நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
633 topics in this forum
-
சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் வாணி விழாவும் முத்தமிழ் விழாவும் October 13, 2018 சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் வாணி விழாவும் முத்தமிழ் விழாவும் 13.10.2018 சனிக்கிழமை காலை இடம்பெற்றது. அதிபர் ந.சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பழைய மாணவரும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபருமாகிய செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் கலந்து கொண்டார். தமிழ்த்தினப் போட்டிகளில் பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவர்கள் மற்றும் வாணிவிழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். மாணவர்களின் கலை நிகழ்வுகள் பல இடம்பெற்றன. http://globaltamilnews.net/2018/99298/
-
- 0 replies
- 377 views
-
-
குறும்பட போட்டியில் 3வது இடத்தைப் பெற்ற ‘வெளிச்சம்’ குறும்பட வெளியீடு October 4, 2018 1 Min Read யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழுவும் இளையோர் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய குறும்பட போட்டியில் 3வது இடத்தைப் பெற்றுக்கொண்ட ‘வெளிச்சம்’ குறும்பட வெளியீடு 30.9.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய அரங்கில் சாவகச்சேரி கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரின் ஏற்ப்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வினை பங்கு இளையோர் ஒன்றியத் தலைவர் திரு.எமிலியன் குருசோ தலைமை தாங்கினார். பிரதம விருந்தினராக மறைமாவட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்திரு அன்ரன் ஸ்ரிபன் அவர்களும் சிறப்பு விருந்தினராக போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் சிற…
-
- 0 replies
- 525 views
-
-
நல்லூரில் சிறப்புற்ற பாரதி விழா October 1, 2018 1 Min Read யாழ். இந்தியத் துணைத் தூதரகமும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் இணைந்து முன்னெடுத்த பாரதி விழா 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு இந்தியத்துணைத் தூதர் சங்கர் பாலச்சந்திரன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்வில் யாழ். மாநகர ஆணையாளர் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தொடக்கவுரையாற்றினார். . தமிழ்ச்சங்கத்தின் மரபுக் கவிதைப் பயிலரங்க மாணவர்கள் புயலாய் புதுப்பு…
-
- 0 replies
- 513 views
-
-
எழுத்தாளர் தெணியான் பற்றிய உரையரங்கு! ஈழத்தின் படைப்பிலக்கிய ஆளுமைகளில் ஒருவரான தெணியான் அவர்களின் படைப்புலகம் பற்றிய உரைகளும், மூன்று நாவல்களின் அறிமுகமும்! காலம்: 22-09-2018 சனிக்கிழமை பி.ப. 4:30 மணி இடம்: Scarborough Village Recreation Centre, 3600 Kingston Rd., Toronto, On M1M 1R9 (Markham & Kingston/Eglinton) அனைவரும் அன்போடு அழைக்கப்படுகின்றீர்கள்! தமிழர் வகைதுறை வளநிலைய (தேடகம்) ஆதரவில் இந்நிகழ்வு நடைபெறுகின்றது. http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=4702:2018-09-18-03-38-14&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29
-
- 0 replies
- 696 views
-
-
தமிழறிஞர் சி.வை. தாமோதரம்பிள்ளையின் 187 ஆவது ஜனன தினம் சிறுப்பிட்டி தமிழறிஞர் சி.வை. தாமோதரம்பிள்ளையின் 187 ஆவது ஜனன தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இன்று(சனிக்கிழமை) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வில் “இன்றைய சமஷ்டியின் விஸ்தீரணம்” என்ற தலைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் நினைவுப் பேருரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். http://athavannews.com/தமிழறிஞர்-சி-வை-தாமோதரம்/
-
- 3 replies
- 1.6k views
-
-
காட்டுப்புலம்: ஒரு சமூக உரையாடல் 05 'பாலியல் வன்முறைகளுக்கெதிரான அமைப்புகளின் வகிபாகம் 02'விதை குழுமம் ஒருங்கமைத்துவரும் “காட்டுப்புலம்: ஒரு சமூக உரையாடல்” தொடரின் நான்காவது நிகழ்வில் நமது சூழலில் சிறுவர்கள் மீதும் பெண்கள் மீதும் பிரயோகிக்கப்படும் பாலியல் வன்முறைகள் மற்றும் இதர வன்முறைகள் அதிகரித்துவருகின்ற சூழலில் அதனைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவததையும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதையும் பற்றியும் உரையாடப்பட்டது. இந்த நோக்குடன் செயற்படும் சுயாதீன அமைப்புகளின் வகிபாகம், அவற்றின் எல்லைகளும் மட்டுப்பாடுகளும் எவை, அவை எதிர்கொள்ளும் சவால்கள் என்ன, ஆகியன குறித்து இந்த நிகழ்வில் நடந்த உரையாடல்கள் கவனம் குவித்தன. அதே நேரம் இதே விடயங்கள் குறித்து அரசின் பங்கு, …
-
- 0 replies
- 1k views
-
-
-
- 6 replies
- 1.7k views
-
-
-
- 3 replies
- 1.6k views
-
-
யாழ்.கள மூத்த உறுப்பினராகிய.. தமிழ்சூரியன், (இரா. சேகர்) ஐரோப்பிய இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து நடத்தும் நிகழ்ச்சி. வருகின்ற சனிக்கிழமை (16.06.18) காணத் தவறாதீர்கள்.
-
- 5 replies
- 1.7k views
-
-
இங்கிலாந்து வாழ் இலங்கை முஸ்லிம்களின் மா பெரும் பெருநாள் ஒன்றுகூடல் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 17.06.2018 லெஸ்டரில் (Leicester அமைந்துள்ள Markfield Confernce Centre ல் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது இன்ஷா அல்லாஹ் .இம்மாநாடானது "Role of Muslims towards GLOBAL PEACE" எனும் தலைப்பில் நடைப்பெற உள்ளது,BMS (SLIF UK) யின் 14வது வருடாந்த மாநாட்டில் இடம்பெறவுள்ள இந்த பெருநாள் ஒன்றுகூடலில் அஷ் -ஷேய்க்ஹ் அகார் முஹம்மது அவர்களும் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.ஆண்கள் ,பெண்கள் உற்பட சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான பிரத்தியேகமான விளையாட்டு நிகழ்ச்சிகள் .விதம்விதமான பெருநாள் உணவு வகைகள் ,சமூக சேவைக்கான விருது வழங்கும் நிகழ்வு ,தலைசிறந்த உலமாக்களின் உரைகள் …
-
- 0 replies
- 614 views
-
-
அனைத்துத் தாய்மாருக்கும் தாயுமானவர்க்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.
-
- 8 replies
- 2.9k views
-
-
தமிழர் அடையாளம் மீட்கவும், பனைவளம் காக்கவும், இலங்கையில் மன்னார் பனைமர காடுகளை நோக்கிய பயணம். அடுத்த தலைமுறையை காக்கும், கடத்தும் நிகழ்வு.
-
- 1 reply
- 1.2k views
-
-
உலகத் தாய்மொழித் தினம் இன்று ஒரு இனத்தின் அடையாளம் மொழி. அந்த இனக்குழுக்கள் தம் இனத்தவரிடையே தமது உணர்வுகளை வெளிப்படுத்தத் தனித்தன்மையான முறைகளைக் கையாண்டதன் விளைவே மொழிகளின் தோற்றம்.உலகின் மொழிகளைக் காப்பாற்றும், அதன் அவசியத்தை உணர்த்தும் ஒரு சிறு முயற்சியாக, ஐக்கிய நாடுகள் சபை கடந்த 1999ஆம் ஆண்டு முதல் பெப்ரவரி 21ஆம் நாளை உலகத் தாய்மொழி தினமாகக் கொண்டாடி வருகின்றது. 1952ம் ஆண்டு பெப்ரவரி 21ம் நாள் அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை அரசகரும மொழியாக மாற்றக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாவே இந்த நாள் உலகளாவிய ரீதியில் மொழி தொடர்பாக நினைவுகூறப்படுகின்றது. அத்தோடு, வங்காள தேச அரசாங்க…
-
- 2 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
எழுத்தறிவு உடையோர் விகிதாசாரத்தில் உயர் மட்டம் பேணும் இலங்கை Share வருடாவருடம் செப்ரெம்பர் மாதம் எட்டாம் திகதி உலக எழுத்தறிவு தினமாக கடைப் பிடிக்கப்பட்டு வருகின்றது. பொதுவாக எழுத்தறிவென்பது எழுதவாசிக்கத் தெரிந்து கொண்டுள்ள திறன் என அர்த்தப்படுத் தப்படுகின்றது. இன்று உலகில் எண்பது கோடி வளர்ந்தவர்களுக்கும் ஏழு கோடி சிறுவர் களுக்கும் எழுத்தறிவு கிடையாது. இவர்களுக்குப்பாடசாலைகள் இல்லை. அல்லது பாடசாலைகளில் கற்பித்தலுக்குக் கட்டணம் அறவிடுவதனால் அவர்களால் பாடசாலை செல்ல முடியவில்லை. இவைமட்டுமன்றி இதற்…
-
- 1 reply
- 2.2k views
-
-
கனடாவின் Scarborough’s Markham பகுதியில் இன்றும் நாளையும் நடக்கவுள்ள திருவிழாவில் இலங்கை மற்றும் யாழ்ப்பாண தமிழ் உணவுகள் சமைக்கப்படவுள்ளன. தமிழ் விழாவில் தனது திறமைகளை வெளிப்படுத்த தென்னிந்தியாவின் பிரபல சமையல் நிபுணர் தாமு கனடாவிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் பிரபல கேட்டரிங் வணிக உரிமையாளரான கந்தையா இராஜகுலசிங்கம் தாமுவுடன் இணைந்து கடந்த இரண்டு வருடங்களாக இந்த விழாவை நடத்தி வருகின்றார். எனது தரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு வர விரும்புகிறேன், அதனால் தாமுவின் உதவியை நான் விரும்புகிறேன் என இராஜகுலசிங்கம் தெரிவித்துள்ளார். அதற்கமைய இந்த விழாவில் யாழ்ப்பாணத்தின் பிரபல உணவுகள் சமைக்கப்படவுள்ளன. இலங்கையின் பிரபல உணவான கொத்து, அப்பம், தோசை உட்பட …
-
- 0 replies
- 410 views
-
-
கனடா ரொறண்டோ நகரில் உலகத் தமிழ் இணைய மாநாடு! உத்தமம் எனும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் சார்பில் 16வது உலகத் தமிழ் இணைய மாநாடு எதிர்வரும் 25 முதல் 27 வரை, கனடா நாட்டின் ரொரண்டோ நகரில் நடைபெறுகிறது. இம்மாநாட்டின் கருத்தரங்கில் படிப்பதற்காக அனுப்பப்பட்ட 90-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளில் 34 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. "கற்றல் கற்பித்தல், பேசுவதை புரிந்து கொள்ள உதவும் ஒலி-வரி வடிவமாற்ற நுட்பங்கள், தகவல் கிடங்குகள், வணிகப் பயன்பாடு, மின்னூல்கள் ஆகியவை தொடர்…
-
- 0 replies
- 504 views
-
-
இன்று சர்வதேச சித்ரவதைக்கு எதிரான தினம்
-
- 2 replies
- 979 views
-
-
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் சார்பில் சிறப்பாய் நடந்த இயல் விருது விழா! டொராண்டோவில் 2017, ஜூன்18-ம் தேதி தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17-வது இயல் விருது விழா ஸ்காபரோ விருந்து மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த வருட தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது, கவிஞர் சுகுமாரனுக்கு வழங்கப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளுக்குமேலாக கவிதை, புனைவு, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எனப் பல துறைகளில் தொடர்ந்து சேவை செய்வதுதான் இவரின் சாதனை. சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட `காலச்சுவடு அறக்கட்டளை கணிமை விருது’ த.சீனிவாசனுக்கு அளிக்கப்பட்டது. புனைவு இலக்கியப் பிரிவில் `ஆதிரை’ நாவலுக்காக சயந்தனுக்கும், புனைவு இலக்கியப் பிரிவில் `ஓநாயும் ஆட்டுக்…
-
- 0 replies
- 375 views
-
-
தாய் மண்ணிலே பிறந்து... தாய் மண்ணிலே மடிவது, ஒரு வரம். அதைப் பெறுவதற்கு, நாங்கள்... தவம் செய்யவில்லையோ.... - சிவா தருஸ். -
-
- 0 replies
- 345 views
-
-
லண்டனில் பண்டாரவன்னியன் குறும்பட வெளியீடு
-
- 0 replies
- 653 views
-
-
ஊடகவியலாளர் சிவராமின் 12ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று! குளோபல் தமிழ் செய்தியாளர்:- இலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான சிவராம் படுகொலை செய்யப்பட்டு 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று அவரது நினைவு தினமாகும். பிரபல ஊடகவியலாளர் சிவராம் ஏப்ரல் 28, 2005ஆம் ஆண்டில் பாதுகாப்பு மிகுந்த இலங்கைத் தலைநகர் கொழும்பில் பாராளுமன்றத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்;டு சுட்டுக் கொல்லப்பட்டார். 1959, ஆகஸ்ட் 11, ஈழத்தின் கிழக்கே மட்டக்களப்பில் பிறந்த சிவராம் தராகி என்ற பெயரில் த ஐலன்ட் ஆங்கிலப் பத்திரிகையில் 1989இல் தன் முதல் கட்டுரையை எழுதினார். அரசியல், போரியல், பாதுகாப்பு சார்ந்த அவரது கட்டுரைகள் உள் நாட்டில் மாத்திரமின்ற…
-
- 1 reply
- 389 views
-
-
தந்தை செல்வாவின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் கொழும்பில் : அமைச்சர் ராஜித நினைவுப்பேருரை இலங்கை தமிழரசுக்கட்சியின் நிறுவுனர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 40ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 26ஆம் திகதி புதன்கிழமை மாலை 53.0மணிக்கு நினைவுப்பேருரை நிகழ்வு நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் மௌன அஞ்சலி, தமிழ்த் தாய் வாழ்த்து, தந்தை செல்வாவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து சுமந்திரன் எம்.பி தலைமையுரை ஆற்றவுள்ளார். அதனைத்தொடர்ந்து நிழ்வில் கௌரவிருந்தினராக கலந்துகொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப…
-
- 1 reply
- 419 views
-
-
அனைவரையும் சிரிக்க வைத்த மனிதர்... சார்லி சாப்ளின் பிறந்த தினம் இன்று. அவர் நினைவாக சில ஒளிப்பதிவுகள்.
-
- 1 reply
- 364 views
-
-
தமிழ் நவீன கவிதையின் முன்னோடி பிரமிளின் பிறந்தநாள் இன்று ஈழத்தில் பிறந்து தமிழ் கவிதைப் பரப்பில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய கவிஞர் பிரமிளின் பிறந்தநாள் இன்றாகும். பிரமிள் (ஏப்ரல் 20, 1939 – ஜனவரி 6, 1997) என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் திருகோணமலையில் பிறந்தவர். ஈழத்தைப் பிறப்பிடமாக் கொண்டபோதும் தமிழகத்தின் முன்னணிக் கவிஞராக திகழ்ந்தவர். தமிழகத்து எழுத்தாளர். பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு தோன்றிய ஒரு இலக்கிய மேதை. தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர்.புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவ…
-
- 0 replies
- 444 views
-