விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
கைதான ஷெஹான் மதுஷங்க அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் இடைநிறுத்தம் Bharati May 26, 2020கைதான ஷெஹான் மதுஷங்க அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் இடைநிறுத்தம்2020-05-26T14:07:10+00:00 போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்க அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டார். இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்க சட்டவிரோத போதைப் பொருள் வைத்திருந்ததாக பன்னல போலீசாரால் கைது செய்யப்பட்டு, 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்கப் பட்டுள்ள நிலையில் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். “இளைஞர்கள் இந்த போதைக்கு அடிமையாகி வர…
-
- 5 replies
- 835 views
- 1 follower
-
-
சனோகீத் சண்முகநாதன், சம்மு அஷான் அதிரடியில் தொடரை வென்றது இலங்கையின் இளையோர் அணி. சனோகீத் சண்முகநாதன், சம்மு அஷான் அதிரடியில் தொடரை வென்றது இலங்கையின் இளையோர் அணி. இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள தென் ஆபிரிக்க, மற்றும் இலங்கை இளையோர் அணிகளுக்கிடையிலான போட்டித் தொடரில் இலங்கையின் 19 வயத்துக்குட்படந்தோர் அணி தொடரை வென்று அசத்தியுள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்த தென் ஆபிரிக்க இளையோர் அணி, அதன் பின்னர் மீதமான இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவி தொடரை இழந்துள்ளது. தீர்மானம் மிக்க ‘காமினி திஸாநாயக்க’ தொடரின் இறுதி போட்டி கொழும்பு,பி, சரவணமுத்து மைதானத்தில் நேற்று இடம்பெற்றது. இந்தப் போட்டியில் தமிழ் ப…
-
- 0 replies
- 332 views
-
-
பயிற்சி போட்டி; இந்தியா 338 ரன்கள் இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட், 22ம் தேதி சென்னையில் துவங்குகிறது. இதற்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய அணி இரண்டு பயிற்சி போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் போட்டி “டிரா’ ஆனது. சென்னையில் துவங்கிய (3 நாட்கள்)இரண்டாவது பயிற்சி போட்டியில் இந்தியா “ஏ’, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. “டாஸ்’ வென்ற இந்தியா “ஏ’ அணி கேப்டன் காம்பிர் “பேட்டிங்’ தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணிக்கு ஷேன் வாட்சன் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இந்திய “ஏ’ அணிக்கு கேப்டன் காம்பிர், ஜிவன்ஜோத் சிங் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஜிவன்ஜோத் சிங் 24 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் காம்பிர், தனது சிறப்…
-
- 0 replies
- 328 views
-
-
அதிரடி ஆட்டத்திற்கு ஆப்கானும் தயார் [04 - February - 2009] உலக அரங்கில் போர் பதற்றமான பகுதியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. தலிபான் தீவிரவாதிகளால் கிரிக்கெட் அந்நாட்டில் தடை செய்யப்பட்ட நிலையிலும் 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க கடுமையாகப் போராடி வருகிறது. தீவிரவாத அச்சுறுத்தல்கள், பொருளாதார பின்னடைவு இவற்றின் மத்தியிலும் ஆப்கானிஸ்தானில் விளையாட்டு மோகம் தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிரிக்கெட் அந்நாட்டில் பல பகுதிகளிலும் விளையாடப்பட்டு வருகிறது. 19 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தான் ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாடப்பட்டது. 1990 களில் ஆப்கானிஸ்தான் மக்கள் பாகிஸ்தானுக்கு அகதிக…
-
- 0 replies
- 1.2k views
-
-
உலக செஸ் போட்டி: 10-வது சுற்றில் கார்ல்சென் வெற்றி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் உலக செஸ் போட்டியின் 10-வது சுற்றில் கார்ல்சென் வெற்றி பெற்றுள்ளார். உலக செஸ் போட்டியில் கார்ல்சென்-செர்ஜி கர்ஜாகின் மோதிய காட்சி. நியூயார்க் : மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), செர்ஜி கர்ஜாகின் (ரஷியா) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இது 12 சுற்றுகள் கொண்ட போட்டியில் முதல் 7 சுற்று வரை எல்லா ஆட்டமும் டிராவில் முடிந்தன. 8-வது சுற்றில் செர்ஜி கர்ஜாகின், …
-
- 0 replies
- 316 views
-
-
இந்திய அணிக்கு அபராதம்! அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அவுஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றுள்ளது. டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிட்னியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ஓட்டங்கள் அடித்தது. அடுத்து ஆடிய இந்தியா நிா்ணயிக்கப்பட்ட ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்களே எடுத்தது. …
-
- 0 replies
- 583 views
-
-
ஆஸ்திரேலிய வெற்றி vs இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி... ஏன் இவ்வளவு பாராமுகம் பி.சி.சி.ஐ? ரமணி மோகனகிருஷ்ணன் கிரிக்கெட் இந்திய மகளிர் அணி ஐ.பி.எல் மிகப்பெரும் வெற்றியை எட்டியது. அடுத்து இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா தொடரில் விளையாடினார்கள். ஆனால், இன்னொரு புறம் பெண்கள் கிரிக்கெட் அணியின் கதை வேறாக இருக்கிறது. கொரோனா காலத்தில் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணிக்கான போட்டிகளை, ஆண்கள் கிரிக்கெட் அணியைப் போன்று கவனம் செலுத்தி நடத்தாமல், பாராமுகம் காட்டுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் மீது குற்றச்சாட்டுகள் அதிகரித்திருக்கின்றன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வாய்ப்பே இல்லை என்று மக்கள் நின…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஓய்வு பெறுகிறார் உசைன் போல்ட் இந்த ஆண்டு தடகள விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெற நான் எடுத்த முடிவால் எனக்கு ஒரு கவலையும் இல்லை . காரணம் சாதிக்க வேண்டியதை எல்லாம் சாதித்து விட்டேன் என்கிறார் உசைன் போல்ட் . எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலண்டனில் இடம்பெறவுள்ள தடகள சம்பியன் போட்டிகளில் பங்குபற்றிய பின்னர் , தான் ஓய்வு பெறப்போகிறேன் என்பதைத் தீர்மானமாக அறிவித்துள்ளார் 9 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களுக்கு சொந்தக்காரான இந்த அற்புத வீரர். மொனாக்கோவில் உலக விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வில் இவர் கலந்து கொண்டபோதே பத்திரிகையாளர்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார் . முன்னாள் சிறந்த தடகள வீரரான மிச்சேல் ஜோன்சனை இதே கேள்வியை நான் முன்பு கேட்டிருந்தேன் . …
-
- 0 replies
- 417 views
-
-
சம்பியன் கிண்ணத்துக்கான விஷேட தூதுவராக குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் வாரியமானது, தற்போதைய காலத்தில் கிரிக்கெட்டில் ஜாம்பவன்களாக காணப்பட்டிருந்த எட்டு முன்னாள் வீரர்களை இந்த வருட கோடை காலத்தில் ஆரம்பமாகவிருக்கும் சம்பியன் கிண்ணத்திற்கு விஷேட தூதுவர்களாக நியமனம் செய்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சின் முக்கிய மூன்று மைதானங்களில் நடைபெற இருக்கும் ஐ.சி.சி சம்பியன் கிண்ணத்திற்கான மாபெரும் மோதலிற்கு இலங்கை சார்பாக குமார் சங்கக்காரவும், பாகிஸ்தான் சார்பாக சஹீட் அப்ரிடியும், பங்களாதேஷ் அணியின் சார்பாக ஹபிபுல் பஷாரும் தொடரை நடத்தும் நாடான இங்…
-
- 1 reply
- 1.5k views
-
-
பர்முயுலா-1: முதல் முறையாக சம்பியனானார் மேக்ஸ் வெர்ஸ்டபேன்! நடப்பு ஆண்டுக்கான பர்முயுலா-1 கார்பந்தயத்தின் இறுதி சுற்றில், முதலிடம் பிடித்ததன் மூலம் ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டபேன் முதல் முறையாக சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முயுலா 1’ கார் பந்தயம், 22 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும். இதன்படி, நடப்பு ஆண்டின் இறுதி சுற்றான அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ், யாஸ் மெரினா சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது. இதில் 306.183 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டபேன், பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 30 நிமிடங்கள் 1…
-
- 1 reply
- 319 views
-
-
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தில் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் இனைத்துக் கொள்ளப்பட்டுள்ளது . இது சம்பந்தமாக கூட்டம் வலி தெற்கு சுன்னாகம் பிரதேச சபை மண்டபத்தில் தலைவர் நா . நவரத்தினராசா தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை பகல் 10.30 மணிக்கு நடை பெற்றது . இந்தக் கூட்டத்தில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் றஞ்சித றொட்றிக்கோ செயற்பாட்டு முகாமையாளர் அனுரடிசில்வா மற்றும் குருணாகல் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் பொருளாளர் கே . சத்தியராஜ் உட்பட மற்றும் வலிகாமம் உதைபந்தாட்ட லீக்குக்கு உட்படட் கழகங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள் . யாழ் நிருபர் . http://www.ttnnews.com/othernews/5655-2013-12-13-13-24-16
-
- 0 replies
- 570 views
-
-
நிஜ Never Ever Give Up ஹீரோ தோனி! `வயதாகிவிட்டது. இனி கிரிக்கெட் ஆட முடியாது. இளைய சமுதாயத்துக்கு வழியைவிட்டு அவர் ஒதுங்கவேண்டியதுதானே?' இதுபோன்ற கேள்விகளுக்கு, தனக்கே உரிய பாணியில் கூலாக பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார் தோனி. இலங்கையில் தற்போது இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறது. முதலில் ஆடிய டெஸ்ட் போட்டிகளில் 3 -௦ என்ற கணக்கில் அபார வெற்றிபெற்றது. தற்போது ஐந்து போட்டிகள்கொண்ட ஒருநாள் தொடரையும் 3 -௦ எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. ஒருநாள் தொடர் தொடங்கும் முன், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் கோலி, ``இதுபோன்ற தொடர் மூலம் 2019-ம் ஆண்டு நடக்க உள்ள 50 ஓவர் உலகக்கோப்பைக்கு, மையமான அணியைத் தேர்வுசெய்ய பய…
-
- 1 reply
- 758 views
-
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் புதிய விதிகள் அறிமுகம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் புதிய விதிகள் அறிமுகம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) புதிய விதிகள் இந்த மாதம் 28ஆம் திகதியிலிருந்து அமலுக்கு வருகின்றன. இதன்படி, ஐ.சி.சியினால் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ள நான்கு புதிய விதிகள் பங்களாதேஷ் – தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டித் தொடர்களின்போது நடைமுறைக்கு வரும் என ஐ.சி.சி இன்று (26) அறிவித்தது. கிரிக்கெட்டின் புதிய விதிப்படி மைதானத்தில் வீரர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் நடுவரால் வெளியேற்றப்படுவார்கள். அத்த…
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்தியாவுக்கு எதிரான இலங்கை T20 குழாம் அறிவிப்பு இந்தியாவுக்கு எதிரான எதிர்வரும் T20 தொடருக்கான 15 பேர் கொண்ட வலுவான இலங்கை குழாமை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட T20தொடரின் முதல் போட்டி டிரம்பர் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு அடுத்த இரண்டு போட்டிகளும் முறையே டிசம்பர் 22, 24 ஆம் திகதிகளில் நடைபெறும். சகலதுறை வீரர் திசர பெரேரா தலைமையிலான இலங்கை குழாமில் மிகப்பெரிய அதிர்ச்சி தரும் மாற்றமாக அனுபவ வேகப்பந்து விச்சளர் லசித் மாலிங்க இடம்பெறவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மாலிங்க கடைசியாக இந்தியாவுக்கு எ…
-
- 14 replies
- 1.4k views
-
-
Qatar 2022 World Cup stadium https://www.facebook.com/photo.php?v=557330264371457
-
- 3 replies
- 743 views
-
-
பிரிமீயர் லீக்: மான்செஸ்டர் சிட்டியின் தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்தது லிவர்பூல் அ-அ+ பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த மான்செஸ்டர் சிட்டி அணிக்கு முற்றுப் புள்ளி வைத்தது லிவர்பூல். #PremierLeague #mancity #Liverpoo இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து 2017-18 சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது முதல் போட்டியில் பிரைட்டன் அணியை 2-0 என வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. அதன்பின் நேற்று லிவர்பூல் அணியை சந்திக்கும் வரை தோல்விய…
-
- 0 replies
- 165 views
-
-
அஸ்வின் மற்றும் ஜடேஜா ஒருநாள் அணிக்கு திரும்பும் வாய்ப்பே இல்லை- முன்னாள் வீரர் அ-அ+ குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோரில் யாருக்காவது ஒருவருக்கு காயம் ஏற்படும்வரை, அஸ்வின் அல்லது ஜடேஜாவிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை. இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா. இருவரும் தங்களது நேர்த்தியான பந்து வீச்சால் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வந்தனர். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் இருவருக்கும் வாய்ப்பு…
-
- 0 replies
- 261 views
-
-
டெய்லர் சதம், லாதம் 79-க்குப் பின் சாண்ட்னரின் எதிர்பாரா அதிரடியில் நியூஸி. வெற்றி சதமெடுத்த ராஸ் டெய்லர். - படம். | ஏ.எஃப்.பி. ஹாமில்டனில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி இங்கிலாந்து அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய இங்கிலாந்து அணிக்கு மீண்டும் உற்சாகமாகத் திரும்பியுள்ள அதிரரி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 12 ரன்களில் சாண்ட்னரிடம் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, ரூட்- 71 பட்லர் அதிரடி 79 ஆகியவற்றுடன் 50 ஓவர்க…
-
- 0 replies
- 238 views
-
-
சென். ஜோன்ஸ் கல்லூரியில் திறந்துவைக்கப்பட்ட டென்னிஸ் ஆடுகளம் Your browser does not support iframes. யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியானது தமது 200ஆவது ஆண்டு பூர்த்தி விழாவினை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கையில், தமது உட்கட்டுமான அபிவிருத்தியில் பாரிய கவனஞ்செலுத்தி வருகின்றது. கடந்த மாதம் கல்லூரியில் தேசிய தரத்திலான கூடைப்பந்தாட்ட மைதானம் திறந்துவைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் காலநிலைக்கு பாதகமில்லாத டென்னிஸ் ஆடுகளமானது திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று கல்லூரி அதிபர் வணக்கத்துக்குரிய ஞானப்பொன்ராஜா அவர்களது தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பேராயர் வணக்கத்துக்குரிய வில்வராஜ் கனகசபை அவர்கள் பிரதமவிருந்தி…
-
- 0 replies
- 298 views
-
-
வேகப்பந்து வீச்சு ஆட்டக்களங்களில் இந்திய வீரர்கள் சமாதானக் கொடியை தூக்கிப் பிடிப்பர்: ஸ்டுவர்ட் கிளார்க் கேலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் தோனி விளையாட முடியாததை அடுத்து இந்தியாவுக்கு டெஸ்ட் தொடரில் அக்கறை இல்லை என்ற தொனியில் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று சாடியுள்ளது. சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள ஒரு பத்தியில் இந்தியா உலகக் கோப்பையையே எதிர் நோக்குகிறது. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அதிக நாட்டம் காட்டுவதில்லை என்று அந்தப் பத்தியில் இந்திய அணியைப் பற்றி சாடப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் நடப்பது பிரிஸ்பன் மைதானத்தில், இந்த மைதானம் உலகிலேயே அதிவேக ஆட்டக்களம் கொண்டது என்பதை அனைவரும் அறிவர். இதில் 26 ஆண்டுகளுக்கு முன்ப…
-
- 1 reply
- 371 views
-
-
ஓய்வு பெறுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை: டில்சான் ஒரு நாள் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் இன்னமும் தீர்மானிக்கவில்லை என இலங்கை அணியின் சகலத்துறை வீரர் திலகரட்ண டில்சான் தெரிவித்தார். இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 7ஆவதும் இறுதியுமான போட்டி நேற்று கொழும் ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றது தொடரை 5-2 என கைப்பற்றியது. நேற்றைய போட்டியில் 101 ஓட்டங்களை பெற்ற டில்சான் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டதோடு தொடரின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார். இதனையடுத்து ஊடகவியலாளர்களை சந்தித்த டில்சான் தனது ஓய்வு குறித்து கருத்து கருத்து தெரிவிக்கையில். இந…
-
- 0 replies
- 310 views
-
-
டிஎன்பிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மதுரை - திண்டுக்கல் அணிகள் இன்று மோதல்: பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடி பரிசு சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்பட உள்ள கோப்பை. சங்கர் சிமெண்ட் டிஎன்பிஎல் தொடரின் 3-வது சீசன் இறுதிப் போட்டியில் இன்று திண்டுக்கல் டிராகன்ஸ் - சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத் தில் இரவு 7.15 மணிக்கு நடை பெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. திண்டுக்கல் அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. கேப்டன் என்.ஜெகதீசன் இந்த சீசனில் 345 ரன்கள் சேர்த்துள்ளர். தொடக்க வீரரான ஹரி நிஷாந்த், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆர்.விவேக் …
-
- 4 replies
- 671 views
-
-
அமெரிக்க கண்டத்தின் சிறந்த வீரராக ரொட்ரிகஸ் 27-12-2014 அமெரிக்க கண்டத்தின், 2014ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரராக கொலம்பிய நாட்டின் வீரர் ஜேம்ஸ் ரொட்ரிகஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அனைத்து வித விளையாடுக்களிலும் இவர் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வருட உலகக்கிண்ண தொடரில் கூடுதலான கோல்களை அடித்து தங்க பாதணி விருதை வென்றவர் ஜேம்ஸ் ரொட்ரிகஸ். உலகக்கிண்ண பெறுதியை தொடர்ந்து இவர் ஸ்பெயினின் முன்னணிக் கழகமும் உலகின் பணக்கார கழகமும் என போற்றப்படும் ரியல் மாட்ரிட் கழகத்தில் இணைக்கப்பட்டு, அந்த அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழ்கின்றார். இதேவேளை சிறந்த அணியாக ஆர்ஜன்டீனா காற்ப்பந்தாட்ட அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. உலகக்கிண்ண த…
-
- 0 replies
- 291 views
-
-
6 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்: முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான்-ஜிம்பாப்வே இன்று மோதல் 6 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. லாகூர் கடாபி மைதானத்தில் இன்று நடைபெறும் டி20 போட்டியில் பாகிஸ்தானும், ஜிம்பாப்வேவும் மோதுகின்றன. 10 நாட்கள் நடைபெறவுள்ள இந்தத் தொடரில் இரண்டு டி20 போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடுகின்றன. பாதுகாப்பு கருதி அனைத்து போட்டிகளும் லாகூர் கடாபி மைதானத்திலேயே நடைபெறவுள்ளன. பாகிஸ்தானில் தொடர்ந்து நிலவி வரும் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் அங்கு சென்று கிரிக்கெட் விளையாட மறுத்து வந்த நிலையில், 2009-ல் அங்கு சுற்றுப் பயணம்…
-
- 4 replies
- 402 views
-
-
பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஜாகிர் அப்பாஸ் ஐ.சி.சி. புதியதலைவர்! பார்படோஸ்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாகீர் அப்பாஸ், ஐசிசி-யின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணியிடம் வங்கதேச அணி தோல்வியடைந்தது. இதையடுத்து, ஐ.சி.சி. சேர்மன் ஸ்ரீநிவாசனின் உத்தரவின்பேரில்தான் நடுவர்கள், இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவதாக அப்போது ஐ.சி.சி. தலைவராக இருந்த வங்கதேசத்தை சேர்ந்த முஸ்தபா கமால் குற்றம் சாட்டியதோடு, பதவியில் இருந்தும் விலகினார். இதையடுத்து அந்த பதவிக்கு தற்போது பாகிஸ்தானை சேர்ந்த ஜாகிர் அப்பாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகளில் உள்ள பார்படோசில் நடைபெற்று வருத் ஐ.சி.சி. வருடாந்திர ஆலோசனை கூட்டத்த…
-
- 0 replies
- 310 views
-