Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்தல் அறிதல்

நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

  1. பூரண சூரிய கிரகணம் - ஆடி மாதம் 22ஆ‌ம் திகதி புதன்கிழமை 2009 இந்தியச்சுற்றாடலில் ஆடி மாதம் 22ஆ‌ம் திகதி புதன்கிழமை அ‌திகாலை கிட்டத்தட்ட 5 ம‌ணியில்லிருந்து 7மணி‌வரையில் மும்பாய் பங்களாதேஸ்ஸை இனைக்கும்மச்சில் பூரண சூரிய கிரகணம் நிகழ உ‌ள்ளது. சூரிய கிரகணம் ஏன்? எப்படி? நிகழகிறது... Ce fichier provient de Wikimedia இங்கே இயங்கும் படத்தை பார்கலாம் சூணாமி போன்ற குளப்பங்கள் ஏற்படுமா? நிகழவிருக்கும் பூரண சூரிய கிரகணத்தின் போது, சந்திரணனதும் சூரியணனதும் ஈர்பபு விசைகள் ஒன்று சேரவிருக்கன்றன இவ்விசைகள் ஏற்கனவே வேடித்திருக்கும் இந்திய தெக்தோணிக் தட்டை முதலிலும் ஜாவா தெக்தோணிக் தட்டை பின்பும் ஈர்த்து…

  2. வணக்கம் தமிழ்ச் சகோதரர்களே...! எமது தமிழீழ மண்ணின் விடிவிற்காக, நாம் அரசியல் வழியில் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். அதற்கான ஒரு திறவுகோலாக, எமது முன்னோர்கள் வழிமொழிந்த அரசியற் பாதையான வட்டுகோட்டைத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு தை (ஜனவரி)மாத இறுதியில் ஜெர்மனியின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. எமது வேணவாவாகிய தமிழீழம் என்ற நாட்டிற்காகப் புலம்பெயர் தமிழர்கள் அணிதிரண்டு உழைக்கவேண்டும். ஜெர்மனியில் நடைபெறவிருக்கும் தேர்தலிலும் பதினெட்டு வயதைக்கடந்த எம்உறவுகள் அனைவரும் வாக்களித்து, அனைத்துலகத்திற்கு எமது வேணவாவைத் தெரியப்படுத்துவோம். உங்கள் நகரங்களுக்கு அருகாமையில் எங்கெங்கு வாக்குச்சாவடிகள் அமையபெறவிருக்கின்றன என்ப…

    • 8 replies
    • 1.7k views
  3. தமிழியம் தயாரிப்பில் உருவான "வன்னிஎலி" (பெரியார் திரை குறும்படவிழாவில் சிறப்புப்பரிசு பெற்றது) மற்றும் "எனக்கொரு கனவு இருக்கலாமா?" ஆகிய குறும்படக்காட்சிகள் 16.01.2010 சனி மாலை 6 மணிமுதல் 8 மணிவரை ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது. நிகழ்வுகள் 18:00 - 18:05 மங்கள விளக்கேற்றல் 18:05 - 18:10 தமிழ்த்தாய் வாழ்த்து 18:10 - 18:15 தமிழியம் ஒரு அறிமுகம் 18:15 - 18:35 "தாங்கும் விழுதுகள்", "வன்னிஎலி" மற்றும் "எனக்கொரு கனவு இருக்கலாமா?" ஆகிய படங்களில் பங்குபற்றிய கலைஞர்கள் கௌரவிப்பு. 18:35 - 18:45 பிரதமவிருந்தினர் உரை வளக்கறிஞர் திரு. எஸ். ஜே ஜோசெப் (LL.B. Ceylon og LL.B. London), தலைவர் ஈழவர் திரைக்கலை மன்றம். 18:45 - 18:55 பாடல் காட்சிகள் ”Show me…

  4. கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 17 வது நினைவெழுச்சி நாள். இணைப்பு: http://www.swissmurasam.net/programme/details/83-17-வது-ஆண்டு-நினைவுவெழுச்சி-நாள்.html

    • 0 replies
    • 642 views
  5. நினைவெழுச்சி நாள் - கேணல் கிட்டு Oslo

  6. யேர்மனியில் தமிழர் திருநாள் 2010 http://www.pathivu.com/news/4955/64/2009/d,tamilar-event.aspx

  7. தமிழீழம் என்பது மக்கள் ஆணை!! அளப்பரிய இழப்புக்கள் சொல்லொணா துன்பங்கள் மதிப்பிட முடியா அழிவுகளை எல்லாம் தாங்கி இன்று தமிழர்களின் அரசியல் எதிர்காலம் ஒரு திருப்பு முனையை வந்தடைந்துள்ளது. இந்த அர்ப்பணிப்புக்கள் அனைத்தையும் எமது எதிர்கால சுபீட்சமான வாழ்விற்கான உரமாக்க வேண்டிய காலப்பணி இன்று எம்முன் எழுந்து நிற்கின்றது! அன்றும் இன்றும் என்றும் தமிழரின் தாகம் தனித்தமிழீழமே என்பதை இந்த உலகிற்கும் தமிழர்களை ஏமாற்றி ஏப்பம் விட நினைக்கும் அனைத்து ஆதிக்க சக்திகளிற்கும் துல்லியமாக பறைசாற்ற வேண்டிய நேரமிது! இந்த காலப்பணியை செய்திட சுவிஸ் நாட்டின் பல பொது அமைப்புக்களும் நேற்று முன்தினம் (02.01.2010) ஒன்றுகூடி தமிழீழம் என்பது மக்கள் ஆணை என்பதை அறிவிக்கும் பொருட்டு சுவிஸ் நாட்டி…

  8. பிரான்ஸ் - சலங்கை - 2010

  9. சுதந்திரதாகம் - பிரான்ஸ்

  10. கனடா திரையரங்குகளில் - எல்லாளன் http://www.operation-ellalan.com/

  11. Started by பிறேம்,

    ஒக்ரோபர் மாதம் 30 மற்றும் 31ம் திகதிகளில் நடைபெறவுள்ள 'கற்க கசடற' an Education Expo for Canadian Tamils என்னும் கல்விசார் கண்காட்சி மற்றும் பட்டறைகளுடன் கூடிய அறிவூட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளது. ஒக்ரோபர் மாதம் 30 ம் திகதி, கனடிய மண்ணிலே தமிழர் கல்விக்கு தமிழர் சமூகத்தில் இருந்து உதவிபுரிந்தவர்கள், உதவிபுரிந்த புரிந்துகொண்டுள்ள அமைப்புக்கள் மற்றும் தமிழர் கல்விக்கு துணைபுரிந்த வேற்றுநாட்டவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் spot light நிகழ்வுடன் ஆரம்பமாகவுள்ளது. பொதுவான இந்நிகழ்விற்கு வேற்றின சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அழைக்கப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து மறுநாள் சனிக்கிழமை ஒக்ரோபர் 31ம் திகதி கனடிய மண்ணிலே இதுவரை தமிழர்கள் எதிர்பார்த்திருந்த Education Expo நிகழ்வ…

  12. ஏணிப்படிகளாக இருந்து எமக்கு நல்வழி காட்டிய ஆசிரியர்களிற்கு எனது சிரம்தாழ்த்திய வணக்கங்கள். வேகமான இவ்வுல வாழ்க்ககையில் இன்று எனக்கு கற்பித்த ஆசிரியர்களை நினைத்துப் பார்த்ததில் எம் மனம் பெரும் மகிழ்ச்சியடைந்தது. நீங்களும் உங்களிற்கு கற்பித்த ஆசிரியர்களை நினைத்துப்பாருங்களேன். வளர்க ஆசிரியர் சேவை. செழித்து ஓங்குக எம் சமுகம்.

    • 0 replies
    • 1k views
  13. 17/07 ல்லிருந்து 24/08/09 வரை விண்கற் கொள்ளிகளை வானத்தில் காணலாம் 12/08/2009 உலக நேரம் நள்ளிரவு 1:00 இலங்கை அதிகாலை 5:00 போல் வடக்கு (துருவ நட்சத்திரத்துக்கு கீழ்) நோக்கி பார்தால் மிகக்கூடிய விண்கற் கொள்ளிகளைக்கானலாம் விபரமாக அறிய இங்கே செல்லவும்

  14. டெல்லி: உலக இயற்கை நிதியத்தின் சார்பி்ல ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படும் பூமி நேரம் என்ற நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. அன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படவுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல் இந்த பூமி நேரம் (Earth Hour) என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது உலக இயற்கை நிதியம். இந்த நிகழ்வின்போது உலகம் முழுவதும் உள்ள வர்த்தக நிறுவனங்கள், இல்லங்களில் அவசியம் இல்லாத விளக்குளை ஒரு மணி நேரத்திற்கு அணைக்க அழைப்பு விடப்படும். புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது. 2008ம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங…

  15. URL=http://imageshack.us][/url

    • 2 replies
    • 1.4k views
  16. அன்புள்ள யாழ்கள நண்பர்களுக்கு, வணக்கம். என்னுடைய இரண்டாவது கவிதை நூல் “தமிழர் திருநாள்” சார்பாக உங்களை தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். என்னுடைய படைப்புகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கும் அன்புக்கும் இத்தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் கவிதைகளை தொடர்ச்சியாக எழுதி வெளியிடுவதற்கு உங்களைப் போன்ற, இணையத்தள நண்பர்கள் அளிக்கும் முழுமையான ஆதரவே உற்சாகமூட்டுகின்றது. தாயகத்தை விட்டுப் புலம்பெயாந்து எங்கு வாழ்ந்தாலும் அதனுடைய வலிகளை வார்த்தைகளில் வடிக்க முடியாது, உற்று உணர்ந்து வலிகள் சுமந்து வாழவே முடிகிறது. தமிழர்களுக்கு ஒரு நாள் அது தமிழால் அடையாளப் படுத்தக்கூடிய தமிழர் வாழ்வை, என் சார்பாகவும் அதன் வலிகள்,…

  17. ஆழி 2009 நூல் அறிமுக விழா முன்னணி எழுத்தாளர்களின் பதிவுகள் அடங்கிய 20 நூல்களின் வெளியீட்டு விழா நினைவுப் புனைவு 2009 ஆழியும் எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து நடாத்தும் அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதைக் போட்டி

  18. Started by putthan,

    நவம் அறிவு கூடதிற்கான நிதி சேகரிப்பு சிட்னியில் நடந்தது சகலரும் அறிந்திருப்பீர்கள்."இராவணேசன்" என்ற நாட்டிய நிகழ்ச்சியை இளைஞர்களும்,யுவதிகளும் மேடை ஏற்றி நடித்திருனர்.பார்த்து ரசிக்க கூடியதாக இருந்தது.வழமையான நாட்டிய நாடகங்களிள் இராமர்,சீதை,நடராஜா தாண்டவம் போன்ற புரியாத கதைகளை புரியாத கர்நாடக சங்கீதத்தில் தான் மேடையில் பார்க்க கூடியதாக இருக்கும்.ஆனால் இது எமது இராவணன் கதையை சித்தரிக்கும் ஒரு நாட்டிய நிகழ்ச்சியாக இருந்தது அத்துடன் தமிழ் பாடல்கள் தான் நாட்டியம் பூராகவும் கேட்க கூடியதாகவும் இருந்தது.இந்த நிகழ்ச்சியை என் போன்ற சங்கீத நாட்டிய அறிவில்லாத பாமரனும் பார்த்து ரசிக்க கூடியதாக இருந்தது. இந்த நாட்டிய நாடகத்தை தாயரித்து நெறியாள்கை செய்து நடித்தவர் புலத்தில் பிறந்த…

    • 7 replies
    • 2.2k views
  19. நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு எழுதப்பட்ட இச்சிறப்புக் கட்டுரை. யாழ்ப்பாணத் தமிழ் சமூகத்தின் ஆன்மீகக் குறியீடாக பல்வேறு நிலைகளிலும் பார்க்கப்படுகின்ற நல்லூர் குறித்த வரலாற்றுத் தகவல்கள், மற்றும் சமகாலப் பார்வை கொண்டதாக அமைகிறது இச் சிறப்புக் கட்டுரை. கந்தனின் கதையை இசையோடு மேலும் படிக்க http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=340

    • 1 reply
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.