Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. Ban Ki Moon calls for Accountability and Transparency in Mullivaykaal Holocaust ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  2. சிக்கலான கால கட்டங்களிலெல்லாம் சிங்களவர்கள் அந்நியரிடமே தஞ்சம் புகுந்தனர். இதற்கு சரியான எடுத்துக்காட்டுதான் ஐரோப்பியர் வருகை. 17-வது நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் ஐரோப்பா தொழிலில் செழித்திருக்கவில்லை. அங்கு இயந்திரமயமான புரட்சி ஏற்பட்டது வெகுகாலத்திற்குப் பின்னர்தான். ஆதலால் பொருள்களை உற்பத்தி செய்வதிலும் ஏற்றுமதி செய்வதிலும் அக்காலத்தில் முன்னணியில் இருந்த ஆசிய நாடுகளுக்கு வியாபார நிமித்தம் செல்ல ஆரம்பித்தார்கள். ஐரோப்பிய வியாபாரிகள் தங்களது பொருள்களைக் கொடுத்து ஆசியப் பொருள்களை வாங்கினார்கள். இவர்களில் முன்னணியில் நின்று வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தியவர்கள் போர்த்துக்கீசியர்களே. இதனால் இவர்களிடம் பெருத்த செல்வம் சேர்ந்தது. இவர்களது செல்வப் பெருக்கைக் க…

    • 0 replies
    • 673 views
  3. வட இந்தியர் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே அம்மண்ணில் மனித சமூகம் வாழ்ந்துள்ளது. அவர்கள் இயல்பாகப் படிப்படியாக நாகரிகமடைந்துள்ளனர். அவர்கள் (பூர்வகுடிகள்) திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். இத் திராவிடர்களின் காலமும், தென்னிந்தியத் தமிழர்களின் காலமும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை. தென்னகத்திலும் இலங்கையிலும் கிடைத்த சான்றுகளின்படி இரு பகுதிகளினது சமூக நாகரிகமும் ஒத்தே உள்ளன. அப்பகுதி வாழ் மக்கள் குளங்களின் மூலம் விவசாயம் செய்யும்-குடியிருப்பு விவசாயம் மேற்கொண்ட நாகரிகச் சமூகமாகும். ஆக, இலங்கைக்கு ஆரியர்கள் (விஜயன்) வருவதற்கு முன்னரே அப்பகுதி மக்கள் விவசாயத்தை அறிந்து இருந்தனர் என்பது தெளிவாகும். ஆனால் சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் இந்தோ ஆரியர்கள்தான் இலங்கைத் தீவிற்கு வந்து விவசா…

    • 0 replies
    • 692 views
  4. மகாவம்ச வரலாறு மூலம், விஜயன் வருவதற்கு முன்பு இலங்கைப் பகுதியில் மக்கள் வசித்திருக்கிறார்கள்; அவர்கள் இயக்கர்கள் என்றும், நாகர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்; அவர்களுக்கென்று ஓர் அரசு இருந்திருக்கிறது என்பது புலனாகும். மகாவம்சம், சிங்களவர்களின் பெருமை பேசவென்று எழுதப்பட்ட நூலானதால் குவேனியையும் அவளது சுற்றத்தாரையும் அமானுஷ்ய சக்தி கொண்ட, மனிதர்களைப் பிடித்துத் தின்னும் நாகரிகமற்றவர்களாகக் காட்டுகிறார்கள். உண்மையில் இவர்களே இலங்கைத் தீவின் பூர்வகுடிகளாவர். அழியாத குமரிக்கண்டத்தின் வரலாற்றுப்படி ஒப்பு நோக்கினால், அவர்கள் அசல் திராவிடர்கள் என்பதும் புலனாகும். புத்த மதம் வந்தபோது இருந்த மன்னன் யார்? மகாவம்சக் கூற்றுப்படி இலங்கைக்குப் புத்த மதம் வந்தபோது…

    • 0 replies
    • 712 views
  5. அடங்காப்பற்று என்னும் வன்னிப் பகுதி கருநாவற்பற்று, கருக்கட்டுமூலை, முள்ளியவளை, மேல்பற்று என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு தனித்தனி அதிகாரத்தில் செயல்பட்டன. 1790-இல் நல்லமாப்பாணான் என்ற வன்னியன் தலைவனாக விளங்கினான். இவன் பேரில் குற்றம் சுமத்தி நீக்கினர். பின்னர் வன்னியரசுகளின் கடைசி சிற்றரசனாக "குலசேகர வைரமுத்து பண்டார வன்னியன்' விளங்கினான். வன்னிப் பகுதியின் சுதந்திரத்திற்காக இறுதி வரை போராடி உயிர் துறந்தவன் என்ற பெயர் இவனுக்கு உண்டு. (1)* ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதியில் அவர்களோடு மோதி பதவியிறக்கம் பெற்று ஆங்கிலேய ஆட்சியின் தொடக்கத்தில் மீண்டும் மன்னனாகி, பின் அவர்களுடன் மோதினவன் என்ற பெயரும் பண்டாரவன்னியனுக்கு உண்டு. ஒல்லாந்தருக்கும்-ஆங்கிலேயருக்கும் வரிகட…

    • 0 replies
    • 875 views
  6. பாவை சந்திரன் இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்தும், ஈழம் குறித்தும், அங்குள்ள மக்களின் எதிர்காலம் குறித்தும் ஆதியோடந்தமாக கட்டுரைத் தொடர் வெளியிட வேண்டும் என்கிற எண்ணம் கடந்த ஆறு மாதமாகவே "தினமணி' ஆசிரியர் குழுவுக்கு இருந்து வருகிறது. இப்படி ஒரு தொடரை எழுதுவதற்குத் தனக்கு எந்தவித விருப்பு வெறுப்போ, அரசியல் முலாமோ இல்லாத ஒரு பத்திரிகையாளர்தான் பொருத்தமாக இருப்பார் என்பதும் எங்கள் தேர்ந்த முடிவு. அதற்கு 1985-ஆம் ஆண்டிலேயே "இலங்கைத் தமிழர் போராட்ட வரலாறு' என்ற புத்தகத்தை வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் பாவை சந்திரனைவிட பொருத்தமான ஒருவர் இருக்க முடியாது என்பது எங்கள் ஆசிரியர் குழுவின் ஒருமித்த கருத்து. இனி, பாவை சந்திரன் தொடர்கிறார். -ஆசிரியர் ஈழத் தமிழர் எனும் இலங்…

    • 0 replies
    • 700 views
  7. ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு: 5. சிங்களமொழி உருவானது எப்படி? பாவை சந்திரன்First Published : 05 Jun 2009 12:49:00 AM IST Last Updated : 06 Jun 2009 02:45:24 PM IST மொழியியல் ஆராய்ச்சியின்படி சிங்களம் திராவிட இனமொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்கிறார் மொழி இயலாளர் எச்.எஸ். டேவிட் (டேவிட் 1981-இல் யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட செய்தி கேட்டு மாரடைப்பால் மரணமுற்றவர்). (1)* ""சிங்களம் இலங்கைத் தீவில் பேசப்பட்டதை கி.மு. 2000-த்துடன் இணைக்கலாம். அப்போது அம்மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை; பேச்சு வழக்கில் மட்டுமே அம்மொழி இருந்தது. அந்தப் பேச்சு வழக்கோ ஆதிகால திராவிட இன மொழிக் குடும்பத்தில் பிறந்தது. அப்படிப் பிறந்தனவே தமிழ், சிங்கள மொழிகள்'' என்கிறார். மொழி…

    • 0 replies
    • 761 views
  8. இலங்கைத்தீவு, இந்தியாவுக்குத் தென்கிழக்கில் பூமத்திய ரேகைக்கு ஐந்தாவது, ஒன்பதாவது அட்சக்கோடுகள் வரையிலும், சுமார் 79 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலிருந்து 82 டிகிரி கிழக்குத் தீர்க்க ரேகை வரையிலும் பரவியுள்ளது. இத்தீவின் தென், வட பகுதி தாழ்ந்தும், மத்தியப்பகுதி எட்டாயிரம் அடி வரையில் உயர்ந்த மலைகளைக் கொண்டும் அமைந்திருக்கிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமுள்ள தூரம், உறுதிமிக்க மன இயல்பு கொண்டவர்களால் நீந்தியும், நடந்தும் கடக்கக் கூடியதாக இருக்கிறது. இத்தீவில் தற்போது சிங்களமொழி பேசும் புத்தர்கள், கிறிஸ்தவர்கள், பெரும்பான்மையாகவும், தமிழ்மொழி பேசும் சைவ இந்துக்கள், முஸ்ஸிம்கள், கிறிஸ்தவர்கள் முதலியோர் சிறுபான்மையாகவும் வசிக்கிறார்கள். மொத்தத்தில் இருவேறு கலாசார மரபுகொண்…

    • 0 replies
    • 668 views
  9. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதல் தற்கொடையான தியாகி பொன்.சிவகுமாரன் நினைவோடு... அடக்குமுறைக்குள்ளான மக்களின் உரிமைக்குரலாக ஒலித்து, அம்மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அடக்குமுறைக்கெதிராக கிளர்ந்தெழுகின்ற போர்க்குணத்தை மக்கள் மனங்களில் விதைக்கின்ற ஆற்றல் மாணவர் சமூகத்திடம் அதிகமுண்டு. இன விடுதலைப் போராட்டப் பாதையில் மாணவ சமூகத்தின் பங்களிப்பென்பது முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் மாணவர் சமூகத்தின் பங்களிப்பை பதிவாக்கிய தனியான, தனித்துவம் வாய்ந்த அத்தியாயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இன்று தாயகத்தை மீட்டெடுக்கின்ற இலக்கை நோக்கி விருட்சமாய் வளர்ச்சியுற்று, விடியலின் வாசலை நெருங்கியிருக்கும் விடுதலைப் போராட்டத்திற்கு …

    • 9 replies
    • 2.8k views
  10. ஜனனி ஜனநாயகம் அவர்களின் செவ்வி

    • 5 replies
    • 1.3k views
  11. செம்மணி புதைகுழி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 3 replies
    • 1.6k views
  12. கடந்த இதழில் வெளியான "பிரபாகரனின் வெற்றிக்குத் துணை நிற்கும் மதிவதனி' கட்டுரையில் பிரபாகர னுடனான தனது முதல் சந்திப்பை பதிவு செய்திருந்தார் ஓவியர் நடராசா. "32 வருடங்களுக்கு முன் பிரபாகரனுக்கு உங்களிடமிருந்து ஓவியம் எதுவும் தேவைப்பட்டதா?' நமது கேள்வியை உள்வாங்கிக் கொண்டு பேச ஆரம்பித்தார் அந்தப் பெரியவர். ""எனக்குத் தெரிந்த மாறன் என்ற இலங்கை மாணவர் இரண்டு யாழ்ப்பாண இளைஞர் களை அழைத்து வந்தார். அவர்களின் பெயர்கூட எனக்குத் தெரியாது. பேச்சுவாக்கில் மாறன் ஒருவரை "தம்பி' என்றும், மற்றொருவரை "பேபி' என்றும் அழைத் தார். ஆனால் பேபியோ, தம்பியை மணி என்றே கூப் பிட்டார். இவர்கள் யாராக இருந்தால் என்ன? இவர் களின் உண்மையான பெயர் என்னவாக இருக் கும் என்பதிலெல்லாம் நான் ஆர்வம் கா…

    • 6 replies
    • 2.6k views
  13. சுரேஸ் பிறேமச்சந்திரனின் செவ்வி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 729 views
  14. பொருட்களைப் புறக்கணி, புறக்கணி என்று சொல்பவர்கள். ஆராயாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தியாவே ஈழத்தமிழனின் இனபடுகொலையின் சூத்திரதாரி இன்று இந்தியாவின் பொருட்களை நுகரும் வெளிநாட்டிலுள்ளோர் 75வீதமானவர்கள் புலம் பெயர் ஈழத்தமிழர்களே. இவர்கள் இந்திய உடைகள், அன்பளிப்புபொருட்கள், திரைப்படங்கள், உணவுப்பொருடகள், மற்றும் சுற்றுலா எனப் பலதும் இந்தியாவில் இருந்தே தருவிக்கப்படுகின்றன. புலம்பெயர் ஈழத்தமிழரால் பொருளாதார நன்மையை அன்னிய செலாவணி மூலம் மிகக்கூடிய பலனை அனுபவிப்பது இந்தியாவே. இவற்றை உங்களால் நிறுத்தமுடியுமா? முடியவில்லை என்றே சொல்லலாம். இதை உங்களால் செய்ய முடியுமென்றால் வெற்றிக்கான திறவுகோல் உங்கள் கையில் தான். அது வரை திறவுகோல் கூட எங்கள் கைக்கு வராது. ம…

    • 3 replies
    • 1.3k views
  15. சிறிலங்காவின் இரத்மலானை வானூர்தி நிலையத்துக்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி வானூர்தி நிலையத்துக்கும் இடையேயான பயணிகள் வானூர்தி சேவையின் பாதையில் மாற்றம் செய்யப்பவுள்ளது. இதுவரை காலமும் இரத்மலானையில் இருந்து புறப்பட்ட வானூர்திகள் கொழும்பு - புத்தளம் - மன்னார் கடல் வழியாக சென்று குடாநாட்டின் தீவுகளையும் தாண்டி பலாலி வானூர்தி நிலையத்தை சென்றடைந்தன. இதனால், அதிகளவு நேரம் பயணம் இடம்பெற்று வருகின்றது. அதேபோன்று, பலாலியில் இருந்தும் இதே பாதை ஊடாகவே இரத்மலானை வானூர்தி நிலையத்தை வானூர்திகள் வந்தடைந்தன. வன்னியில் போர் முடிவுற்றதையடுத்து தற்போது இரத்மலானை வானூர்தி நிலையத்தில் இருந்து நாட்டின் தரைப்பகுதி ஊடாக வன்னிப் பகுதியால் வடக்கே வானூர்திகள் செல்வதற்கு நடவடிக்கை…

    • 0 replies
    • 855 views
  16. சேவாலங்கா தலைவர் ஹர்சா நவரட்ணவும் தமிழ்ப் பாடகி அருந்ததி சிறீரங்கனாதனும் இனங்களுக்கிடையிலான கலாச்சார உறவு திட்டத்துக்கு நிதி பெறும் நோக்கத்துடன் நோர்வே மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வருகிற வாரம் வருகிறார்கள். ஹர்சா நவரத்தின இலங்கை ஆட்ச்சியாளர்களின் நண்பர். அதேசமயம் போராளிகளோடும் நல்லுறவோடு இருந்தவர். அவர் போராளிகளோடு நல்ளுறவைப் பேணியதோடு போராளிகளுக்கும் அரசுக்கும் இடையில் சில பணிகளை ஆற்றியுள்ளார். இறுதிப்போரின் முடிவில் இணையத்தில் தலைவர்களது மரணம் தொடர்பாக இவரது செவ்வி ஒன்று வாசித்ததாக ஞாபகம். இப்போது அந்தச் செவ்வி இணையத்தில் கிடைக்கவில்லை. ஹர்சா பற்றி புதிய தகவல் அறிய இதனை எழுதுகிறேன். அவரைச் சந்திப்பது அகதிமுகாம்களில் உள்ள தமிழர் நலன் தொடர்பாக பயனுள்ளதா என முடிவுசெய்…

    • 0 replies
    • 7.1k views
  17. ஈழப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாதீர்கள் அறவோர்களே! தமிழீழத்தில் இருந்த தமிழரசாங்கம் இன்று வன்முறையாலும் சூழ்ச்சியாலும் வீழத்தப்பட்டுள்ளது. 1948 முதல் தமிழீழமக்கள் போராடிஇ உழைத்துப் பெற்ற தங்கள் நிலத்தை மாபெரும் கூட்டணி எதிரிகளிடம் இழந்துள்ளனர். தம்மினும் பல மடங்கு பலம் கொண்ட பகைவர்களிடம் தம் நாட்டை இழந்துள்ளனர். வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்துஇ முழுவதும் தமிழ் நிலமாக இருந்த ஈழ நாட்டில்இ சிங்கள வந்தேறிகள் நாவலந்தீவின் நயவஞ்சகர் உதவியோடு மெல்ல மெல்ல தமிழினத்தைத் துடைத்து அழித்து ஒன்றுமில்லாமல் ஆக்குகின்ற முயற்சியில் பல நூறாண்டுகளாக வெற்றிகளைப் பெற்று வருகிறார்கள். அதன் தொடர்ச்சியான அழிப்புகள்தான் நாம் இன்று கண்முன் கண்டு கலங்கிக் கிடப…

  18. சிறீலங்கா வெளிவிவகார மந்திரி ரோஜிதா போகலாகமா சர்வதேச நாடுகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில்,விடுதலைப்புலிகளின் சர்வதேச அமைப்புகள் இன்னும் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் வெளிநாடுகளில் பலம் மிக்கவர்களாக இன்னும் இருக்கிறார்கள் அரசியல் ரீதியாகவும், வலுவாக உள்ளனர். எனவே சர்வதேச நாடுகள் சிறீலங்காவுக்கு உதவும் வகையில் விடுதலைப்புலிகளின் செயல்பாடுகளை அழிக்க வேண்டும். அவர்களுக்கு எந்த வகையில் உதவி வந்தாலும் அதை தடுக்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்படும். இனி எந்த பிரச்சினையும் ஏற்படாமல் அனைத்து தரப்பு மக்களும் சமமாக நடத்தப்படுவார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

    • 7 replies
    • 4.6k views
  19. ஈழ தமிழர்களின் அடுத்த கட்ட நிலை என்ன? ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 775 views
  20. வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்களை அவர்களது உறவினர்களிடம் செல்ல அனுமதிக்கும் பொறுப்பு வன்னிப்பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இராணுவ உயரதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த இந்த பொறுப்பு கடந்த வாரம் பொலிசாரிடம் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இடம்பெயர்ந்து வந்துள்ள சுமார் 3 லட்சம் பொதுமக்கள் மத்தி்யில் ஆயிரக்கணக்கான முதியவர்கள் இருப்பதாகவும், இவர்களில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் உறவினர்களுடன் சென்று வசிப்பதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இதுவரையில் சுமார் 2000 பேர் வரையில் இவ்வாறு செல்வதற்கு அனுமதிக்கப்பட…

    • 0 replies
    • 1.5k views
  21. வருந்த தக்க விடயம்.. இது இன்று வவுனியா நிலைமை பற்றி நான் கேட்டு அறிந்த ஒன்றே தவிர - தயவு செய்து நியாயமாய் இங்கு இருந்து உறவுகளை தேடி தரும் கள அன்பர்களை விமர்சித்து பேசுவதாய் நினைக்க வேண்டாம்... அது அல்ல எனது நோக்கம்... எனெவே இங்கு உள்ள யாரும் என்னுடன் கோவிக்க வேண்டாம்! உங்களில் சிலருக்கு முதலே இந்த நிலைமை தெரிந்து இருந்து இருக்கலாம், என்னை போன்றோருக்கு தெரிய படுத்த தான் இந்த பதிவு. வவுனியா முகாம்களில் உள்ள உறவுகளில் பெரும்பாலானோரை அரசாங்கம் பதிவு செய்யவில்லை. அவ்வாறு வைத்து இருப்பதற்கு காரணங்கள் பல: - அரசாங்கம் கணக்கு காட்ட தேவை இல்லை - காரணங்கள் இல்லாமல் தாங்கள் இளைஜனர்களையும், யுவதிகளையும் (சிறுமிகள் உட்பட) எங்கு வேண்டும் என்றாலும் கொண்டு போகலாம் …

  22. India accused of complicity in deaths of Sri Lankan Tamil Tigers Jeremy Page, South Asia Correspondent India was accused yesterday of complicity in the killing of an estimated 20,000 civilians in the last stages of Sri Lanka’s 26-year war against the Tamil Tigers. Major-General Ashok Mehta, a former commander of Indian peacekeeping forces in Sri Lanka, said that India’s role was “distressing and disturbing”. Two international human rights groups said that India had failed to do enough to protect civilian lives. “We were complicit in this last phase of the offensive when a great number of civilians were killed,” General Mehta, who is now retired, told The…

    • 1 reply
    • 3.2k views
  23. இறுதி யுத்தத்தில் 20,000 ற்கு மேற்பட்டோர் பலி - Toronto Star. http://www.thestar.com/article/642820 உங்கள் கருத்துக்களையும் இங்கே பதியுங்கள். அத்துடன் இந்த பத்திரிகையின் இணைப்பை வேற்று நாட்டு ஊடகங்களிற்கும் அனுப்பி வையுங்கள். ( தமிழர் சொன்னால் சிலவேளைகளில் செய்திகளை பதிய மறுக்கும் ஏனைய நாட்டு ஊடகங்கள் ஆங்கிலேயர் சொல்வதை பதிவதை பார்த்திருக்கின்றேன். மாட்டுக்கு மாடு சொன்னல் கேளாது. மணிகட்டிய மாடு சொன்னால் தான் கேட்கும்.)

    • 0 replies
    • 2.4k views
  24. வீரகேசரி வாரவெளியீடு - இத்தனை அழிவுகளும், பேரவலங்களும் நிகழ்த்தப்பட்ட பின்னர், தேசிய இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்கப் போவதாக, இந்தியா கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.இதன் அடிப்படையிலேயே, ஐ.நா. மனித உரிமைப் பேரவையில், இலங்கை அரசிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த தீர்மானத்தை எதிர்ப்பதாக, இந்தியா கூற முனைகிறது.இந்திய அரசின் நகர்வுகள் பற்றியதான சந்தேகங்களுக்கு சில காரணிகள் உண்டு.விடுதலைப் புலிகள் மீதான எதிர்ப்புணர்வு, தற்போது தமிழ் மக்கள் மீது திரும்பியுள்ளது போலுள்ளது. ஐ.நா.சபையில், மேற்குலகு ஓரணியாக நிற்க, அதற்கு எதிரான நாடுகள் மற்றோர் அணியாக நின்று இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றியுள்ளன. ஆனாலும், இவர்கள் எவருமே, கடந்த சில மாதங்களாக உணவிற்…

    • 1 reply
    • 6.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.