எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
கடும்மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் வெள்ள அபாயம்; வீடுகள் நீரில் மூழ்கின நாட்டில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பாகங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கி சேமடைந்துள்ளன. கடந்த சில தினங்களாக நாட்டில் மாலை நேரங்களில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பல பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அதிகமான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. நேற்றைய தினம் இரத்தினபுரி பிரதேசத்திலேயே அதிகளவு மழை பெய்துள்ளது. களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அதனை சூழவுள்ள பிரதேசங்கள் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. பேலியகொடை பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்…
-
- 0 replies
- 836 views
-
-
சர்வதேசத்தால் அங்கீகரிப்படாத தமிழர் அரசு, மண்ணையும் மக்களையும் உள்ளத் தூய்மையோடு பாதுகாத்தார்கள் என்பதற்கான பல்லாயிரம் சான்றுகளில் ஒன்று தியாக தீபம் திலீபன் மருத்துவமனை. வடக்கே யாழ் நெடுந்தீவு தொடக்கம் தெற்கே அம்பாறை தங்கவேலாயுதபுரம் வரை 12 க்கும் அதிகமான வைத்தியசாலைகளை இயக்கிக் கொண்டிருந்தது தமிழர் நிழல் அரசு (De facto Government of Tamils)! அன்று புலம் பெயர்ந்த எம் தமிழர்கள் நல்கிய நிதி உதவியையும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தினர், யாழ் போதனா வைத்தியசாலையினர் நல்கிய மருத்துவ அறிவையும் ஒருங்கிணைத்த போது உருவானவைதான் தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகள். இன்று எம் அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் கூடச் செல்லாத எங்கள் குக்கிராமங்கள் எங்கும், தங்கள் பொற்த…
-
- 0 replies
- 514 views
-
-
மாவீரர் நாளும் தலைவர் பிறந்த நாளும் – ஓவியர் புகழேந்தி 54 Views தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்தான் மாவீரன் லெப். சங்கர். 27.11.1982 அன்று… விடுதலைப் புலிகளால் மறக்கவே முடியாத நாள். தமிழீழ மக்கள் மனதில் உத்வேகத்தை ஊட்டிய நாள். ஆயிரமாயிரம் போராளிகளை தன்னகத்தே கொண்டு விடுதலைப் போர் வீறுநடைபோட வித்திட்ட நாள் அன்றுதான். தலைவர் பிரபாகரனின் மடியில் அவர் கைகளை இறுகப்பற்றி “தம்பி” என்றவாறே சங்கர் உயிர் துறந்தான். தலைவரின் விழிகளை நிறைத்த கண்ணீர் விழுந்து தெறித்து அவ்வீரனுக்கு அஞ்சலி செலுத்தியது. தாயக மீட்புக்கான உரிமைப் போரில் வீரச்சாவடைந்த முதற்புலி லெப்டினன்ட் சங்கரின் உடல் தமிழீழத்திற்கு வெளியே தமிழகத்தில்…
-
- 0 replies
- 621 views
-
-
வெள்ளவத்தைப் பகுதியில் ஒரு முன்னோட்டம்
-
- 0 replies
- 406 views
-
-
ஈழத்தமிழர் தம்மைத் தேசஇனமாக உலகுக்குப் பிரகடனப்படுத்திய 75ஆவது ஆண்டு 79 Views ஈழத்தமிழர்கள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட வேண்டுமெனப் போராடியமை வரலாறு. ஆனால் 17.05.1946 இல் பிரித்தானிய ஆட்சிக்குழு ஆணையகம் இலங்கைக்கான புதிய அரசியலமைப்புப் பிரகடனத்தை வெளியிட்டது. இது ஈழத்தமிழர்களின் இறைமையின் அடிப்படையில் அவர்களுக்கான சுதந்திரத்தை வழங்காது, தங்களது காலனித்துவ ஆட்சிக்குப் பதிலாகச் சிங்களக் காலனித்துவ ஆட்சி ஒன்றை ஈழத்தமிழர்கள் மேல் தோற்றுவித்தது. ஈழத்தமிழர்களுக்கு இந்தச் சிங்கள காலனித்துவம் பிரித்தானியாவால் ஏற்படுத்தப்பட்டதன் 75ஆவது ஆண்டு 2021இல் தொடங்குகின்றது. இவ்வேளையில் ஈழத்தமிழர் பிரச்சினையை காலனித்த…
-
- 0 replies
- 719 views
-
-
தங்கத் தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவர் – வைத்தியர் கணேசன் சபாரட்ணம் 42 Views மே மாதம் 25 ஆம் திகதி தங்கத் தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களின் பிறந்த தினம். இத்தினத்தையொட்டி இச் சிறப்புக் கட்டுரை வெளிவருகின்றது. யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கில் மானிப்பாய்க் கோவிற்பற்றைச் சேர்ந்த நவாலியூர் என்னும் சிற்றூரில் வன்னியசேகர முதலியார் வழித்தோன்றலாய் அருமையினார் கதிர்காமர் இலக்குமிப்பிள்ளை ஆகியோருக்கு மே 25, 1878இல் பிறந்தவர் சோமசுந்தரர். இவருடன் உடன்பிறந்தவர். க. வேலுப்பிள்ளை. தனது 28ஆவது வயதில் சங்குவேலியைச் சேர்ந்த புலவரின் தாய்மாமனார் வேலுப்பிள்ளை என்பவரின் புதல்வி சின்னம்மையைத் திருமணம் புரிந்தார். அவர்களுக்கு …
-
- 0 replies
- 7.4k views
-
-
உங்களுக்கு அன்புடன் எழுதுவது. தமிழீழ தகவல் களஞ்சய பகுதியில் உங்கள் கருத்துக்கள் ஏதாவது எழுதுவதாயின் தனிமடல் ஊடாக எழுதுமாறு தயவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். ஏனெனில் தொடர் எண்ணில் கேள்வி பதில் எழுதி வருவதால் வேறு கருத்துக்கள் எழுதும்போது ஒழுங்கின்மையாக இருக்கும் என்பாதலும.; வாசிப்பதுற்கு சிரமமாக இருக்கும் என்பதாலும் உங்களிடம் அன்புடன் இதை தெரியப்படுத்தகின்றேன். பிளைகள் இருப்பின் அதை தமிழீழ தகவல்களஞ்சிய பகுதியில் சுட்டிக்காட்டி ஒத்துளைப்பு தந்துதவுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் நன்றி அன்புடன் க.வெறிறிச்செல்வன்.
-
- 0 replies
- 1.2k views
-
-
Debt service burden on the rise Courtesy: The Daily Mirror - December 26, 2006 The debt service burden of the country is on the rise due to a host of factors and is causing implications. It is estimated of the total US$ 935 million in foreign currency borrowing from domestic banks and local investors during 2004-5, about US$ 780 million will need to be repaid in 2006, according to International Monetary Fund (IMF) sources. Of this liability US$ 300 million is due in the last quarter. The rising debt service burden is partly because of the expiration of the Paris Club moratorium. In view of this the Government has resorted to foreign currency borrowing…
-
- 0 replies
- 1.6k views
-
-
அனைவரையும் சிந்திக்க வைத்த முன்னாள் போராளியின் பேச்சு.நாங்கள் யாா்? எங்களை புனா்வாழ்வு அளித்து சமூகத்துடன் இணைக்கிறாா்கள் என்கிறாா்கள். நான் யாா்? எந்த சமூகத்துடன் நாங்கள் இணைக்கப்படுகிறோம்.
-
- 0 replies
- 396 views
-
-
-
- 0 replies
- 541 views
-
-
பொன்னாலையில் படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல் January 31, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல் பொன்னாலையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது- பொன்னாலையில் கடற்றொழிலுக்குச் சென்றபோது படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 தொழிலாளர்களின் 22 ஆவது நினைவேந்தல் நிகழ்வு பொன்னாலை ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையத்தில் நேற்று முன்தினம் (29) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் செ.றதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிதிநிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்த…
-
- 0 replies
- 399 views
-
-
வணக்கம் தாய்நாடு.... யார் இந்த மயில் வாகனப் புலவர்?
-
- 0 replies
- 469 views
-
-
வணக்கம் நண்பர்களே யாழ்ப்பாணத்தில் இருந்து கிருத்தி செல்பி வோல்கிங்க் என்ற யூ டியூப் சனலை எமது பிரதேசங்களில் உள்ள வரலாற்று அடையாளங்கள்,சுற்றுலாத்தலங்கள்,கோவில்கள் என அனைத்தையும் காணொளி பதிவாக வெளியிடுவதற்காக ஆரம்பித்திருக்கின்றேன் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நன்றிகள் யாழ்ப்பாணக் கோட்டை என்பது யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் சிதைவடைந்த நிலையில் இருந்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர்…
-
- 0 replies
- 1.6k views
-
-
'கற்றுக்கொள்ள எவரும் முன்வராததால் பல தொழில்கள் மறைந்துவிட்டன' - உலோகப் பாத்திரங்களை பழுது பார்க்கும் எம்.கே அப்துல் ரஹ்மான் கூறுகிறார் “சிலாபம் திண்ணனூரான்” “எனது எட்டு வயதில் இத் தொழிலை எனது வாப்பாவிடம் கற்றுக் கொண்டேன். இத் தொழிலே என்னை இன்று வாழவைக்கின்றது” என்கிறார் உலோகப் பாத்திரங்களை பழுது பார்க்கும் எம்.கே அப்துல் ரஹ்மான். 73 வயதைக் கொண்ட இவர், நான்கு மாடிகளுக்கும் மேல் சென்று கூரைகளை யும் கூரைப் பீலிகளையும் பழுதுபார்க்கிறார். இவருடன் நாம் பேச்சைத் தொடுத்தப்போது, அவரின் அருமையான தமிழ் வார்த்தைகள் பெரும் சந்தோஷத்தை அளித்தன. கொழும்பு – 02 கொம்பனி…
-
- 0 replies
- 478 views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் கோவில் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் அச்சுவேலி பகுதி பத்தைமேனி கிராமம் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் அணிஞ்சியன் குளம் கிராமம் பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 639 views
-
-
உலக வரலாற்றில் ஒரு பெண் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த வரலாறு அன்னை பூபதிக்கு மட்டுமே உண்டு! – பா.அரியநேத்திரன் 119 Views அன்னை பூபதியின் 33ஆம் ஆண்டு நினைவு 19/04/2021 இன்றாகும். ஆம்! கடந்த 33, வருடங்களுக்கு முன் வடக்கு, கிழக்கில் ஒரு அன்னிய நாட்டு படை எம்மண்ணில் நிலை கொண்டிருந்த காலம். ஆம்! இலங்கை – இந்திய ஒப்பந்தம் 1987 யூலை 29ஆம் திகதி இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்திக்கும், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டு 13ஆவது அரசியல் அமைப்பு மூலம் மாகாணசபை சட்டமூலம் அறிமுகமான காலம். அந்தக்காலத்தில் இந்திய அமைதிப்படைகள் இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகள் எங்கும் முகாம் அமைத்து, வடக்கு, கிழக்கி…
-
- 0 replies
- 667 views
-
-
27.07.1975 அன்று தமிழினத் துரோகி அல்பிரட்துரையப்பாவிற்கு தீர்ப்பு வழங்கிய தேசியத்தலைவர். புதிய தமிழ்ப் புலிகள்” இயக்கத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமாக தமிழீழத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களே இருந்தார். இவ் இரகசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே உறுதியும், துணிவும் தியாக சிந்தையும் கொண்ட புரட்சிகர இளைஞர்களை இவ்வமைப்பில், தலைவர் பிரபாகரன் அவர்கள், தானே தெரிவு செய்து சேர்த்துக் கொண்டதோடு, அவர்களுக்குரிய போர்ப் பயிற்சியையும் முன்னின்று தானே கொடுத்து வந்தார். புதிய தமிழ்ப் புலிகளின் முதலாவது இராணுவ நடவடிக்கையாக, 1975 ஜூலை 27 அன்று பொன்னாலை வரதராஐப் பெருமாள் கோவிலுக்கருகில் வைத்து அப்போதைய சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளரும், யாழ்ப்ப…
-
- 0 replies
- 615 views
-
-
ஈழத்து எழுத்தாளர் அருள் சுப்பிரமணியம் தற்போது எங்கிருக்கிறார், அவரில் தனிப்பட்ட தொலைபேசி இலக்கம் தெரிந்தவர்கள் தந்தால் நன்றாக இருக்கும். இவர் திருகோணமலையச்சேர்ந்தவர். அக்கரைகள் பச்சையில்லை, அவர்களுக்கு வயது வந்துவிட்டது, மற்றும் ஆனந்த விகடன் போட்டியிலும் பங்கெடுத்தவர். (கனடா வாழ் சிறுவர் இலக்கியம் படைக்கும் அருள் சுப்பிரமணியத்திற்கும் இவருக்கும் சம்பந்தமில்லை)
-
- 0 replies
- 1.2k views
-
-
அராலித்துறையிலே புலிகளின் சாதனை. சிங்களத்திற்கோ வேதனை.
-
- 0 replies
- 854 views
-
-
வங்காலையில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம்… January 6, 2020 மன்னார் வங்காலை பகுதியில் 1985 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் மற்றும் அவருடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட்ட அப்பாவி சிறுவர்கள் மற்றும் பொது மக்களின் நினைவு நாள் இன்று திங்கட்கிழமை தினம் காலை 7 மணியளவில் வங்காலை புனிதா ஆனாள் தேவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள அமரர் மேரி பஸ்ரியன் அடிகளாரின் சிலைக்கு முன்பாக அனுஷ்டிக்கப்பட்டது. தள்ளாடி பகுதியை சேர்ந்த இராணுவத்தினர் 1985 ஆண்டு தை மாதம் 6 ஆம் திகதி வங்காலை தூய ஆனாள் பங்கு பணி செயளாலராக சேவையாற்றிய அருட்பணி மேரி பஸ்டியன் அடிகளார் மற்றும் அவருடன் தங்கியிருந்த அப்ப…
-
- 0 replies
- 802 views
-
-
எமது மக்கள் மின்னஞ்சல்கள் ஊடாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ONTARIO ENERGY BOARD தமிழ் மொழியினை அடையாளப்படுத்தப் பயன்படுத்தியிருந்த இலங்கை கொடியினை அகற்றியுள்ளார்கள். தனிமைப்படுத்தும் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. சிறிய மைல்கற்களாக முன்னேறுவோம்.. தொடர்ந்து உழைப்போம்.. http://www.ontarioenergyboard.ca/OEB/Consumers தங்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்ளுங்கள்
-
- 0 replies
- 1.9k views
-
-
இந்தியாவின் பல்டி.நாம் என்ன செய்யப் போகிறோம்? ஈழத் தமிழர்கள் நிலை மட்டுமல்ல உலகத் தமிழர்களின் நிலையும் இன்று மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.இந்திய மத்திய அரசு தமிழகத்தை மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழர்களையும் அலட்சியப்படுத்தி ஒதுக்கித் தள்ள ஆரம்பித்த நிலையில், சிலர் இன்னமும் தெரிந்தோ தெரியாமலோ ஆதரித்து மத்திய அரசுடனான மயக்கத்தில் இருந்து வருகிறார்கள். தமிழர்களின் முழு உணர்வுகளையும் புறக்கணித்து இந்தியா இவ்வளவு மோசமாக நடந்து கொள்ளும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. புத்தன் பிறந்த மண்,அகிம்சை பேசிய மண்,பங்களா தேசத்திற்காகவும்,தென் ஆபிரிக்காவிற்காகவும் குரல் கொடுத்த மண், இன்று சிலரின் சொந்த நலன்களுக்காக, அவை எல்லாவற்றையும் விற்று நிற்கிறது. இலங்க…
-
- 0 replies
- 658 views
-
-
-
SLA opens fire on all fronts of safe-zone [TamilNet, Sunday, 26 April 2009, 22:59 GMT] Sri Lanka Army (SLA) began firing from all points along the north, west and south of safe-zone in the early hours of Monday around 3:45 a.m., according to initial reports. Heavy gunfire was reported in the north and south of Mu'l'li-vaaykkaal. The aggression by the SLA comes a few hours after Sri Lanka rejected LTTE announced unilateral ceasefire. Mu'l'li-vaaykkaal area is densely populated with tens of thousands of civilians, who are already starving due to the denial of World Food Programme (WFP) of the United Nations. The LTTE has estimated the number of civilia…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஜே.ஆர். ஜெயவர்த்தனா கட்டவிழ்த்துவிட்ட கறுப்பு யூலை இனப்படுகொலை . 1983ம் ஆண்டு மே மாதம் பதினெட்டாம் திகதி வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது. யாழ்ப்பாணம் மாநகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை, பருத்தித்துறை நகரசபை, சாவகச்சேரி நகரசபை ஆகிய நான்கு உள்ளூராட்சிச் சபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரும் போட்டியிட்டார்கள். இந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தலைப் புறக்கணிக்கும் படி தமிழீழ விடுதலைப் புலிகள் கேட்டனர். அவர்களுடைய புறக்கணிப்பு மிகதத் திவிரமாக இடம்பெற்றது. மறுபக்கத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய தலைவர்களும் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்கள். தேர்தற் புறக்கணிப்பு 98% வெற்றிபெற்…
-
- 0 replies
- 756 views
-