Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. இரண்டு நாள் போர் நிறுத்தத்தை அறிவித்த சிறிலங்கா அரசாங்கம், அதனை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கும் அதேவேளையில், மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கான தயாரிப்புப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் பாதுகாப்பு வலயத்துக்குள் பாரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கை ஒன்றை தொடங்குவதற்கான ஒரு முன்னோடியாகத்தான் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களின் வதிவிடங்களை நோக்கி பெருமளவு எறிகணைத் தாக்குதல்கள் படையினரால் நேற்று முன்நாள் இரவு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்படும் அதேவேளையில், பெருந்தொகையான பேருந்துகள், இராணுவ கவச வாகன…

    • 6 replies
    • 2.4k views
  2. இந்நிகழ்ச்சியில் முக்கியமாக ஈழத்தமிழர் அவலம் குறித்த தகவல்களே இடம்பெறுகின்றன. உலகத் தமிழரின் கவனயீர்ப்பு போராட்டங்கள் லண்டனில் இடம்பெறும் போராட்டம் குறித்து தமிழ் போரூம் சுரேன் சுரேந்திரனின் பேட்டி வவுனியா இடைத்தங்கல் முகாமின் நிலை குறித்து : ஐநா இடைத்தங்கல் முகாம்களுக்கு உறவினர் செல்ல முடியுமா? தமிழக சிறுபான்மை கட்சிகளின் பிரச்சனை - அ. மார்க்ஸ் கேட்பதற்கு : http://www.radio.ajeevan.com/ அல்லது http://www.zshare.net/audio/585899466d6e9010/

    • 0 replies
    • 2.6k views
  3. தனது தாக்குதல் மட்டுப்படுத்தல் அறிவிப்பை தானே முறித்துக்கொண்ட சிறிலங்கா: அதிகாலை முதல் 287 தமிழர்கள் படுகொலை; 346 பேர் படுகாயம் புதுவருடத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமையும் நாளையும் தாக்குல் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதிலும் நேற்று நள்ளிரவு முதல் 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகள் மீது கடுமையான எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் இன்று பிற்பகல் 4:00 மணி வரையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 287 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 346 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்தும் எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தி வருவதாக புதினத்தின் வன்னி செய்தியாளர…

    • 0 replies
    • 1.2k views
  4. புதுவருடத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமையும் நாளையும் தாக்குல் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதிலும் நேற்று நள்ளிரவு முதல் 'மக்கள் பாதுபாப்பு வலய' பகுதிகள் மீது கடுமையான எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை 7:00 மணி வரையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 37 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 112 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்தும் எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தி வருவதாக புதினத்தின் வன்னி செய்தியாளர் தெரிவிக்கின்றார். தாக்குதல் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு சிறிலங்கா அரச தலைவர் படையினருக்கு நேரடியாகவே உத்தரவிட்டிருப்பதாக சிறிலங்கா …

  5. [வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2009, 10:36 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் கடுமையாக பெய்து வரும் மழைக்கும் மத்தியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதலில் 292 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 350-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். அம்பலவன்பொக்கணை பகுதியை நோக்கி முன்னேறுவதற்கான தயார்படுத்தலில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் கடும் மழையினால் காப்பு எடுக்க முடியாத நிலையில் அல்லோகல்லோப்படும் மக்கள் மீது எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர். இன்று சனிக்கிழமை அதிகாலை 4:00 மணி தொடக்கம் இரவு 7:00 மணிவரை நடத்தப்பட்ட தாக்குதலில் 292 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்…

  6. Started by Kokuvilan,

    சுதந்திரம்....! சுதந்திரம்.....! ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக்கிடந்த ஒவ்வொரு இனமும் உச்சரித்த மந்திரச்சொல். ஈழ‌த்த‌மிழ‌ர் வாழ்வோடும் பின்னிப் பிணைந்துவிட்ட‌ இந்தச் மந்திர‌சொல்லுக்காக‌ இழ‌ந்த‌வை அதிக‌ம். அது இதுவரை இழ்ந்த ஆயிரக்கணக்கான நம் சொந்தங்களாக இருக்கலாம் அல்லது கோடிக்கணக்கான சொத்துக்களாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு தடவையும் நாம் ஏதோ ஒன்றை இழக்கும் போது சுதந்திரத்திற்கான தாகம் அதிகரித்ததே தவிர குறையவில்லை. த‌னிம‌னித‌ன் ஒருவ‌ன் தான் அடிமையாக‌ ந‌ட‌த்த‌ப்ப‌டுவ‌தாக எப்போது உண‌ருவான்? தான் பிற‌ந்த‌ நாட்டில் பிற‌ சமூக‌ம் அல்ல‌து இன‌ம் அனுப‌விக்கின்ற‌ உரிமைக‌ளும் ச‌லுகைக‌ளும் கிட்டாம‌ல் புற‌க்க‌ணிக்க‌ப்ப‌டும் போதும் அதை அந்த‌ நாட்டு ச‌ட்ட‌த்தாலோ அல்ல‌து நீதிம‌ன்ற‌ங…

    • 0 replies
    • 716 views
  7. கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சை (வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட மாணவர்களுக்கான விசேட வினாத்தாள்) 1. அதிபர் மகிந்த ராஜபக்ச தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு கடவுளின் அவதாரமாகப் போற்றப்படுகிறார். இது ஏன் என்பதை உரிய முறையில் விளக்குக. 2. அதிசிறந்த தளபதி சரத் பொன்சேகா எவ்வாறு பிரபாகரன் என்ற அரக்கனிடமிருந்து தமிழ் மக்களை விடுவித்தார் என்பதை எடுத்துக் காட்டுக. 3. மரியாதைக்குரிய மகான் கோத்தபாய ராஜபக்ச ஏன் இருபத்தோராம் நூற்றாண்டின் மாகாத்மா காந்தியாகக் கருதப் படுகிறார் என்பதை தகுந்த முறையில் விளக்குக. 4. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பிரகடனம் ஏன் ஸ்ரீ லங்காவுக்கு பொருத்தமற்றது என்பதை எடுத்துக் காட்டுக. 5. சிங்கள மக்கள் ஏ…

    • 2 replies
    • 916 views
  8. வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்த 77 ஆயிரம் தமிழர்களை கடந்த இரண்டு வருடங்களில் தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் போது சிறிலங்கா படையினர் கொன்று குவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் சந்தேகம் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் வன்னிப் பகுதிகளை ஆக்கிரமித்தபோது சிறிலங்கா படையினர் ஒரு லட்சத்து 40 ஆயிரம் தமிழர்களை பிடித்தனர். அவர்களில் 63 ஆயிரம் தமிழர்கள் மாத்திரமே வவுனியால் மகிந்த அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ள அவர், மிகுதி 77 ஆயிரம் பேரும் எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ளார். இடம்பெயர்ந்துள்ள தனது வன்னி மா…

  9. Sri Lanka’s no-fire zone is one of the most dangerous places in the world - HRW Human Rights Watch in its News release on April 9th, urge UN Security Council's action to Avert Humanitarian Catastrophe in Northern Sri Lanka.It calls the Sri Lankan government to stop firing heavy artillery into the no-fire zone. Sri Lanka’s so-called ‘no-fire zone’ is now one of the most dangerous places in the world. The Security Council has quibbled over protocol when it should be acting to bring an end to this ghastly loss of life, said Brad Adams, Asia director at Human Rights Watch. The Sri Lankan government should stop firing heavy artillery into the "no-fire zone…

  10. பரப்புரைக்கேற்ற காணொளியாக உள்ளது. வேற்றுமொழி நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளக் கூடியது.

    • 0 replies
    • 987 views
  11. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு வட்டார 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதியில் வாழும் மக்கள் மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய கனரக துப்பாக்கிச் சூடு மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 322 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிக்குள் ஊடுருவ முயற்சித்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து, பின்வாங்கிச் சென்ற சிறிலங்கா படையினர் இன்று வியாழக்கிழமை காலை 5:00 மணி தொடக்கம் மாலை 6:00 மணிவரை கனரக துப்பாக்கிச் சூடு மற்றும் எறிகணைத் தாக்குதல்களை மக்களை இலக்கு வைத்து அகோரமாக நடத்தினர். 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிக்குள் உள்ள அம்பலவன்…

  12. உள் ஊரில் ஒவ்வொரு மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சருக்கும் முன்னாலும் இந்தப்போராட்டத்தை விரிவு படுத்தவும்.இவ்வாறான போராட்டங்கள் மார்கிசின் ப்ராண்டைப் பாதிக்கும்.அதனால் இது மிகச் சிலரால் நடத்தப்பட்டாலும் இதன் மூலாம் சிறிலங்காவின் ஆடைத் தொழிற்ச்சாலிகளில் முதலிட மேற்குலக நிறுவனக்கள் பயப்படும்.உள் ஊர்ர் மகள் மத்தியிலும் இது விழிப்புணர்வை ஏற்படுத்தும். சிறிலங்காப் பொருட்களை நாங்கள் புறப்பணிப்பதை விட உள் ஊர் மக்கள் அனைவரும் புறக்கணிப்பது சிறிலங்காப் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும். இதனை அனைவரும் உடனடியாகாச் செயற்படுத்த வேண்டும். Tamil protesters to target M&S over Sri Lanka links Amar Singh and Peter Dominiczak 08.04.09 Look here too THE TAMIL sup…

  13. SLA bombs child nutrition centre in safety zone, 258 including 100 children wounded [TamilNet, Wednesday, 08 April 2009, 11:41 GMT] Sri Lanka Army (SLA) fired artillery shells hit a child care centre and milk powder distribution centre at Pokka'nai, killing at least 40 civilians and causing injuries to more than 258 including 100 children. The SLA has stepped up indiscriminate bombardment, according to latest reports. At least 25 dead bodies have been brought to the hospital and 13 of them were identified by medical authorities at the makeshift hospital. More than 100 civilians have been killed and at least 422 wounded within the last 3 days, including Wednesday. …

  14. ஐயோ அம்மா...! என்னை காப்பாத்துங்கோ...!!! - ஒரு இனத்தின் அவலக்குரல் யாரை நோக்கி இந்த அவலக்குரல்??? யாருக்குக் கேட்கும் இந்த அழுகுரல்??? மிகவும் ஆபத்தான நிலையில் இப்பொழுது வன்னி மக்கள் இருக்கின்றார்கள். "பாதுகாப்பு வலயம்" என்ற பெயரில் ஒரு மரணப் பொறிக்குள் இரண்டரை இலட்சத்திற்கும் மேலான அப்பாவி மக்கள் சிக்கியிருக்கின்றார்கள். புதுக்குடியிருப்பு முழுவதும் தம்வசம் வந்துவிட்டதாகவும் பாதுகாப்பு வலயம் மட்டுமே இன்னும் எஞ்சியுள்ளதாகவும் சிங்கள இராணுவம் அறிவித்துள்ளதன் பின்னணியில், அவ்வப்பாவி மக்களையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்பு வலயம் மீது பெருமெடுப்பிலான தாக்குதலை நடத்துவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகின்றது. அப்பாதுகாப்பு வலயத்தினை ஐந்து முனைகளில் சிங…

    • 5 replies
    • 5.3k views
  15. எமது அன்பான தமிழக உறவுகள் மற்றும் தலைவர்களே, வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நாம் இப்போது எங்களைக் காப்பாற்றுவதற்கான இறுதி ஆயுதமாக உங்கள் உதவியை நாடி நிற்கிறோம். குறுகிய பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டிருக்கும் எமக்கு எதிராக தரைவழியிலிருந்து ஐந்து முனைகளில் இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்தினரும், மக்கள் வாழ்கின்ற கடலோரப் பகுதிக்கு அண்மையில் இருந்து இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் கூட்டுச் சேர்ந்து செய்து வருகிற தொடர் தாக்குதல்களால் பெருமளவான மக்கள் செத்துக் கொண்டும் காயமடைந்து கொண்டும் இருக்கிறார்கள். எஞ்சியிருக்கிற உயிர்களைக் காப்பபாற்ற நடவடிக்கை எடுக்குமாறு எமது தொப்புள்கொடி உறவுகளிடமும் மற்றும் தலைவர்களிடமும் அவசர வேண்டுகோள் விடுக்கின்றோ…

  16. இன்று(05)அதிகாலை சிறிலங்கா அரசாங்கத்தினால் வன்னியில் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் காலை கடன்களை கழிக்க சென்ற பொதுமக்களை இலக்கு வைத்து சிறீலங்காவின் விமானப்படை உலங்குவானூர்திகள் தாக்கியதில் சிறுவர்கள் உட்பட 15பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி வன்னி சிறுமி ஒருவர் அங்கிருந்து கூறுவது.. மிகவும் தாழப்பறந்து பொதுமக்களை இலக்கு வைத்து கண்மூடித்தனமாக தாக்கியதில் இவர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு வலயமாக இலங்கை அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த பிரதேசத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்கியிருப்பது தெரிந்ததே. http://www.orunews.com/?p=3712 ஒலிப்பதிவு நன்றி: http://tami…

  17. சிறிலங்காவுக்கான அபிருத்தி உதவிகளை நெதர்லாந்து இடைநிறுத்தியுள்ளதாக அந்நாடு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கின்றது. சிறிலங்கா உட்பட பொஸ்னியா, எரித்திரியா, அல்பானியா, ஆர்மேனியா, மசடோனியா, கம்போடியா ஆகிய நாடுகளின் அபிவிருத்திக்கு வழங்கப்படும் உதவிகளையே நெதர்லாந்து தற்காலிகமாக இடைநிறுத்தியிருக்கின்றது. குழப்பமான அரசியல் நிலை, பாதுகாப்பில்லாத நிலை, பிற நிறுவனங்களிடம் இருந்து அதிகமான உதவிகளைப் பெறுகின்றமையை காரணம் காட்டி மேற்படி நாடுகளுக்கான உதவிகளை இடைநிறுத்துவதாக நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. அபிவிருத்தி உதவிக்கான இடைநிறுத்தம் தொடர்பாக அந்நாட்டின் அமைச்சர் கூன்டோஸ் அறிவித்திருப்பதுடன் வெளிவிவகார அமைச்சின் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டிருக்கின்றது. …

  18. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல் மற்றும் வான்குண்டு வீச்சினால் படுகாயமடைந்த 14 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 599 பேர் புதுமத்தாளன் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இதனைவிட மேலும் பலர் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படுவதற்கு முன்னதாகவே உயிரிழந்தனர். வன்னியியில் கடந்த மார்ச் மாத நிலவரம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் வரதராஜா இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். இவரது அறிக்கையின் முக்கிய விபரங்கள் வருமாறு: 698 சிறுவர்கள் உட்பட 3 ஆயிரத்து 350 பேர் எறிகணைத் தாக்குதல்களால் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 கர்ப்பிணி பெண்கள் உட்பட 599 பேர் மருத…

    • 0 replies
    • 645 views
  19. http://www.youtube.com/watch?v=QmCvC9lvUd4 Boycott Sri Lankan Airlines

    • 0 replies
    • 979 views
  20. வன்னி மனித அவலங்கள் தொடர்பாக வன்னி மக்கள் தலைவர் அவர்களின் சாட்சியங்கள் Recognize our freedom: Vanni civilian leader

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.