எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
வருந்த தக்க விடயம்.. இது இன்று வவுனியா நிலைமை பற்றி நான் கேட்டு அறிந்த ஒன்றே தவிர - தயவு செய்து நியாயமாய் இங்கு இருந்து உறவுகளை தேடி தரும் கள அன்பர்களை விமர்சித்து பேசுவதாய் நினைக்க வேண்டாம்... அது அல்ல எனது நோக்கம்... எனெவே இங்கு உள்ள யாரும் என்னுடன் கோவிக்க வேண்டாம்! உங்களில் சிலருக்கு முதலே இந்த நிலைமை தெரிந்து இருந்து இருக்கலாம், என்னை போன்றோருக்கு தெரிய படுத்த தான் இந்த பதிவு. வவுனியா முகாம்களில் உள்ள உறவுகளில் பெரும்பாலானோரை அரசாங்கம் பதிவு செய்யவில்லை. அவ்வாறு வைத்து இருப்பதற்கு காரணங்கள் பல: - அரசாங்கம் கணக்கு காட்ட தேவை இல்லை - காரணங்கள் இல்லாமல் தாங்கள் இளைஜனர்களையும், யுவதிகளையும் (சிறுமிகள் உட்பட) எங்கு வேண்டும் என்றாலும் கொண்டு போகலாம் …
-
- 1 reply
- 8.4k views
-
-
India accused of complicity in deaths of Sri Lankan Tamil Tigers Jeremy Page, South Asia Correspondent India was accused yesterday of complicity in the killing of an estimated 20,000 civilians in the last stages of Sri Lanka’s 26-year war against the Tamil Tigers. Major-General Ashok Mehta, a former commander of Indian peacekeeping forces in Sri Lanka, said that India’s role was “distressing and disturbing”. Two international human rights groups said that India had failed to do enough to protect civilian lives. “We were complicit in this last phase of the offensive when a great number of civilians were killed,” General Mehta, who is now retired, told The…
-
- 1 reply
- 3.2k views
-
-
இறுதி யுத்தத்தில் 20,000 ற்கு மேற்பட்டோர் பலி - Toronto Star. http://www.thestar.com/article/642820 உங்கள் கருத்துக்களையும் இங்கே பதியுங்கள். அத்துடன் இந்த பத்திரிகையின் இணைப்பை வேற்று நாட்டு ஊடகங்களிற்கும் அனுப்பி வையுங்கள். ( தமிழர் சொன்னால் சிலவேளைகளில் செய்திகளை பதிய மறுக்கும் ஏனைய நாட்டு ஊடகங்கள் ஆங்கிலேயர் சொல்வதை பதிவதை பார்த்திருக்கின்றேன். மாட்டுக்கு மாடு சொன்னல் கேளாது. மணிகட்டிய மாடு சொன்னால் தான் கேட்கும்.)
-
- 0 replies
- 2.4k views
-
-
வீரகேசரி வாரவெளியீடு - இத்தனை அழிவுகளும், பேரவலங்களும் நிகழ்த்தப்பட்ட பின்னர், தேசிய இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்கப் போவதாக, இந்தியா கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.இதன் அடிப்படையிலேயே, ஐ.நா. மனித உரிமைப் பேரவையில், இலங்கை அரசிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த தீர்மானத்தை எதிர்ப்பதாக, இந்தியா கூற முனைகிறது.இந்திய அரசின் நகர்வுகள் பற்றியதான சந்தேகங்களுக்கு சில காரணிகள் உண்டு.விடுதலைப் புலிகள் மீதான எதிர்ப்புணர்வு, தற்போது தமிழ் மக்கள் மீது திரும்பியுள்ளது போலுள்ளது. ஐ.நா.சபையில், மேற்குலகு ஓரணியாக நிற்க, அதற்கு எதிரான நாடுகள் மற்றோர் அணியாக நின்று இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றியுள்ளன. ஆனாலும், இவர்கள் எவருமே, கடந்த சில மாதங்களாக உணவிற்…
-
- 1 reply
- 6.8k views
-
-
கனேடிய பிரதான ஊடகங்களில் ஒன்றான Toronto Starல் வெளிவந்த இன்றைய செய்தி. http://www.thestar.com/news/world/article/642970 உங்கள் கருத்துக்கள் மிக மிக அவசியம்.(இந்த இணைப்பை ஏனைய உலக ஊடகங்களிற்கும் அனுப்பி வையுங்கள். உங்கள் உங்கள் நாடுகளில் உள்ள ஊடகங்களிற்கும் அனுப்பி வைக்க மறவாதீர்கள்.அத்துடன் http://www.warwithoutwitness.com/ என்ற இந்த இணைப்பையும் அனுப்பி வையுங்கள்.)
-
- 2 replies
- 7.5k views
-
-
மாயா அருட்பிரகாசம் அவர்களின் (M.I.A)செவ்வி
-
- 5 replies
- 5.5k views
-
-
கனேடிய ஆங்கில தொலைக்காட்சியான tvo ல் நடைபெற்ற Debate. இந்த ஊடகம் உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் இருந்து கருத்துக்களை எதிர்பார்க்கின்றது. 03-03-2009 அன்று நடைபெற்ற Debate: http://www.tvo.org/cfmx/tvoorg/theagenda/i...amp;blog_id=323 27-05-2009 அன்று நடைபெற்ற Debate: http://www.tvo.org/TVO/WebObjects/TVO.woa?...090527_779521_0 (இதனை யாரேனும் தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்தால் ஏனையவர்களும் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்) இந்த தொலைக்காட்சிக்கு ஏற்கனவே சிங்களவர்கள் ஏராளமானோர் மின்னஞ்சல்கள் அனுப்பிக்கொண்டிருப்பதாக இந்த ஊடகம் தெரிவித்திருக்கின்றது. நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி askTVO@tvo.org or http://www.tvo.org/TVO/WebObj…
-
- 0 replies
- 3.3k views
-
-
The Times May 29, 2009 Evidence gathered by The Times has revealed that at least 20,000 Tamils were killed on the beach by shelling as the army closed in on the Tigers “Deeply disappointing” was how a human rights group yesterday described the vote in the United Nations Human Rights Council hailing the victory of the Sri Lankan Government. This is a breathtaking understatement. It was an utter disgrace. The 47-member body, set up in 2006 to replace the previous corrupt and ineffectual UN Commission on Human Rights, has abjectly failed one of its first and most important tests. It was asked by its European members to investigate widespread reports of …
-
- 1 reply
- 1.9k views
-
-
ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தை தலைகுனிய வைக்கும் அவமானத்துக்குரிய வாக்கு: ரைம்ஸ் ஒன் லைன் திகதி: 29.05.2009 // தமிழீழம் போர்க்குற்றங்களுக்குரிய விசாரணைக்கான அழைப்புகளைப் புறக்கணித்து விடுதலைப் புலிகள் மேலான வெற்றிக்காக சிறிலங்காவைப் பாராட்டவைத்த மனித உரிமைகள் மன்றத்தின் வாக்கானது அவமானத்துக்குரியது என பிரித்தானியா ரைம்ஸ் ஒன் லைன் பத்திரிகையின் மைக்கேல் பைனியன் தெரிவித்துள்ளார். அதாவது, எங்கே தமது நடத்தைகளுக்கும் பலத்த விசாரணை வந்துவிடுமோ என்று பயப்படும் உள்நாட்டு கிளர்ச்சிக்காரர்களை முகம்காணும் அனைத்து நாடுகளுக்கும் கிடைத்த வெற்றயென்றும், ஒரு வெற்றியை அடைவதற்கு கிடைக்கக்கூடிய எல்லாவிதமான உபாயங்களையும் பாவிப்பதற்கு முழு ஆதரவையும் கொடுக்கிறது என்றும், மற்றும் சிறில…
-
- 0 replies
- 2.9k views
-
-
பிரித்தானியாவிலிருந்து (28.05.09) வெளியாகும் The Times பத்திரிகையில்.... மக்களின் அவலங்களைப் பற்றி உங்கள் கருத்தை தயவு செய்து வெளிப்படுத்துங்கள்- நன்றி The Times
-
- 1 reply
- 3.6k views
-
-
அல்ஜசீராவில் வந்த தற்பொழுது தமிழர்களின் நிலை
-
- 0 replies
- 8k views
-
-
இழந்த உறவுகள் மாவீரராக இருந்தாலும், அப்பாவி பொதுமக்களாக இருந்தாலும், காணாமல் போனவர்களினதும், வதைமுகாம்களில் அடக்கப்பட்டவரினதும் மற்றும் கடத்தப்பட்ட சிறார்களாக இருந்தாலும், அவர்களின் நிழல் படம் மற்றும் தகவல்கள் இருப்பின் அவைகளை ஆவணப்படுத்தி பல தடைகள் இருந்தாலும் அவைகளை முறியடித்து போர் குற்றத்திற்காக இலங்கை அரசின்மீதும் அதன் அதிபர்மீதும், இராணுவச் செயலாலர்மீதும், இராணுவ தளபதிகள்மீதும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திட நடவேடிக்கை எடுக்கின்றார்கள். இயன்றவரை தகவல்களை நிழல்படத்துடன் 1199 Kennedy Rd, Scarborough, Toronto -ற்கு வந்து ஆவணப் படுத்திட “போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் மனிதாபிமானத்திற்குமான நடுவம்” உங்களை தாழ்மையுடன் அழைக்கிறது. இந்த ம…
-
- 4 replies
- 4.6k views
-
-
அவுஸ்திரெலியா ABC வானொலியில் வந்த வன்னி தடுப்புமுகாமில் உள்ள மக்களின் கருத்துக்கள் Sri Lanka camps full of grief AM visits a refugee camp in northern Sri Lanka where Tamils tell of their experiences and injuries. The Government is refusing to allow civilians to leave the camps until they have removed any suspected former members of the Tamil Tigers. TONY EASTLEY: The United Nations High Commissioner for Human Rights Navi Pillay is calling for an independent investigation into alleged atrocities committed by both sides in Sri Lanka's civil war. The Sri Lankan Government has dismissed calls for an inquiry and says it's busy meeting the needs of more than a …
-
- 0 replies
- 3.8k views
-
-
The Times இன்று பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் பத்திரிகையில் ஈழத்தமிழரின் இன்றைய நிலை பற்றி.... தயவு செய்து எம் மக்களுக்காக உங்கள் கருத்தையும் தெரிவியுங்கள். நன்றி Guardian
-
- 0 replies
- 3.8k views
-
-
1. இலங்கை இந்திய அரசுகளுக்கும் இவர்களின் அடி வருடிகளுக்கும் தேசியத் தலைவர் “பிரபாகரன்” ஒரு பிரமாண்டமான எதிரியும் கனவிலென்றாலும்கூட அவரை பிணமாக பார்த்திவிட வேண்டும் என்ற ஏக்கமும் தவிப்பும் எப்பொதும் இருந்துகொண்டே வந்தது. குறைந்த பட்சம் எமது விடுதலைப் போராட்டத்தில் ஒரு போராளியையோ அல்லது ஒரு பொறுப்பாளரையோ கொன்றுவிட்டால்கூட விதம் விதமாக ஒவ்வொரு கோணங்களிலும் புகைப்படம், காணொளிகளை எடுத்து மேற்குறிப்பிட்டவர்களுக்கு தங்களது ஊடகங்கள் மூலமாக காட்டுவது வளமை. இந்த நிலையில் (வன்னி மெகயும) வன்னிச் சமர் செய்திகளை கடந்த இரண்டு வருடமாக அரச பிரச்சார ஊடகமான ரூபவாகினி மற்றும் சுவர்ண வாகினி போன்ற ஊ(மூ)டகங்களின் ராமவிக்கிரம போன்றவர்களைக் கூட அனுமதிக்காமல் இராணுவத்தரப்பால் மட்டும் காணொளிகளும் ப…
-
- 1 reply
- 11.1k views
-
-
தமிழ் வைத்தியர்கள் இராணுவ விசாரணையில் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 5 replies
- 3.2k views
-
-
கட்டுப்பாடுகளின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு உணவு, மருந்துப் பொருள் உள்ளிட்ட நிவாரணங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக 14 தொண்டு நிறுவனங்கள் இணைந்து அறிக்கை விடுத்துள்ளன. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 2 இலட்சத்து 85 ஆயிரம் அப்பாவிப் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அகதி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலபரப்பிற்குள் வாகனங்கள் இன்றி போக்குவரத்து செய்ய முடியாத போது சிறீலங்கா அரசாங்கத்தினால் தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான மனிதாபிமான நி…
-
- 0 replies
- 4.3k views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து வெளியேறிய 280,000 அகதி மக்களில் பத்தில் ஒரு பங்கினர் தங்களது அங்கத்தை இழந்தோ அல்லது மிக மோசமாக காயப்படுத்தப்பட்டோ உள்ளனர். அவர்களுக்கு மிக அவசரமாக செயற்கை அங்கங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் தேவைப்பட்டன, என ரெலிகிராவ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களில் ஊனமற்றோரின் எண்ணிக்கையானது, உலகில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருடன் வேலை பார்க்கும், விருது பெற்ற பிரன்ஜ் சர்வதேச ஊனமற்றோர் கருணை இல்லத்தால், வெளியிடப்பட்டுள்ளது. “சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பு வலயம் மீதான எறிகணைத் தாக்குதல்களால் 30,000 வரையிலான தமிழ் மக்கள் மிகக்கொடுமையாக ஊனமற்றோராக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்திருக்கிறது.” என இன்று ரெலி…
-
- 0 replies
- 1.7k views
-
-
என்றென்றும் முள் வேலியில் வாழ போகும் எம்மக்கள் Matthew Lee on the grim reality in Vanni
-
- 0 replies
- 8.3k views
-
-
இலங்கையின் தலை நகரம் கொழும்பு! ஆனால் வரும் அத்தனை தூதுவரும் கண்டியில் பேச்சுவார்த்தைக்கு போவதானது கவனிக்கபடவேண்டிய ஒன்று, அதுமட்டுமல்ல இலங்கை வரும்போது மிக காத்திரமான செயல் செய்வதுபோல் அறிக்கை விட்டபடி வருவார்கள், ஆனால் கண்டி போய்திரும்பியதும் கனிவாக காதலனை காதலி விமர்ஷிப்பதுபோல அழகாக நற்சான்ரிதள் தந்துவிட்டு போவது மட்டுமல்ல, தமது நாடு திரும்பியபிறகும் மிக நன்றாக ஆதரவு தருகின்ரனரே அதெப்படி சாத்தியமாகும்? கண்டியில் நடப்பது என்ன? மது, மாது, பணம் காசு,வீடுவாசல் தோட்டம் துறவு என அள்ளி விடுகின்ர அன்புக்காணிக்கை அவர்களை அடிமை மாடுகள் ஆக்குகின்ரனபோலும்? இயலுமானவர்கள் இந்த ஊழலலை ஒழித்துகட்ட முன்வருவீர்களா? உங்களால் முடிந்தளவு முயர்ச்சி செய்வீர்களா? எப்படியாவது ஒரு ப…
-
- 3 replies
- 4.7k views
-
-
There is a rally organised from Kollpetty to wellwatte around noon tommorrow (24th May) by Sinhala patriots organisation saying "tribute to soldiers". Please tell all your Tamil friends in Colombo be careful. Any spark might end up in big disaster like 1983!
-
- 0 replies
- 5.2k views
-
-
http://www.notosrilanka.com/take-action-no...the-labels-here
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று பரவிய செய்தியில் (வதந்தியில்) வன்னியின் பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள முள்ளிவாய்க்காலில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட உண்மை உலகிற்குத் தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டது. இன்னும் 48 மணி நேரத்தில் போர் முடிந்துவிடும் என்று சிறிலங்க அதிபர் ராஜபக்ச கடந்த வெள்ளிக் கிழமை கூறினார். பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட முள்ளிவாய்க்கால், கரியமுள்ளிவாய்க்கால் ஆகிய கிராமங்களில் தஞ்சமடைந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் முழுமையாக வெளியேறிவிட்டனர் என்று ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டது சிறிலங்க இராணுவம். ஆனால் அங்கு தங்களோடு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உள்ளதாகவும், அப்பகுதியின் மீது மூன…
-
- 1 reply
- 9.5k views
-
-
Tamils Allege Rapes In Government Camps Tamils who have fled the fighting in Sri lanka have given Sky News first-hand accounts of allegations rapes and kidnappings in Government refugee camps. Alex Crawford reports. http://news.sky.com/skynews/Home/video/Sri...ppings_in_camps
-
- 6 replies
- 8.5k views
-
-
தயவுசெய்து இந்தப் பாடலைக் கேளுங்கள்...... பாடல் வரிகளை மட்டும் கேளுங்கள்.......... என்ன நடக்குதென்னு என் சனமே தெரியலையா இங்கே கொன்னு குவிக்கிறது உன் சொந்தமென்னு புரியலையா கொன்னு குவிக்கிறது உன் சொந்தமென்னு புரியலையா கதறி அழும் சத்தம் உன் காதுக்கு கேக்கலையா நாங்க குமுறி அழும் சத்தம் உங்க கோட்டைக்கு கேக்கலையா கதறி அழும் சத்தம் உன் காதுக்கு கேக்கலையா நாங்க குமுறி அழும் சத்தம் உங்க கோட்டைக்கு கேக்கலையா தூங்கி எழுந்த இடம் இப்ப சுடுகாடாய் ஆச்சுதய்யா மாடுகட்டி உழுத இடம் இப்ப மண்மேடாய்ப் போச்சுதய்யா ஒத்தப் பனையோரம் நாங்க ஒடுங்கிக் கிடக்கிறம்யா மொட்டப் பனையோரம் நாங்க முடங்கிக் கிடக்கிறம்யா கதறி அழும் சத்தம் உன் காதுக்கு கேக்கலையா நாங்க…
-
- 1 reply
- 1.6k views
-