Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்தல் அறிதல்

நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

  1. இங்கிலாந்து வாழ் இலங்கை முஸ்லிம்களின் மா பெரும் பெருநாள் ஒன்றுகூடல் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 17.06.2018 லெஸ்டரில் (Leicester அமைந்துள்ள Markfield Confernce Centre ல் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது இன்ஷா அல்லாஹ் .இம்மாநாடானது "Role of Muslims towards GLOBAL PEACE" எனும் தலைப்பில் நடைப்பெற உள்ளது,BMS (SLIF UK) யின் 14வது வருடாந்த மாநாட்டில் இடம்பெறவுள்ள இந்த பெருநாள் ஒன்றுகூடலில் அஷ் -ஷேய்க்ஹ் அகார் முஹம்மது அவர்களும் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.ஆண்கள் ,பெண்கள் உற்பட சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான பிரத்தியேகமான விளையாட்டு நிகழ்ச்சிகள் .விதம்விதமான பெருநாள் உணவு வகைகள் ,சமூக சேவைக்கான விருது வழங்கும் நிகழ்வு ,தலைசிறந்த உலமாக்களின் உரைகள் …

    • 0 replies
    • 614 views
  2. சர்வதேச சமூக நீதிக்கான தினம் மற்றும் தாய்மொழி தின நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றுள்ளது சர்வதேச சமூக நீதிக்கான தினம் மற்றும் தாய்மொழி தின நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேன தலைமையில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமவிருந்தினராக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கலந்து கொண்டார். இலங்கையில் தமிழ் மொழி மற்றும் சிங்கள மொழிகளை கற்க வேண்டியதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் தொடர்பாகவும் தேர்தலில் பெண்களின் வகிபாகம் தொடர்பாக அவர் இதன்போது விளக்கமளித்திருந்தார். இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேன, உதவி அரசாங்க அதிபர் திரேஸ்குமார், வவுனியா பிரதேசசெயலாளர் கமலதாஸ், செட்டிக்குள…

  3. யேர்மனி லண்டவ் நகரிலே எதிர்வரும் 13.03.2010 அன்று லண்டவ் தமிழர் கலாசார-விளையாட்டுக் கழகம் நடாத்தும் "நாம் தமிழர்" வெற்றிக் கிண்ணத்துக்கான உள்ளரங்கக் காற்பந்தாட்டச் சுற்றுப்போட்டி நடைபெற உள்ளது. கழகங்கள், அணிகள், ஆர்வலர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றார்கள்.

    • 0 replies
    • 762 views
  4. சிறப்புற நடைபெற்ற மடு மாதா அன்னையின் திருவிழா! மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழா இன்று (15) காலை சிறப்பாக இடம்பெற்றது. கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்னாண்டோ தலைமையில் காலை 6.15 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, காலி மறை மாவட்ட ஆயர் றேமன் விக்கிரம சிங்க, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்ராடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச் சொரூப பவணி இடம்பெற்றதோடு மடு அன்னையின் ஆசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. குறித்த திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல…

  5. இன்று உலக "ஹலோ" தினம். அன்பை சொல்ல, அபிமானத்தை வெளிப்படுத்த ,நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள, ஆசையாய் பேச, நலம் அறிய, இப்படி எத்தனையோ உணர்வு பரிமாறங்களுக்கான ஒரு மந்திரச்சொல்தான் ஹலோ. எகிப்து மற்றும் இஸ்ரேல் நாடுகள்இடையே போரை முடிவுக்கு கொண்டுவர, அந்நாட்டு மக்கள் இடையே சண்டைமறைந்து சமாதானம் ஏற்படும் விதமாக1973 ஆம் ஆண்டில் முதன் முதலாக உலக ஹலோ தினம் கொண்டாடப்பட்டது. இன்றைக்கு 180க்கும் மேற்பட்டநாடுகளில் இத்தினம் கோலாலகமாககொண்டாடப்பட்டு வருகிறது. பத்து பேர்களுக்கு ஹலோ சொல்வது மூலம் இருந்த இடத்தில் இருந்துக் கொண்டேஇந்த தின கொண்டாட்டத்தில் பங்கேற்று மகிழ முடியும். இத்தினம் தகவல் பரிமாற்றத்தின் சக்தியாகவும், அமைதியின் மறுவடிவமாகவும் இருக்கிறது. பலர் இத்தினத்தில் உலக த…

  6. நல்லை திருஞானசம்பந்தர் ஆதினம் மக்களுக்கு முக்கிய அறிவித்தல் 24 Views சகல ஆலயங்களிலும் நாளை நவம்பர் 7ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் 10 நாட்களுக்கு, நண்பகல் 12 மணி தொடக்கம் 10 நிமிடங்கள் மணி ஓலிக்கச் செய்து அனைத்து மக்களும் பிராத்தனை செய்வதற்கு ஆலய நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நல்லை திருஞானசம்பந்தர் ஆதினம் வலியுறுத்தியுள்ளது. அனைத்து மதத்தலைவர்களும் இந்தப் பணியை முன்னெடுக்கவேண்டும் என்று நல்லை ஆதின குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பில் நல்லை…

  7. தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த எழுச்சி விழா...! 29.09.2013 ஞாயிறு, பிற்பகல் 14:00 மணி Homberger Haus, Ebnatstrasse 86, 8200 Schaffhausen வீரத்தின் வித்துக்களிற்கு வணக்கம் செலுத்த அனைவரையும் அன்புடன் அழைகின்றார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினர்..

  8. "ஆசிரியர்" [உலக ஆசிரியர் தினம் 2024 அக்டோபர் 5 சனிக்கிழமை / World Teachers' Day 2024 Saturday 5 October] "கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உயிர்பெறுவது போல கரும் பலகையில் கற்பிப்பவனே ஆசான்!" "மக்களின் அறியாமை நீக்கி அறிவுவேற்றும் மகத்தான இப்பணியே ஆசிரியர் அறப்பணி மகிழ்வுடன் வரவேற்று அறிவினை பகிர்ந்து மனசோர்பு அற்று அர்ப்பணிப்பவன் ஆசிரியர்!" "கவிதையை கவிஞனைப் போல் வாசித்து கணித சிக்கலை இலகுவாக போதித்து கருத்துக்களை சிறிதாக சிறப்பாக பதித்து கலக்கம் போக்கி மனிதனாக்குபவன் ஆசிரியர்!" "ஆசான் இன்று ஒருவருமான தொழிலாகி ஆயிரமாண்டுகளாக சேவை செய்ததை மறந்து ஆசையற்று கவனம…

  9. 2019 ஓகஸ்ட் 20 செவ்வாய்க்கிழமை, பி.ப. 03:18 -எஸ்.நிதர்ஷன் யாழ்ப்பாணத்தில், செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதியன்று, மாபெரும் எழுக தமிழ்ப் பேரணியொன்றை நடத்துவதற்கு, தமிழ் மக்கள் பேரவையும் அதில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் தீர்மானித்துள்ளதாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் இன்று (20) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை அரசாங்கத்துக்கு வெளிக்காட்டும் முகமாகவும் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துமாறும் வலியுறுத்தியும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று…

    • 0 replies
    • 555 views
  10. புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - France 27-10-2019 அன்று பெருமையுடன் வழங்கிய 16வது தென்னங்கீற்றின் நிழற்படங்கள் சில... https://drive.google.com/drive/folders/1h6j7q6GgltQw07AnFPD4g9okEBxlBggd?fbclid=IwAR3offnxxN8P5AWDrNThoMwLq8GjhGGXenBN8o-tuhQcDlBrClgpp54ECyc

  11. மாவீரர்நாள் பற்றிய ஆங்கில விளக்கப்படம். பிற நாட்டவர்களுக்கு விளங்கப்படுத்த பாவிக்கலாம்

  12. தொண்டைமானாற்றில் கலை இலக்கிய விழா December 11, 2018 பருத்தித்துறை பிரதேச செயலகம் நடத்தும் கலை இலக்கியப் பெருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்வுகள் (11.12.2018) செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு செல்வச்சந்நிதி செல்லையா ஐயர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தலைமைக் கிராம அலுவலர் எஸ். சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் சி. சத்தியசீலனும் சிறப்பு விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசனும் கலந்து கொண்டனர். கலாசார உத்தியோகத்தர் பொன்.சுகந்தன் நிகழ்வுகளை நெறிப்படுத்தினார். . சைவப்புலவர் கலாபூஷணம் ச.உருத்திரேஸ்வரன், கலாபூஷணம் வெ. மு…

  13. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் திருமதி. அனந்தி சசிதரன் அவர்களுடனான மக்கள் சந்திப்பு http://tamil24news.com/news/archives/122182

  14. பிரித்தானியாவில் தமிழ் மரபுத் திங்கள் விழா 18.01.2020 பிரித்தானியாவில் தமிழ் மரபுத் திங்கள் விழா பிரித்தானியத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தமிழ் மக்களுக்கு அவ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்கள் தம் அடையாளங்களின் வழி பயணிக்க தமிழ் மரபுத் திங்கள் எனும் முன் மொழிவு கனாடாவில் அரசாங்கத்தினால் அங்கிகரிக்கப்பட்டு ஒவ்வோரு ஆண்டும் பெரு விழாவாக தமிழர்களின் சமூக கலாசார கலை இலக்கியக் கூடலாக நடை பெற்று வருவது நாம் அறிந்ததே. தமிழர்களுக்கு புத்தாண்டு தை மாதத்தில் தை முதல் நாளே என பேரறிஞர்களின் ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டு அதுவே “தமிழர்க்கொரு நாள் அது தமிழர…

  15. டிசம்பர் 2019 இல் புதிய அரசு பதவியேற்றதும் 64,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைகள் வழங்கப்படுமென அமைச்சரொருவர் அறிவித்திருந்தார். இருந்தும் இலங்கை அவ்வப்போது பல்லாயிரக்கணக்கான புதிய பட்டதாரிகளை உருவாக்கிக்கொண்டேயிருக்கிறது. அத்தனை பேரும் அரச சேவைக்குள்ளேதான் நுழைய விரும்புகின்றனர். அரச சேவைகள் ஏற்கெனவே இப்படியானவர்களினால் வீங்கிப்போயிருக்கிறது. அதிகாரிகள் அதிகரிப்பதனால் அதிகாரத்துவமும் (bureaucracy) அதிகரிக்கிறது. அதிக அதிகாரத்துவம் முன்ன்னேற்றத்தைத் தாமதப்படுத்துகிறது. இவ்வேளையில் இலங்கைக்கு மேலும் பட்டதாரிகள் தேவைதானா? சமீபத்தில், குடிமக்கள் கனக்கெடுப்பு, புள்ளிவிவரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2006 -2016 காலப்பகுதியில், இலங்கையின் பொதுப்பணித்து…

    • 0 replies
    • 879 views
  16. பிறந்தநாள் நினைவு கூறல் / திரு கணபதிப்பிள்ளை கந்தையா [11 / 06 / 1907 - 18 / 02 / 2000] / எங்கள் அன்பான அப்பா. "நீங்கள் மறைந்தாலும் எங்கள் எண்ணங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கும், உங்களை மனதார நேசித்தவர்கள் இன்று, 11 / 06 / 2024 உங்கள் பிறந்தநாளில் உங்களை நினைவுகூருகிறார்கள்." "சாவும் வரை சளைக்காமல் உழைத்தாய் சால்வை வேட்டியுடன் கம்பீரமாய் நடந்தாய்! சாமக்கோழி கூவும் நேரத்தில் எழுவாய் சாமி கும்பிட நல்லூர்கந்தன் போவாய்!" "சாதாரண வாழ்வை இனிமை ஆக்கினாய் சாமானிய மனிதனாய் என்றும் இருந்தாய்! சான்றோரை கற்றோரை நன்று மதித்தாய் சாமியாய் இன்று எம்மிடம் வாழ்கிறாய்!!" கந்தையா குடு…

  17. இன்னுமொரு கள உறவு இதே செய்தியை இணைத்திருப்பதால் நீக்குகிறேன்.

    • 0 replies
    • 1.3k views
  18. "அமைதி நினைவு விழா [ஹிரோஷிமா / ஆகஸ்ட் 6] / Peace Memorial Ceremony" [Hiroshima / August 6] ஆகஸ்ட் 6, 1945 அன்று, இரண்டாம் உலகப் போரின் போது (1939-45), ஒரு அமெரிக்க B-29 குண்டுவீச்சு விமானம் உலகின் முதல் அணுகுண்டை ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீது வீசியது, மூன்று நாட்களுக்குப் பிறகு, இரண்டாவது B-29 நாகசாகியின் மீது மற்றொரு அணுகுண்டை வீசியது. ஒரு ஆகஸ்ட் 6, மற்றும் ஆகஸ்ட் 9, ஆகிய தேதிகளில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகிக்கு நான் சென்ற போது, அங்கு முன்பு ஏற்பட்ட பேரழிவை என் கண்களால் நேரடியாக பார்த்த பிறகு, முன்பு அறிவும் உண்மையான விளக்கமும் வர நீண்ட காலமாக இருந்ததாக உணர்ந்த நான், இப்போது, அது எனக்கு வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். அணுகுண்டு பாதிப்பால் ஹிரோஷிமா நகரில் பலியான பல …

  19. கோவிட்-19 வந்தால் உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியவை என்ன? - வழிகாட்டல் நிகழ்ச்சி ச.அ.ராஜ்குமார்ஜெனி ஃப்ரீடா வழிகாட்டல் நிகழ்ச்சி பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா நிகழ்ச்சியில் பங்கேற்று வாசகர்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்கிறார். கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் கோர தாண்டவம் ஆடிவருகிறது. முதல் அலையைவிட இரண்டாம் அலையில்தான் தொற்று ஏற்படுபவர்களுக்கு அறிகுறிகள் தீவிரமாக இருக்கின்றன. திடீர் ஆக்ஸிஜன் குறைபாடு கொரோனா அறிகுறிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமல்லாமல், நாட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பிரச்னையும் தற்போது தலைவிரித்தாடுகிறது. கொரோனா பரவல் அதிகரித்துச் ச…

  20. தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு October 24, 2020 Share 14 Views இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவு இன்று 24.10.2020 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய சொற்பொழிவில், ‘கடு’ என்பது ஓர் பழந்தமிழ்ச் சொல். இச் சொல் பற்றித் தொல்காப்பியர் எழுதியுள்ளார். இச் சொல்லுக்குப் பத்து பொருள்களைக் அவர் குறிப்பிடுகிறார். அப் பத்து பொருள்களில் கூர்மை என்பதும் ஒன்று. இக்’கடு’ என்னும் சொல், ‘கடி’ எனவும் இதே கூர்மை பொருளில் பழந்தமிழ் நூல்களில் ஆளப்பெற்றுள்ளது. ட>ர திரிபில் இக்’கடு’ சொல், …

  21. நுழைவாயில் கோபுரம் திறந்து வைப்பு! வவுனியா – செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவின் துட்டுவாகை கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கானதும் கிராமத்திற்கானதுமான நுழைவாயிற் கோபுரம் இன்று (02) திறந்து வைக்கப்பட்டது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்களின் நிதிப்பங்களிப்போது அமைக்கப்பட்ட குறித்த நுழைவாயில் கோபுரத்தினை நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் திறந்து வைத்திருந்தனர். https://newuthayan.com/நுழைவாயில்-கோபுரம்-திறந்/

  22. யேர்மனியில் எதிவரும் ஞாயிற்றுக்கிழமை (24-01-2010) அன்ற நடைபெறவுள்ள வட்டுக்கோட்டைத் தீர்மானதின் அடிப்படையில் இறைமையுள்ள சுதந்திரமான தனித்தமிழீத் தனியரசுக்கான மீள் வாக்கெடுப்பு நடைபெறும் இடங்களும் முகவரிகளும்:யேர்மனியில், வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மையங்களின் முகவரிகள் 1. Tennenbacherstr38,79106 Freiburg 2. Weinstr-6,91710 Gunzenhausen 3. Allaanstr-90,73230 Kirchheim/Teck 4. Enzstr-22,75417 Mühlacker 5. Alexanderstr-23,90459Nürnberg 6. Matterstockstr-41,97080 Würzburg 7. Hemaurstr-20a,93047 Regensburg 8. Marbacherstr-18,70135 Stuttgart 9. Aspacher Str32,71522 Backnang 10. Sp…

  23. கனடிய தமிழர் தேசிய அவையின் மண்வாசனைத் திட்டம் என்பது 2010 ஆம் ஆண்டிலிருந்து தாயகத்தில்போரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு வாழ்வாதாரம், மருத்துவம், கல்வி, சுயதொழில், வேலைவாய்ப்பு,சிறியோர், முதியோர் காப்பகங்களுக்கான உதவி இயற்கை அனர்த்த உதவி என்று பல வகையில் கனடாவாழ் ஈழத் தமிழ் உறவுகளின் பங்களிப்புடன் செயலாற்றி வருகிறது. அந்த வகையில் முள்ளிவாய்க்கால் போரின்பின் அனைத்தையும் இழந்து இன்று மீள் குடியேற்றம்செய்யப்பட்டுள்ள எம் தாயக உறவுகள் பாரிய நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுநாம‌றிந்த உண்மை. மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நம் உறவுகள் தமக்கான வாள்வாதரத்தேவைகளுக்காக புலம் பெயர்ந்த உறவுகளின் உதவியை நாடியுள்ளனர். அவர்களின் அத்தியாவசியதேவைகளைப் பூர்த்தி செய்த…

  24. நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா குறித்த அறிவிப்பு வெளியானது! சுகாதார விதிமுறைகள் இறுக்கமாக அமுலாக்கப்பட்டு யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா இடம்பெறும் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். நல்லூர்க் கந்தன் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையயில் மேலும் தெரிவித்துள்ள அவர், “நல்லைக் கந்தப் பெருமானின் வருடாந்தப் பெருந் திருவிழாவானது இம்மாதம் 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இவ்வேளையில் நாடெங்கும் ஏற்பட்டுள்ள கொடிய கொரோனா தொற்றின் தீவிர பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள சு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.