விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
ரோயல் லண்டன் ஒருநாள் தொடரில் மஹேல லண்டனில் இடம்பெற்றுவரும் நெட்வெஸ்ட் டி20 பிளாஷ்ட் போட்டியில் விளையாடிவரும் இலங்கை அணியின் மஹேல ஜயவர்தன ரோயல் லண்டன் ஒருநாள் தொடரிற்கும் ஒப்பந்நம் செய்யப்பட்டுள்ளார். சமரெஸ்ட் அணிக்காக நெட்வெஸ்ட் டி20 பிளாஷ்டில் மாத்திரம் விளையாடி வந்த நிலையில் சமரெஸ்ட் அணிக்காக ரோயல் லண்டன் ஒருநாள் தொடரிலும் பங்கேற்கவுள்ளார். http://www.virakesari.lk/article/8892
-
- 0 replies
- 274 views
-
-
பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் இடம்பெற்றுள்ளார்கள். இருவரும் சுப்மன் கில் தலைமையின் கீழ் விளையாட உள்ளனர். ரோஹித் சர்மா நீக்கம் பற்றி பிசிசிஐ தேர்வு குழுவின் தலைவர் அஜித் அகர்கரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது 2027 ஒருநாள் உலக கோப்பையை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார் இந்த முடிவு பற்றி ரோஹித் சர்மா தற்போது வரை எந்தக் கருத்தும் தெரிவிக்காத நிலையில் சமூக ஊடகங்களில் யூகங்கள், விமர்சனங்கள், ஆதரவுகள் என விவாதிக்கப்பட்டு வருகின்றன. கேப்டனாக நியமிக்…
-
- 1 reply
- 209 views
- 1 follower
-
-
ரோஹித் சர்மாவின் 264 ரன்கள் சாதனையை முறியடிப்பது கடினம்: பிரையன் லாரா இலங்கைக்கு எதிராக ரோஹித் சர்மா எடுத்த 264 ரன்கள் என்ற ஒருநாள் கிரிக்கெட் உலக சாதனையை முறியடிப்பது கடினம் என்று மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். ஹெரால்ட் சன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் லாரா கூறியது: "மான்செஸ்டர் மைதானத்தில் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் எடுத்த 189 ரன்கள் என்ற சாதனையுடன் கிரிக்கெட்டில் வளர்ந்தவர்கள் நாங்கள். அன்று அவர் பந்து வீச்சை எவ்வாறு ஆதிக்கம் செலுத்தினார் என்பது பற்றி நாங்கள் போதிக்கப்பட்டோம். அப்போது இந்த ஸ்கோர்தான் உலக சாதனை. சில ஆண்டுகளுக்கு முறியடிக்க முடியாமல் நிலைபெற்றது. அப்போதெல்லாம் 200 எடுக்க முடியும் என்றே நான் உணர்ந்தேன். ஆன…
-
- 0 replies
- 637 views
-
-
ரோஹித் சர்மாவின் போராட்டம் வீண்: அவுஸ்ரேலியாவிடம் போராடி தோற்றது இந்தியா அணி அவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இந்தியா அணி, 34 ஓட்டங்களால் தோல்வியை தழுவியுள்ளது. சிட்னி மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும், முதலாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 288 ஓட்டங்களை குவித்தது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக பீட்டர் ஹெண்ட்ஸ்கொம்ப் 73 ஓட்டங்களையும், உஸ்மான் கவாஜா 59 ஓட்டங்களையும், ஷோன் மார்ஷ் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார் மற்…
-
- 0 replies
- 564 views
-
-
ரோஹித் சர்மாவுக்குக் கொடுக்கப்படும் பாதுகாப்பும்; பார்த்திவ் படேலுக்கு இழைத்த துரோகமும்! ரோஹித் சர்மா, பார்த்திவ் படேல். - கோப்புப் படம். | கே.ஆர்.தீபக். துணைக்கண்டபிட்ச், இந்திய ரக பிட்ச் என்றெல்லாம் வர்ணனையிலும் ஊடகங்களிலும் செஞ்சூரியன் பிட்சைப் பற்றிக் கூறுவது சரியென்றாலும் ஃபானி டிவில்லியர்ஸ் கூறியது போல் இந்தப் பிட்சில் பந்தின் வேகம் கூடிவிட்டது என்பதும் டுபிளெசிஸ் கூறியது போல் பிட்சில் பந்துகள் எழுச்சியும், தாழ்ச்சியும் பெறும் என்று டாஸின் போது கூறியதும் உண்மையாகியுள்ளது. மார்க்ரம், ஆம்லாவை பும்ரா தனது ‘ஷூட்டர்கள்’ (தாழ்வாக வரும் பந்துகள்) மூலம் வீழ்த்த, ரபாடா வீசிய அதே ரகப…
-
- 3 replies
- 522 views
-
-
றக்பி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா றக்பி உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியிடம் இங்கிலாந்து அணி படுதோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் 2019 ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத்தை தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியுள்ளது. ஜப்பானில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத் தொடர் இறுதிப் போட்டி இன்றைய தினம் நடைபெற்றது. அதன்படி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு யோக்கஹாமாவில் தென்னாபிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே போட்டி ஆரம்பமானது. இப் போட்டியில் தென்னாபிரிக்க அணி 32:12 என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து றக்பி உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது. https://www.virakesari.lk/article/68057
-
- 5 replies
- 841 views
- 1 follower
-
-
றயன் ஹரிஸ் அதிர்ச்சி ஓய்வு சர்வதேசப்போட்டிகளிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஓய்வுபெறுவதாக, அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் றயன் ஹரிஸ் அறிவித்துள்ளார். இங்கிலாந்தில் ஆரம்பிக்கவுள்ள ஆஷஸ் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாமில் சேர்க்கப்பட்டிருந்த 35 வயதான றயன் ஹரிஸ், அத்தொடரின் முதலாவது பயிற்சிப் போட்டியில் பங்குபற்றியிருந்ததோடு, இரண்டாவது பயிற்சிப் போட்டிக்கு முன்னதாக உபாதைக்குள்ளானார். அவருக்கு நீண்ட காலமாக வலது முழங்காலில் காணப்பட்ட உபாதையில், புதிதாக உபாதை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனைகள் வெளிப்படுத்தியிருந்தன. இதன் காரணமாக அவர் ஆஷஸ் தொடர் முழுவதிலும் பங்குபற்றமுடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையிலேயே, சர்வதேசப் போட்டிகளிலிருந்து உடனடியாக அமுலுக்கு வருமா…
-
- 2 replies
- 324 views
-
-
நான் பார்க்காத கஷ்டங்களா..? கண்டிப்பாக றி-20 உலக கோப்பை அணியில் இடம்பிடிப்பேன்.. சீனியர் வீரர் நம்பிக்கை. 2004ம் ஆண்டே இந்திய அணியில் அறிமுகமாகிவிட்ட தினேஷ் கார்த்திக்கால், தோனி விக்கெட் கீப்பராக உருவெடுத்ததால் இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடிக்க முடியவில்லை. அணியில் எடுக்கப்படுவதும் நீக்கப்படுவதுமாகவே இருந்தார் தினேஷ் கார்த்திக். இந்திய கிரிக்கெட்டில் அவரும் ஒரு வீரராக இருந்தாரே தவிர, அவரால் இந்திய அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில், நிதாஹஸ் டிராபி தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான இறுதி போட்டியில் கடைசி 2 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. அந்த போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி இந்திய அணிக்கு த்ர…
-
- 1 reply
- 810 views
- 1 follower
-
-
றியல் மட்ரிட், சிற்றி வென்றன ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் சம்பியன்ஸ் லீக் குழுநிலைப் போட்டிகளில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், றியல் மட்ரிட், மன்செஸ்டர் சிற்றி, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், நாப்போலி, ஆர்.பி லெய்ப்ஸிக் ஆகிய அணிகள் வெற்றிபெற்றுள்ளதுடன், லிவர்பூல், செவில்லா அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், 6-0 என்ற கோல் கணக்கில், சைப்ரஸ் கழகமான அப்போயல் நிக்கோஸியாவை வென்று, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றுக் கொண்டது. றியல் மட்ரிட் சார்பாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரிம் பென்ஸீமா ஆகியோர் தலா 2 கோல்களையும் லூகா மோட்ரிட், நாச்சோ மொன்றியல் ஆகியோர் தலா ஒவ்வொ…
-
- 0 replies
- 485 views
-
-
றியல் மட்ரிட், சிற்றி வெற்றி சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில், முக்கியமான போட்டியாக அமைந்த மன்செஸ்டர் போட்டி தவிர ஏனைய போட்டிகளில், றியல் மட்ரிட் அணியும் மன்செஸ்டர் சிற்றி அணியும் வெற்றிபெற்றன. றியல் மட்ரிட் அணிக்கும் மல்மோ அணிக்குமிடையிலான போட்டியில், 8-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில், 12ஆவது, 24ஆவது நிமிடத்தில் கரிம் பென்ஷெமா பெற்றுக் கொண்ட கோல்களின் உதவியோடு, 2-0 என றியல் மட்ரிட் அணி முன்னிலை வகிக்க, 39ஆவது, 47ஆவது, 50ஆவது, 59ஆவது நிமிடங்களில், கிறிஸ்டியானோ ரொனால்டோ, கோல்களைப் பெற்றுக் கொடுத்தார். அண்மைக்காலமாக கோல்களைப் பெறத் தடுமாறிவரும் ரொனால்டோ, சிறப்பான திறமையை வெளிப்ப…
-
- 2 replies
- 645 views
-
-
றியல் மட்றிட்டுக்கு 10ஆவது ஐரோப்பிய லீக் பட்டம் 2014-05-25 20:30:54 அத்லெட்டிகோ மட்றிட் கழகத்தை றியல் மட்றிட் கழகம் 4 : 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிகொண்டு பத்தாவது தடவையாக ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் சம்பியன் பட்டத்தை சூடிக்கொண்டது. லிஸ்பன், டாலுஸ் விளையாட்டரங்கில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 90ஆவது நிமிடம் வரை அத்லெட்டிக்கோ மட்றிட் கழகம் முதல் தடவையாக ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் சம்பியன் பட்டத்தை சூடுவதற்கான வாயிலில் நின்றுகொண்டிருந்தது. கடுமையாகவும் சரிசமமாகவும் மோதிக் கொள்ளப்ட்ட இப் போட்டியின் 36ஆவது நிமிடத்தில் ஜுவான்ஃப்ரான் தலையால் தட்டி பரிமாற்றிய பந்தை டியகோ கொடின் கோலாக்கி அத்லெட்டிக்கோ மட்…
-
- 1 reply
- 488 views
-
-
றியோ டி ஜெனீரோவில் இடம்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் ஈழத்தமிழரான துளசி தர்மலிங்கம் இன்று குத்துச்சண்டைப் போட்டியில் களமிறங்கவுள்ளார். இவர், மங்கோலியரான CHINZORIG BAATARSUKH இற்கு எதிராக இன்று தனது முதலாவது போட்டியை சந்திக்கிறார். தனது 18 ஆவது வயதில் ஜேர்மனியின் குத்துச்சண்டை மேடைகளில் தோன்றிய துளசி தர்மலிங்கம் கட்டார் நாட்டின் சார்பில் விளையாடுகிறார். பருத்தித்துறை- புலோலியைச் சேர்ந்த நளினி, தர்மலிங்கம் தம்பதிகளின் மகனான துளசி (மாறன்), கடந்த ஆண்டு வரை 120 குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றி இருக்கிறார். அதில் 75 வெற்றிகள், 6 சமநிலை கண்டிருக்கின்றார். உலகத்தரத்தில் நடந்த போட்டியில் கால் இறுதிப் போட்டியை எட்ட முடியாவிட்டாலும், ஏழு முறை ந…
-
- 3 replies
- 938 views
-
-
றோம் வென்றால், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் ஒலிம்பிக்கை நடாத்துவதற்கான போட்டியில் இத்தாலியத் தலைநகர் றோம் வெற்றி பெற்றால், 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின்போது கிரிக்கெட் உள்ளடக்கப்படும் என்று இத்தாலிய கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடாத்த, பிரான்ஸின் தலைநகர் பரிஸ், அமெரிக்காவின் லொஸ் ஏஞ்செல்ஸ், ஹங்கேரியின் தலைநகர் புடாபாஸ்ட் ஆகியன றோம் போட்டியிடுகின்ற நிலையில், புதிய விடுமுறைகளின்படி, போட்டியை நடாத்த வெல்லும் நகரம், அவர்கள் உள்ளடக்கலாம் என்று கருதுகின்ற ஐந்து விளையாட்டுக்களை உள்ளடக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே, ஒலிம்பிக்கை றோம் நடாத்தினால், கிரிக்கெட் உள்ளடக்கப்படும் என இத்தாலிய …
-
- 0 replies
- 320 views
-
-
றோயல் கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸை புனித அந்தோனியார் வன்பந்து கிரிக்கெட் போட்டி நாளை March 09, 2016 கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸை புனித அந்தோனியார் கல்லூரிகளுக்கு இடையிலான 137ஆவது வருடாந்த வன்பந்து கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது. மூன்று நாள் தொடராக நடைபெறவுள்ள இப் போட்டியை முன்னிட்டு, இன்று காலை 10 மணியளவில் கல்லூரி வளாகத்திலிருந்து கொழும்பு கொள்ளுப்பிட்டி பிளவர் வீதி ஊடாக ஆரம்பித்த சைக்கிள் மற்றும் நடை பவனி, டுப்ளிகேஷன் வீதி ஊடாக பம்பலப்பிட்டியை கடந்து பின்னர், பாடசாலையை சென்றடைந்தது. குறித்த பவனியின்போது, மாணவர்களின் பாண்ட் வாத்திய கச்சேரி உள்ளிட்ட பல நிகழ்வுகளும் இடம்பெற்றன. அத்துடன், கார் பவனியுடன் இணைந்து அலங்கார யானைகளின்…
-
- 5 replies
- 532 views
-
-
லக்ஷன் சந்தகனின் மாய சுழலின் பின்னணியில் இருப்பது என்ன? போட்டியின் மத்திய ஓவர்களில் விக்கெட்டுக்களை சாய்ப்பதில் தடுமாற்றத்தினை காண்பித்திருந்ததே இலங்கை அணியின் அண்மைக்கால வீழ்ச்சிகளுக்கு காரணமாகவிருந்தது. எனினும், ஜிம்பாப்வே அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் மத்தியவரிசை ஓவர்களில் முக்கிய பல விக்கெட்டுக்களை சாய்த்திருந்த சுழல் வீரரான லக்ஷன் சந்தகன் சர்வதேச போட்டிகளில் இலங்கை அணிக்கான தனது பெறுமதியை உணர்த்தியிருந்தார். இந்தப் போட்டி மூலம், ஒரு நாள் போட்டிகளில் சிறப்பான பந்து வீச்சினை வெளிப்படுத்தியிருந்த சந்தகன், 10 ஓவர்களை வீசி 51 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார். இவரின் சிறப்பாட்டம் மூலம் இலங்கை, ஜிம…
-
- 0 replies
- 457 views
-
-
லங்கா பிரிமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட்டிகள் யாழ் அணியில் 3 தமிழ் வீரர்கள்!!!!
-
- 19 replies
- 3.7k views
- 1 follower
-
-
இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தின் உபதலைவியாக தமிழ்ப் பெண்ணொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உபதலைவியாக தெரிவுசெய்யப்பட்டவர் யாழ். மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்கத்தின் செயலாளரும் மத்தியஸ்தர் சங்கத்தின் செயலாளரும், யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் விரிவுரையாளருமான சிதம்பரநாதன் சுரேந்தினி ஆவார். இதேவேளை, இவர் தென்கிழக்காசிய நாடுகளின் வலைப்பந்தாட்டப் போட்டிகளில் மத்தியஸ்தராகக் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/11/20/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%…
-
- 0 replies
- 280 views
-
-
லசித் மலிங்க எனும் 'குழப்பவாதி' Comments லசித் மலிங்க எனும் பெயர், இலங்கை இரசிகர்களுக்கு இரண்டுவிதமான உணர்வுகளைத் தரக்கூடியது. ஒன்று, யோக்கர் பந்துகளை அநாயசமாக வீசி, விக்கெட்டுகளைக் கைப்பற்றி, வெற்றிகளைப் பெற்றுத்தரும் நாயகன். இரண்டாவது, நாட்டின்மேல் பற்றுக் கொண்டவரல்லர் அல்லது ஐ.பி.எல் போட்டிகளை அதிகமாக விரும்பும் ஒருவர் என, குறிப்பிட்ட ஒரு பிரிவினரால் சித்தரிக்கப்படும் ஒருவர். இவை இரண்டுமே சிலவேளைகளில் ஒன்றாக இருக்கலாம், சில வேளைகளில், ஏதாவதொன்று தான் சரியாக இருக்க முடியும். ஆனால், இவை இரண்டுக்குமிடையில் ஏதாவதொரு சம்பந்தமுள்ளது என்பது தான் உண்மை. அண்மையில் எழுந்த சர்ச்சை, முழங்கால் உபாதைக்குள்ளான லசித் மலிங்க, ஆசியக் கி…
-
- 1 reply
- 549 views
-
-
லசித் மலிங்கா இந்த தமிழ் சிறுவனுக்கு பயிற்ச்சி அளித்தால் நல்ல எதிர் காலம் இருக்கு இந்த தமிழ் சிறுவனுக்கு நல்லா யோக்கர் பந்து மிகவும் வேகமாக போடுகிறார்........................................................
-
- 1 reply
- 374 views
-
-
லசித் மாலிங்க வைத்தியசாலையில் அனுமதி கிரிக்கெட் வீரா் லசித் மாலிங்க, சுகயீனம் காரணமாக நேற்றிரவு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து பயிற்றுவிப்பாளர் அனுஷ சமரநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் லசித் மாலிங்க டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிப்பதாகவும் அதற்கமைய சிகிச்சைகளை வழங்கி வருவதாகவும் வைத்தியசாலை வட்டரங்கள் தெரிவிக்கின்றனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21167#sthash.Ed01UOxw.dpuf
-
- 0 replies
- 451 views
-
-
லஞ்சம் பெற முயற்சித்த சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை 18 November 10 02:39 pm (BST) லஞ்சம் பெற முயற்சித்த சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அமோஸ் அடாமு மற்றும் ரெய்னால்ட் ரிமாரி ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டித் தொடரை நடாத்துவது குறித்த வாக்கெடுப்பின் போது பணம் வழங்கினால் ஆதரவாக வாக்களிப்பதாக இவர்கள் அறிவித்துள்ளனர். 2018 மற்றும் 2022ம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் தொடர்பிலான வாக்கெடுப்பின் போது இவர்கள் பக்கச்சார்பாக வாக்களிப்ப…
-
- 1 reply
- 811 views
-
-
லண்டனில் சரே அணிக்காக சதம் விளாசிய சங்கக்கார! (Highlights) இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்றுவரும் ரோயல் லண்டன் ஒருாநாள் கிண்ணத் தொடரின் நேற்றைய ஹம்சையர் அணிக்கெதிரான போட்டியில் குமார் சங்கக்கார 124 ஓட்டங்களை விளாசியுள்ளார். இந்த போட்டியில் 238 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு சரே அணி துடுப்பெடுத்தாடிய போதே சங்கக்கார சதம் விளாசியுள்ளார். இவர் ஆட்டமிழக்காமல் 121 பந்துகளில் 2 ஆறு ஓட்டங்கள் மற்றும் 13 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 124 ஓட்டங்களை குவித்து சரே அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தற்போது லண்டனில் நடைபெற்றுவரும் ரோயல் லண்டன் ஒருநாள் கிண்ணத் தொடரில் ச…
-
- 0 replies
- 857 views
-
-
முன்னாள் இந்திய அணித்தலைவர் சவுரவ் கங்குலி லண்டனில் துப்பாக்கி முனையில் சிக்கிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிவாகை சூடிய அணித்தலைவர் என வர்ணிக்கப்பட்டவர் சவுரவ் கங்குலி. சச்சின், லட்சுமண், டிராவிட் உள்ளிட்ட ஜாம்பவான்கள் இடம் பெற்ற அணியை வெற்றிகரமாக வழிநடத்தியவர் கங்குலி. இவர் கடந்த 1996ல் பிரித்தானியா சென்ற போது, தனது வாழ்க்கையில் நடந்த மோசமான நிகழ்வை தற்போது வெளியிட்டுள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு லண்டன் சென்ற போது, ஒரு கும்பலிடம் துப்பாக்கி முனையில் சிக்கிய சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கிய கங்குலி, லண்டனின் பின்னர் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் நாங்கள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது எங்கள் கே…
-
- 0 replies
- 356 views
-
-
[size=4]மாற்றுத் திரணாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் தொடங்கியுள்ளன.[/size] [size=4]இன்று தொடங்கி அடுத்த 12 நாட்களுக்கு நடைபெறும் இந்தப் போட்டிகளில் 166 நாடுகளைச் சேர்ந்த நான்காயிரத்துக்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பங்குபெறுகிறார்கள்.[/size] [size=4]லண்டனில் நடைபெறும் மாற்றுத் திரணாளிகளுக்கான போட்டியே, உலகில் அவ்வகையிலான மிகப்பெரிய போட்டியாக இருக்கும். [/size][size=4]ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பிறகு இடைப்பட்ட காலப்பகுதியான இருவாரங்களில் இதற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன.[/size] [size=4][/size] [size=4]பாராலிம்பிக் போட்டிகளுக்கான சின்னம்[/size] [size=4]ஐந்து வளையங்களைக் கொண்ட ஒலிம்பிக் சின்னம், பாராலிம்பிக் எனப்படும் மாற்றுத் திரணா…
-
- 5 replies
- 990 views
-
-
லண்டனில் விருது பெற்ற சங்கக்கார லண்டனில் இடம்பெற்ற 5 ஆவது ஆசிய விருது வழங்கும் விழாவில் விளையாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குமார் சங்கக்கார விருது பெற்றுள்ளார். http://www.virakesari.lk/articles/2015/04/18/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0
-
- 2 replies
- 1k views
-