமிழர்களின் ரசனையே தனி. பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உனவுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். -- 1 . அருந்துதல் -- மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது. - 2 . உண்ணல் -- பசி தீர சாப்பிடுவது. - 3 . உறிஞ்சுதல் -- நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல். - 4 . குடித்தல் -- நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல். - 5 . தின்றல் -- பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல். - 6 . துய்த்தல் -- உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல். - 7 . நக்கல் -- நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல். - 8 . பருகல் -- நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது. - 9…

  2. சென்னை ஸ்பெஷல்: சைவ பிரியாணி என்னென்ன தேவை? கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, உருளைக் கிழங்கு - தலா 100 கிராம் பச்சை மிளகாய் - 4 தயிர் - 3 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் பட்டை - 2 லவங்கம் - 4 ஏலக்காய் - 2 ஜாதிக்காய்த் தூள் - சிறிதளவு வெங்காயம், தக்காளி - தலா 2 இஞ்சி பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன் பாசுமதி அரிசி - 2 கப் புதினா, கொத்தமல்லி - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு எப்படிச் செய்வது? பாசுமதி அரிசியை பத்து நிமிடம் ஊறவை…

    • 1 reply
    • 770 views
  3. கேரட் இஞ்சி சூப் ஞாயிறு, 6 ஜனவரி 2013( 17:49 IST ) கேரட் இஞ்சி சூப்பினை காலை நேரத்தில் சாப்பிட்டால் மதிய உணவு சாப்பிடும்வரை பசியே எடுக்காது. வயிற்றுக்கு நிறைவான உணவை அளிக்கும் இந்த சூப்பை செய்து அசத்துங்கள். தேவையானவை: கேரட் - 6 வெங்காயம் - 1 கொத்தமல்லி - சிறிது இஞ்சி - 1 துண்டு வெண்ணை - 1 ஸ்பூன் சோள மாவு - 1/2 ஸ்பூன் பால் - 1 கப் உப்பு ,மிளகு தூள் - தேவைகேற்ப செய்முறை: வாணலியில் வெண்ணையை சூடேற்றி வெங்காயம், இஞ்சி, கேரட், மற்றும் கொத்தமல்லியை 10 நிமிடங்கள் வதக்கவும். சோள மாவினை தண்ணீருடன் கலந்து சேர்க்கவும். இதோடு உப்பு மற்றும் மிளகு தூளை சேர்த்து கலக்கவும். இந்த‌க் கலவையை மூடியால் மூடி 10 நிமிடங்கள் வரை சமைக்கவும். இதனோடு பாலை சேர்த்து நன்றாக கொதிவந்ததும்…

  4. அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்று தான் வேர்க்கடலை. பொதுவாக வேர்க்கடலையை வறுத்து அப்படியே தான் சாப்பிடுவார்கள். ஆனால் அதில் சில மசாலாக்களை சேர்த்து பக்கோடா போன்று செய்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி. முக்கியமாக வேர்க்கடலை பக்கோடாவானது குழந்தைகளால் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இங்கு வேர்க்கடலை பக்கோடாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வேர்க்கடலை – 1 1/2 கப் கடலை மாவு – 1/2 கப் …

    • 1 reply
    • 769 views
  5. மதுரை ஜிகர்தண்டா மதுரை ஜிகர்தண்டா ஜிகர்தண்டா என்னும் வார்த்தை தமிழ் மொழி கிடையாது.இது ஒரு ஹிந்தி வார்த்தை. அதாவது ஜிகர் என்றால் இதயம், நெஞ்சு என பொருள் படும். தண்டா என்றால் குளிர்ச்சி என்று பொருள். இதயத்தை குளுமை படுத்தும் பொருள் என்பதால் அதற்கு ஜிகர்தண்டா (jigarthanda) என்று பெயர் வந்தது.இப்பானம் இளநீர்க்கு சமமாக மக்கள் பார்ப்பதற்கு முக்கிய காரணம் இதில் சேர்க்கப் படும் பொருட்கள் தான். தேவையான பொருட்கள் பால் - 1 கப் நன்னாரி சிரப் - 3-4 டேபிள் ஸ்பூன் பாதாம் பிசின் - 1-2 டேபிள் ஸ்பூன் சக்கரை - 1/2 கப் ஐஸ் கிரீம் - 1 கப் பால்கோவா - 2 டேப்ளேஸ்பூன் ஜிகர்தண்டா செய்முறை …

    • 3 replies
    • 769 views
  6. ரம்ஜான் அன்று நிறைய வேலைகள் இருக்கும். அப்போது பிரியாணி, குழம்பு என்று அனைத்தையும் செய்த பின்னர், சைடு டிஷ் செய்வதற்கு போதிய நேரம் இல்லாவிட்டால், அப்போது எளிமையான முறையில் ஒரு வித்தியாசமான சுவையுடைய சிக்கன் ரெசிபியை செய்யலாம். அதிலும் இத்தனை நாட்கள் நோன்பு மேற்கொண்டிருந்ததால், ரம்ஜான் அன்று பல சுவையான ரெசிபிக்களை செய்து சாப்பிடுவோம். அந்த நேரத்தில் எளிமையாகவும், வித்தியாசமானதாகவும் சிக்கன் ரெசிபியை செய்ய நினைத்தால், அதற்கு சிக்கன் லெக் ப்ரை சரியாக இருக்கும். இப்போது அந்த சிக்கன் லெக் ப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: சிக்கன் லெக் - 8 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 4 (அரைத்தது) மிளகு தூள் - 2 டீஸ்பூன் எலுமிச்ச…

  7. டொராண்டோ வாசிகளுக்கு .இந்த நீண்ட வாரஇறுதியில்(June 28-30) இந்த றிப்ஸ் விழா kennedy/mcnicole சந்திக்கு அருகில் நடைபெறுகின்றது .பல தரப்பட்ட வடஅமெரிக்க றிப்ஸ் தயாரிப்பாளர்களும் வந்து கடை போடுவார்கள்.chicken,french fries,beer,ice cream ,corn எல்லாம் இருக்கும் .திறந்த வெளியில் இருந்து வெட்டலாம் .

  8. நண்டு குழம்பு தேவையான பொருட்கள் : நண்டு - அரை கிலோ வெங்காயம் - 1 (பெரியது) தக்காளி - 3 (நடுத்தரஅளவு) இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1/2தேக்கரண்டி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி தனியா தூள் - 1 தேக்கரண்டி கொத்தமல்லித் தழை - 1 மேஜைக்கரண்டி கரம்மசாலாதூள் - 2 தேக்கரண்டி உப்பு - தேவையானஅளவு எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி சோம்பு - தாளிக்க அரைக்க : தேங்காய் துருவல் - 1/2 கப் கசகசா - 1 மேஜைக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி சோம்பு - 1 தேக்கரண்டி செய்முறை : * ந…

    • 1 reply
    • 769 views
  9. பொதுவாக மதிய வேளையிலும் சரி, காலையிலும் சரி பெரும்பாலானோர் கலவை சாதம் செய்து, அத்துடன் ஏதேனும் சைடு டிஷ்களை செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பர். அவ்வாறு நினைப்பவர்களுக்கு கிச்சடி சரியானதாக இருக்கும். அதிலும் கிச்சடியில் நிறைய வகைகள் உள்ளன. இப்போது அவற்றில் ஒன்றான துவரம் பருப்பை வைத்து எப்படி ஒரு ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த ஒரு கிச்சடியை செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: அரிசி - 1 கப் (ஊற வைத்து, கழுவியது) துவரம் பருப்பு - 1 கப் (ஊற வைத்து கழுவியது) சீரகம் - 1 டீஸ்பூன் வர மிளகாய் - 2 பிரியாணி இலை - 1 பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) கேரட் - 1 (நறுக்கியது) பீன்ஸ் - 10 (நறுக்கியது) கத்த…

  10. இந்திய உணவுகளில் பருப்புக்கள் மிகவும் இன்றியமையாதது. அதுமட்டுமின்றி, பருப்புக்களில் உடலுக்கு வேண்டிய பல சத்துக்களானது நிறைந்துள்ளது. பொதுவாக பருப்புக்களில், துவரம் பருப்பு கொண்டு தான் சாம்பார் செய்வோம். ஆனால் எப்போதும் அந்த பருப்பைக் கொண்டே சமைத்து சாப்பிட்டால், போர் அடித்துவிடும். எனவே அவ்வப்போது, வேறு சில பருப்புக்களையும் சமைத்து சாப்பிட வேண்டும். அந்த வகையில், இப்போது மைசூர் பருப்பைக் கொண்டு எளிமையான முறையில், விருப்பமான சில காய்கறிகளை சேர்த்து எப்படி சுவையான சாம்பார் செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: மைசூர் பருப்பு - 1 கப் வெங்காயம் - 1 (நறுக்கியது) காலிஃப்ளவர் - 1 (சிறியது மற்றும் நறுக்கியது) உருளைக்கிழங்கு - 2 (நறுக்கியது) முருங்கைக் காய் …

  11. என்னென்ன தேவை? எண்ணெய் - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி வெங்காயம் - 1 நறுக்கியது பச்சை மிளகாய் - 1 முட்டை - 4 உப்பு - சிறிது மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி அரைக்க: தேங்காய் - 1/2 கப் காய்ந்த சிவப்பு மிளகாய் - 1 அல்லது 2 வெங்காயம் - 2 பூண்டு - 1 சீரகம் - 1 தேக்கரண்டி எப்படிச் செய்வது? முதலில் தேங்காய், காய்ந்த சிவப்பு மிளகாய், வெங்காயம், பூண்டு, சீரகம் முதலியவற்றை எடுத்து ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்த பிறகு வெங்காயம் மற்றும் மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது முட்டைகளை உடைத்…

  12. பட்டாணி காளான் மசாலா காளான் பிரியர்களுக்கு அற்புதமான ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அது என்னவெனில் பட்டாணி மற்றும் காளான் சேர்த்து செய்யப்படும் மசாலா. இந்த மசாலா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். பேச்சுலர்கள் செய்து சுவைக்கும் வகையில் எளிமையான செய்முறையைக் கொண்டிருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த மசாலாவை சப்பாத்தி அல்லது சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். சரி, இப்போது பட்டாணி காளான் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: காளான் - 1 கப் பச்சை பட்டாணி - 1/4 கப் (வேக வைத்தது) பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ…

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 27 மார்ச் 2024, 02:42 GMT இந்திய சமையலில் எண்ணெய் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுகு எண்ணெயும், தென் பகுதியில் கடலை மற்றும் நல்லெண்ணெயும், கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில் தேங்காய் எண்ணெயும் பல வருடங்களாக பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தந்த பகுதிகளின் புவியியல் அமைப்பு, சீதோஷண நிலை, கலாச்சாரம், உணவு மற்றும் சமைக்கும் முறை போன்ற அம்சங்களின் அடிப்படையில் மக்கள் இந்த எண்ணெய்களுக்கு பழகி விட…

  14. என்னென்ன தேவை? சிக்கன் - அரைக் கிலோ வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்: வர மிளகாய் - 8 மல்லி - 4 தேக்கரண்டி சோம்பு - 2 தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி இஞ்சி - 3 இன்ச் அளவு பூண்டு - 10 பல் சின்ன வெங்காயம் - 10 தேங்காய் - ஒரு கப் தாளிக்க தேவையான பொருட்கள்: பட்டை - 2 துண்டு கிராம்பு - 2 பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி - 3 எப்படி செய்வது? சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சுத்தம் செய்த கோழியுடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வர மிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, …

    • 3 replies
    • 767 views
  15. மைதா மா ஆரோக்கியமற்றது என்று அறிந்திருக்கிறேன் ஆனால் மைதாவுக்கும் கோதுமைக்கும் வித்தியாசம் அறிந்ததில்லை. ரவை எப்படி உருவாகிறது என்றும் அறிந்ததில்லை . இந்த காணொலியில் இந்த பெண் விளக்கமா சொல்லுது.

  16. வாங்க இண்டைக்கு நாம இலகுவா முட்டை வச்சு செய்ய கூடிய ஒரு வறை, ஒரு பொரியல், அதோட மரக்கறி எல்லாம் போட்டு செய்யிற ஒரு குண்டு தோசை மூன்றும் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க. நீங்களும் இத மாறி செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க என.

    • 0 replies
    • 766 views
  17. மீன் புட்டு : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : மீன் - 500 கிராம் இஞ்சி - சிறிய துண்டு வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 7 வெ. பூண்டு - 6 பல் கடுகு, உளுந்தம்பருப்பு, உப்பு - தேவையான அளவு செய்முறை மீனை இட்லி கொப்பரையில் வேகவைத்து உதிர்த்துக்கொள்ள வேண்டும். இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், வெ. பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு வதக்கவும். பின்னர் மீனை உப்பு கலந்து நன்கு கிளறி இறக்கினால் சுவையான மீன் புட்டு ரெடி! இதில் விரும்பினால் முட்டை சேர்த்துக் கொள்ளலாம்.

    • 1 reply
    • 766 views
  18. கேரளா பிராமின் ஸ்டைல் சாம்பார் வெள்ளிக்கிழமை வந்தாலே அனைவரது வீட்டிலும் சாம்பார், ரசம், பொரியல் என்று ஓர் குட்டி விருந்து தயார் செய்வோம். அதிலும் ஆடி மாதம் என்றால், கட்டாயம் வெள்ளிக்கிழமைகளில் ஓரே ஜாலியாக இருக்கும். ஏனெனில் அன்றைய நாள் முழுவதும் நன்கு வயிறு நிறைய சாப்பிடும் வகையில் பல சமையல்களை சுவைக்கலாம். உங்களுக்கு எப்போதும் ஒரே மாதிரியான சாம்பார் வைத்து அலுத்துப் போயிருந்தால், கேரளா பிராமின் ஸ்டைல் சாம்பாரை செய்து சுவையுங்கள். இது சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். சரி, இப்போது அந்த கேரளா பிராமின் ஸ்டைல் சாம்பாரை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: முருங்கைக்காய் - 1 (நறுக்கியது) வெண்டைக்காய் - 4 (நறுக்கியது) கேரட் - 2 (துண்டுகளாக்கிக்…

    • 2 replies
    • 766 views
  19. சப்பாத்திக் கொத்து தேவையான பொருட்கள் சப்பாத்தி – 4 வெங்காயம் – 2 மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள், உப்பு – சிறிதளவு. தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு. செய்முறை வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். சப்பாத்தியை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கி… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். கடைசியாக நறுக்கி வைத்திருக்கும் சப்…

  20. தேவையான பொருட்கள்: கருணைக்கிழங்கு - அரைக்கிலோ எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவைக்கு வறுத்து அரைக்க: சோம்பு - 2 டீஸ்பூன் சீரகம் - 1டீஸ்பூன் மிளகாய் வற்றல் - 4 கிராம்பு - 3 பட்டை - 2 துண்டு இதனை லேசாக வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். இத்துடன் ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் சேர்த்து அரைக்கவும். செய்முறை: சேனைக்கிழங்கை தோல் சிறிய துண்…

  21. மீன் கூட்டு : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : சீலா மீன் அல்லது விரும்பிய மீன் துண்டுகள் – கால் கிலோ எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன் கடுகு,உளுத்தம் பருப்பு,வெந்தயம் – தலா அரைடீஸ்பூன் வெங்காயம் – 1 தக்காளி – 1 பூண்டு – 4 பல் பச்சை மிளகாய் – 2 மல்லி இலை - சிறிது கருவேப்பிலை – 2 இணுக்கு மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் சீரகத்தூள் – கால் டீஸ்பூன் மிளகுத்தூள் – கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் மல்லித்தூள் – 2 டீஸ்பூன் எலுமிச்சம் பழம் - பாதி உப்பு – தேவைக்கு. செய்முறை : மீன் துண்டுகளை சுத்தம் செய்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.